Tag Archives: யாசின் நிசார்

kaadhalai-solla-mudiyaadha-song-lyrics

காதலை சொல்ல முடியாதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யாசின் நிசார் & ஷாஷா திருப்பதி ஏ.ஆர்.ரகுமான்கலாட்டா கல்யாணம்

Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் போ என் காதல்…
யாதும் உன் ஆழாதோ…

ஆண் : கனவே கனவே…
கண்ணை கடனாக தருவாயோ…
அடியே அடியே…
உயிரினை காதல் தாங்காதா…

ஆண் : ஒரு விழியாவது தூங்காதா…
முழி இருந்தும் வழி இருந்தும்…
என் காதலை சொல்ல முடியாதா… ஆ…

ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி…
ஒரு விழி வன்மம் ஆனதடி…
மின்சாரம் ரீங்காரம்…
இரண்டுக்கும் நடுவே தவித்தேனே…

ஆண் : வாசம் அது வாசம் வீசூதடி…
வாசம் அது வாசம் வீசூதடி…

BGM

ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்…
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா…
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்…
வீட்டோடு வெண்ணிலா நீதானே…

ஆண் : மயில்தோகையோ என் கை ரேகையாய்…
சேரும் வரை சேர்ந்திருப்பேன்…

BGM

பெண் : இவள் ஒரு காதல் அழகா நீ…
இரு விழி தாயின் மொழியா நீ…
உன் மடியில் நான் தினமும்…
ஒரு புல்லின் மீது பனியானேன்…

ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே… ஆ ஆ…
யாரிடம் என்னை தருவேனே… ஆ ஆ…
நீயே சொல் நீயே சொல்…
ஒரு மின்மினி இல்லா இறவானேன்…

ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி…
வாசம் அது வாசம் வீசுதடி…

BGM


Notes : Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics in Tamil. This Song from Galatta Kalyaanam (2021). Song Lyrics penned by Kabilan. காதலை சொல்ல முடியாதாபாடல் வரிகள்.


நாட்டு கூத்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிராகுல் சிப்லிங்குஞ் & யாசின் நிசார்மரகதமணிஆர் ஆர் ஆர்

Naattu Koothu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கருந்தோளு கும்பலோடு…
பட்டிக்காட்டு கூத்தக் காட்டு…
போடு நம்ம தாளம் ஒண்ணு…
போட்டு நாட்டு கூத்தக் காட்டு…

ஆண் : சிலம்பாட்டம் சுத்திக்காட்டு…
காத்த ரெண்ட வெட்டிக்காட்டு…
ஜல்லிக்கட்டு காளையாட்டம் கூறு கொம்பில் குத்திக்காட்டு…
நாலு காலு நாலு தோலும் மிரட்டி தூள கிளப்பிக்காட்டு…

ஆண் : என் பாட்டுங்கூத்து…
என் பாட்டுங்கூத்து…
என் பாட்டுங்கூத்து…

ஆண் : நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…
நாட்டு நாட்டு கூத்தக் காட்டு…
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…
நாட்டு வேட்ட கூத்தக் காட்டு…

ஆண் : நாட்டு நாட்டு நாட்டு…
பாட்டு படிச்சுதப்படிச்சு காட்டு…
நாட்டு நாட்டு நாட்டு…
வெற்றிகொடிய நாட்டி வீரம் காட்டு…

BGM

ஆண் : ரெண்டு இதயம் ஒன்னாக்கி…
டண்டணக்கானு மோளம்கொட்டு…
கிளியும் குயிலும் பாட்டுக்கட்டி…
கீச்சிக்கிட்டு கூவிக்கிட்டு…

ஆண் : கையி சொடக்கும் தாளத்தில்…
செவ்வானம் சாய்ச்சுக்காட்டு…
காலு தட்டும் தாளத்தில்…
நிலமெல்லாம் அதிரவிட்டு…
சொட்டு சொட்டு வேர்வை கொட்டும்…
சாத்தான்தான் கைத்தட்டு…

ஆண் : என் பாட்டுங்கூத்து…
என் பாட்டுங்கூத்து…
என் பாட்டுங்கூத்து…

ஆண் : நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…
நாட்டு நாட்டு கூத்தக் காட்டு…
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…
நாட்டு நாட்டு கூத்தக் காட்டு…

ஆண் : நாட்டு நாட்டு நாட்டு…
கள்ளு போதை ஆட்டம் ஆடிக் காட்டு…
நாட்டு நாட்டு நாட்டு…
கோட்ட மேல வெற்றிக்கொடி நாட்டு…

BGM

ஆண் : பூமி ஆடி நடுங்கத்தான்…
வேகம் ஏத்தி அடிய மாத்தி…
பின்ன வெச்சு முன்ன வெச்சு…
எகிரித்தான் யக்கா யக்கா…
நாட்டு கூத்த காட்டு…

BGM

ஆண் : போடு…

ஆண் : தும் தும் துடிப்பெல்லாம்…
வெளிய விட்டு உள்ள விட்டு…
தம்மு தம்மு கட்டிக்கிட்டு…
துள்ளிதான் யக்கா யக்கா…
நாட்டு கூத்து காட்டு…

BGM


Notes : Naattu Koothu Song Lyrics in Tamil. This Song from RRR (2022). Song Lyrics penned by Madhan Karky. நாட்டு கூத்து பாடல் வரிகள்.


அவத்த பையா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜி. வி. பிரகாஷ்குமார்பரதேசி

Avatha Paiyya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அவத்த பையா… செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…
கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங்குஞ்சு நானடா…
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல…
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க…

பெண் : கஞ்சியில் கரைஞ்ச உப்புக்கல்ல போல…
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க…
நம்ம பூமி வறண்டிருக்கு…
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைசிருக்கு…

ஆண் : ஓஓஓ… அவத்த பொண்ணே…
செவத்த பொண்ணே…
அலிச்சாட்டியம் ஏனடி…

—BGM—

பெண் : வெண்ணி தண்ணி காச்சவா…
உன் மேலு காலு ஊத்தவா…
காச்சு போன கையில…
உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா…

ஆண் : கொட்டான் குச்சியில் மேலு தேச்சி…
குளிக்க வையடி…
என் அக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே…
நீ தள்ளி நில்லடி…
வராதடி… தொடாதடி…

பெண் : ஓஓஓ… அவத்த பையா…
செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…

—BGM—

ஆண் : கூத்து பாக்க போகலாம்…
கூட மாட வாரியா…
சொல்லு பேச்சு கேக்குறேன்…
கொஞ்சம் நெல்லு சோறு தாறியா…

பெண் : எள்ளு போட்ட ஈசல் தாரேன்…
உன்ன தருவியா…
நான் முந்தி போட்டு மூடி வச்சு பூக்கள…
நீ மோந்து பாத்தியா…
முத்தாடையா… முட்டா பையா…

ஆண் : அவத்த பொண்ணே…
செவத்த பொண்ணே…
அலிச்சாட்டியம் ஏனடி…
இலுத்துவச்சு கழுத்தறுக்க…
இலிச்சவாயன் நானடி…

ஆண் : கயித்த அறுத்த கன்னுகுட்டி போல…
சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன்…
கருவா சிறுக்கி சீலையில் இருக்கி…
கட்டி போட்டு சிரிக்கிறியே…
உன் சூழ்ச்சி பழிச்சிருச்சே…
நெல்லு சோத்து பானைக்குள்ளே…
பூனை விழுந்திருச்சே…

—BGM—


Notes : Avatha Paiyya Song Lyrics in Tamil. This Song from Paradesi (2013). Song Lyrics penned by Vairamuthu. அவத்த பையா பாடல் வரிகள்.


கொல்லாதே கொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தமயந்தியாசின் நிசார்சைமன் கே. கிங்கொலைகாரன்

Kollathey Kollathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே…
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே…
கண்ணோரம் தீ தூரி போகாதே…
முத்தத்தின் ஈரங்கள் காயாதே…

ஆண் : கடல் நடுவே தாகம் என்றே…
உடல் நடுங்கி போனது இங்கே…
பெருங்கனவின் தவணைகளில்…
தினம் உன்னை எண்ணி…

ஆண் : தேன் மொழியே… ஏ… ஹே…
நான் தனியே… ஏ…
தேன் மொழியே… ஏ… ஹே…
நான் தனியே… ஏ…

ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே…
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே…
கண்ணோரம் தீ தூரி போகாதே… ஏ…
முத்தத்தின் ஈரங்கள் காயாதே…

ஆண் : கடல் நடுவே தாகம் என்றே…
உடல் நடுங்கி போனது இங்கே…
பெருங்கனவின் தவணைகளில்…
என்றும் என்றும் என்றும்…

ஆண் : தனியே… ஏ…
தனியே… ஏ… ஏ…

—BGM—

ஆண் : நீ இல்லா நேரத்தில் கண் மூடும் பிறையே…
ஒளியும் உறைந்தே போனது இங்கே…
நான் இன்றி நீ என்றும் வாழ்வதும் பிழையே…
என் காதல் சருகாய் ஆனது இங்கே…

ஆண் : ஆதூரா… ஆ…
நீ தானா… ஆ…
தூரங்கள் போர் தானா… ஆ… ஆ…

ஆண் : வலைகளில் இங்கே பெருங்கடல் சிறை…
உன் கண்களில் இங்கே நான் இறை…
பிரிவென்பது இல்லை…
மறக்கவும் இல்லை…
எங்கு தேடுவேன்…

ஆண் : தேன் மொழியே… ஏ… ஹே…
நான் தனியே… ஏ…
தேன் மொழியே… ஹே… ஹே…
நான் தனியே… ஏ…

ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே…
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே…
கண்ணோரம் தீ தூரி போகாதே…
முத்தத்தின் ஈரங்கள் காயாதே…

ஆண் : கடல் நடுவே தாகம் என்றே…
உடல் நடுங்கி போனது இங்கே…
பெருங்கனவின் தவணைகளில்…
தினம் உன்னை எண்ணி…

ஆண் : தனியே… ஹே… ஆ…
தேன் மொழியே… ஏ… ஹே…
நான் தனியே… ஹே…


Notes : Kollathey Kollathey Song Lyrics in Tamil. This Song from Kolaigaran (2019). Song Lyrics penned by Dhamayanthi. கொல்லாதே கொல்லாதே பாடல் வரிகள்.


ஒரு அறை உனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரையாசின் நிசார் & சனா மொயுட்டிஜிப்ரான்மாறா

Oru Arai Unathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

ஆண் & பெண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் & பெண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

BGM

ஆண் : வண்ணம் நூறு வாசல் நூறு…

ஆண் & பெண் : கண் முன்னேக் காண்கின்றேன்…

ஆண் : வானம்பாடிப் போலே மாறி…

ஆண் & பெண் : எங்கேயும் போகின்றேன்…

ஆண் : வானத்துக்கும் மேகத்துக்கும்…
ஊடே உள்ள வீடொன்றில்…
யாரும் வந்து ஆடிப் போகும்…
ஊஞ்சல் வைத்த என் முன்றில்…

ஆண் & பெண் : போகும் போக்கில்…
போர்வைப் போர்த்தும் பூந்தென்றல்…

BGM

பெண் : ஒரு பகல் உனது…
ஒரு பகல் எனது…
இடையினில் இரவு உறங்கிடுமா…

பெண் : ஒரு இமை உனது…
ஒரு இமை எனது…
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா…

பெண் : ஒரு மலர் உனது…
ஒரு மலர் எனது…
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா…

பெண் : ஒரு முகம் உனது…
ஒரு முகம் எனது…
இருவரும் நிலவின் இருபுறமா…

பெண் : ஒரு பதில் உனது…
ஒரு பதில் எனது…
புதிர்களும் உடையுமா…

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

BGM


Notes : Oru Arai Unathu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. ஒரு அறை உனது பாடல் வரிகள்.

புலரும் வாழ்வின்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்கள்திரைப்படம்
சுபுயாசின் நிசார்விவேக் & மெர்வின்தாராள பிரபு

Pularum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : புலரும் வாழ்வின்…
முதலாம் நாள் இதுவோ…
உலரும் நாளில்…
மழைத் தூறிடும் ருதுவோ…

ஆண் : மனதைச் சூழும்…
நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே…
மழலைச் சொல்லில்…
வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

BGM

ஆண் : காற்றில் நீ கை அசைத்தால்…
ஓவியம் தோன்றுதே…
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம்…
கவிதை ஆகுதே…

ஆண் : நான் உன்னைத் தோளில் தூக்க…
பாரங்கள் தீருதே…
நாளையும் வாழ வேண்டும்…
ஆசைத் தூண்டுதே…

ஆண் : வேற் யாரு என்ற போதும்…
என் அன்பு ஒன்று ஏராளமா…
ஏராளமா…
உன் தாய் என்று உறவாட…
என் தாரம் தாராளமா… ஆ… ஆ…

ஆண் : வீடென்ற ஒன்று இன்று…
உயிர் கொண்டது உன் மூலமா…
நீ தந்த ஆனந்தம்…
பார் எந்தன் கண்ணோரமா…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

ஆண் : மீண்டும் மீண்டும்…
இந்த நாட்கள் வேண்டும் இனி…
இனி இனி…
போதும் போதும்…
இந்த இன்பம் போதும் அடி…
இனி…

ஆண் : புலரும் வாழ்வின்…
முதலாம் நாள் இதுவோ…
உலரும் நாளில்…
மழைத் தூறிடும் ருதுவோ…

BGM


Notes : Pularum Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Subu. புலரும் பாடல் வரிகள்.


நீயே உனக்கு ராஜா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன், யாசின் நிசார் & ஐஸ்வர்யாஜிப்ரான்தூங்காவனம்

Neeye Unakku Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீயே… உனக்கு ராஜா…
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…

—BGM—

ஆண் : அண்டம் யாவையும்…
வெல்லும் நாள் வரை…
ரெண்டு கண்களும்…
தூங்காவனம்…
புயல் வேளையில்…
கடல் தூங்குமா…
அது போல் இவன்…
தூங்காவனம்…

ஆண் : எந்தப் பக்கமும்…
திசைகள் திறந்தே…
உள்ளதே முன்னேற்றம்…
உனதே நண்பா…
எந்த துக்கமும்…
உனக்குத் தடையே…
இல்லையே…
எல்லாமே வெற்றியே…
நண்பா…

ஆண் : நீயே… உனக்கு ராஜா…
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…

BGM

ஆண் : வேலை வீசியே…
வாளை ஏந்தியே…
வெளிச்சத்தைக் கொலை…
செய்ய முடியாது…
ஜீவ ஜோதியாய்…
நீயும் மாறினால்…
அழிவே கிடையாது…

பெண் : உன்… கொள்கைக் கனம்… ம்ம்…
அது தூங்காவனம்… ம்ம்…

BGM

ஆண் : தோல்வி என்பதே….
ஞான வெற்றிதான்…
துணிந்தால் கடல்களும்…
தொடை அளவே…
உள்ளம் என்பது…
என்ன நீளமோ…
அதுதான் உனதளவே… ஹே…

பெண் : உன்… துள்ளும் உள்ளம்…
ம்ம்… ம்ம்… ம்ம்…
அது தூங்காவனம்…
ம்ம்… ம்ம்…

ஆண் : நீயே…
உனக்கு ராஜா….
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…

பெண் : அண்டம் யாவையும்…
வெல்லும் நாள் வரை…
ரெண்டு கண்களும்…
தூங்காவனம்…
புயல் வேளையில்…
கடல் தூங்குமா…
அது போல் இவன்…
தூங்காவனம்…

ஆண் : எந்தப் பக்கமும்…
திசைகள் திறந்தே…
உள்ளதே முன்னேற்றம்…
உனதே நண்பா…
எந்த துக்கமும்…
உனக்குத் தடையே…
இல்லையே…
எல்லாமே வெற்றியே…
நண்பா…

ஆண் : நீயே…
உனக்கு ராஜா…
உனது தலையே…
உனது கிரீடம் தோழா…
தீயாய் எழுந்து வாடா…
திசைகள் கடந்தும்…
பயணம் போடா…
போடா…

BGM

ஆண் : யா… தட்ஸ் இட்…
வி ஆர் டன்…


Notes : Neeye Unakku Raja Song Lyrics in Tamil. This Song from Thoongaavanam (2015). Song Lyrics penned by Vairamuthu. நீயே உனக்கு ராஜா பாடல் வரிகள்.