Tag Archives: பவதாரணி

ஒரு துளிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & பவதாரணிஇளையராஜாதொடரும்

Oru Thulir Song Lyrics in Tamil


பெண் : சந்தான லட்சுமி வந்த நேரம்…
சரியான நேரம்…
மங்காத ஜோதி என்றும் இங்கு…
நின்றாடும் கோலம்…

பெண் : நலுங்கொன்று சொல்ல…
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்…
நலம் கோடி காண…
மங்கலங்கள் மனம் போலக் கூடும்…

BGM

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…

BGM

பெண் : குறுகுறு விழிகளில்…
சிறுசிறு நவமணிகள் ஆஹா…
அந்த சிறுசிறு மணிகளில்…
குறுகுறு கவிமணிகள்…

ஆண் : ஒரு சிறு சிரிப்பினில்…
புதுப்புது கதிரலைகள்…
அந்த புதுப்புது கலைகளில்…
இணைந்தது உயிரலைகள்…

பெண் : கைகளில் கம்பன் பாட்டு…
காவியம் பாடாதோ…
கால்களில் தென்றல் காற்று…
ஓவியம் போடாதோ…

ஆண் : நடை போடட்டும் விளையாடட்டும்…
இந்த செந்தமிழ் புதுக்கவிதை…

ஆண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஆண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

ஆண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

BGM

ஆண் : மணிரதம் ஏறிய மரகத வீணை இது…
உன் மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது…

பெண் : அணிகலன் அணிந்திட…
அவசியம் இல்லை என… ஆஹா…
கொள்ளை அழகுடன் பழகிடும்…
அதிசயப் பிள்ளை இது…

ஆண் : மெல்லிய பூவுக்கெல்லாம்…
மென்மையைத் தந்தாயோ…
சொல்லிய சொல்லுக்குள்ளே…
சொற்ச் சுவை ஆனாயோ…

பெண் : விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்…
அந்த வானுலகம் இயங்கும்… ம்ம்ம்ம்…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…

பெண் : இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

குழு : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

குழு : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…


Notes : Oru Thulir Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு துளிர் பாடல் வரிகள்.


பூத்தது பூத்தது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரணியுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Poothathu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…

BGM

பெண் : என் சுவாச காற்றில்…
உன் உயிரின் வாசம் கலந்ததே அன்பே எப்படி…
மணிக்கொரு உடையினை அணிந்தேன் அதற்காக…
மணமகள் கோலத்தில் தெரிந்தேன் அதற்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது உனக்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் உனக்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது உனக்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் உனக்காக…

பெண் : மணிக்கொரு உடையினை அணிந்தேன் உனக்காக…
மணமகள் கோலத்தில் தெரிந்தேன் உனக்காக…

BGM


Notes : Poothathu Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. பூத்தது பூத்தது பாடல் வரிகள்.


மயில் போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிபவதாரணிஇளையராஜாபாரதி

Mayil Pola Song Lyrics in Tamil


பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

BGM

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
பொண்ணு ஒன்னு…

BGM

பெண் : வண்டியில வண்ண மயில் நீயும் போனா…
சக்கரமா என் மனசு சுத்துதடி…
மந்தார மல்லி மரிகொழுந்து செம்பகமே…
முன முறியாப் பூவே என முறிச்சதேனடியோ…

பெண் : தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்…
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

BGM

பெண் : வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்…
மல்லிகப் பூ பந்தலோட வந்தது யாரு…
சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வச்சேன்…
ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன…

பெண் : குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே…
முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

BGM

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
பொண்ணு ஒன்னு…


Notes : Mayil Pola Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathi. மயில் போல பாடல் வரிகள்.


தவிக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & பவதாரணிஇளையராஜாடைம்

Thavikiren Thavikiren Song Lyrics in Tamil


BGM

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

பெண் : நான் அனுப்பும் பூ வாசம்…
ஆண் : நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

BGM

ஆண் : வண்ணங்கள் தேவையில்லை…
உன்னை தொட்டு படம் தீட்டுவேன்…
அடடா அது நடந்தால்…
உலகம் வியந்து புகழும்…

பெண் : ஸ்வரம் ஏழு போதவில்லை…
உன் பெயரை ஸ்வரம் ஆக்குவேன்…
அடடா அது நடக்கும்…
உலகம் வியந்து புகழும்…

ஆண் : ஓடி வா ஓடி வா இயங்கவில்லை…
இதயத்தின் ஒரு பாதி…

பெண் : தேடி வா தேடி வா இரு உயிரும்…
ஒன்றாகும் ஒரு தேதி…

ஆண் : காதலே காதலே…
மேகத்தால் வானில் வீடு கட்டு…

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…

BGM

பெண் : முதன் முதலாய் பாா்க்கும் போது…
என்னை என்ன செய்வாயோ நீ…
நினைத்தால் அதை நினைத்தால்…
மனதில் நடுக்கம் பிறக்கும்…

ஆண் : குல தெய்வம் நோில் பாா்க்கும்…
பக்தனை போல் நான் காணுவேன்…
ஒரு நாள் அது நடக்கும்…
திருநாள் என்னை அழைக்கும்…

பெண் : மாற்றினாய் மாற்றினாய்…
சிறகின்றி பறக்கின்ற பூவாக…

ஆண் : மாறினேன் மாறினேன்…
உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக…

பெண் : காலமே காலமே…
காலத்தால் அழியா வாழ்வு கொடு…

ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
பெண் : துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…

ஆண் : ஓவியத்தை பாா்த்தாலும்… ஓவியத்தை பாா்த்தாலும்…
அன்பே உன் கன்னங்கள் சிவக்கின்றதே…

பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
ஆண் : ஓஹோ… துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…


Notes : Thavikiren Thavikiren Song Lyrics in Tamil. This Song from Time (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. தவிக்கிறேன் பாடல் வரிகள்.


துடிக்கின்ற காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுபமா, மனோ & பவதாரணிதேவாநேருக்கு நேர்

Thudikindra Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனமே திகைக்காதே…

ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…

BGM

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

BGM

ஆண் : இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்…
எவர் கண்டார்… எவர் கண்டார்…

பெண் : என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

BGM

ஆண் : மாலை வந்து சேருமுன்னே…
பிள்ளை வரலாம் எவர் கண்டார்…

பெண் : அத்து மீற நினைக்காதே…
குத்தி விடுவேன் எவர் கண்டார்…

BGM

பெண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

BGM

பெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

ஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

BGM

பெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில்…
முட்டி விடுவேன் எவர் கண்டார்…

ஆண் : உன்னைவிட நான் காதல் செய்து…
உன்னை வெல்வேன் எவர் கண்டார்…

பெண் : மனமே திகைக்காதே…

ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…

BGM

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…

BGM


Notes : Thudikindra Kadhal Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. துடிக்கின்ற காதல் பாடல் வரிகள்.


வானம் அதிரவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாபி. உன்னிகிருஷ்ணன், சாதனா சர்கம் & பவதாரணிஇளையராஜாரமணா

Vaanam Adhirave Song Lyrics in Tamil


குழு : பட படவென பட்டாசு வெடிக்குது…
சிறு குயில் கூடுது கும்மாளம் அடிக்குது…
தீபாவளி தீபாவளி…

குழு : சிலு சிலு சிலுவென மத்தாப்பு சிரிக்குது…
சிறு சிறு கிளிகளின் கொண்டாட்டம் பொறக்குது…
தீபாவளி தீபாவளி… ஹே…

BGM

ஆண் : வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி…
வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி…
வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி…
வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி…

ஆண் : மின்மினியென கண்மணிகளும்…
ஒளி விடும் ஒளி விடும் மின்வெட்டு…
கல கல வென குலிங்கிட வந்து…
கைகொடு கைகொடு பூங்கொத்து…

BGM

குழு : வானம் அதிரவே பானம் வெடிக்கலாம்…
வானம் அதிரவே பானம் வெடிக்கலாம்…

BGM

பெண் : மண்மேலே தீபங்கள் ஏற்றும் நேரம்…
மனசெல்லாம் ஒளி வீசும் பாரம்மா…
அன்போடு ஒரு வார்த்தை சொன்னால் போதும்…
உலகெல்லாம் சொந்தங்கள் தானம்மா…

பெண் : தெய்வங்கள் எல்லாம் கை கோர்த்து கொள்ள…
பேதம் ஏன் நம் நெஞ்சிலே…
நம்பிக்கை கொண்டால் முன்னேற்றம் உண்டு…
சோர்வென்ன உன் வாழ்விலே…

குழு : தவழ்ந்து தவழ்ந்து நதியில்…
குளிக்கும் மழையை போல துள்ளு…
காத்தாடும் பட்டம் போல பறந்து பறந்து பாரு…
மணி குயிலே சிறகை விரித்து பாடு…

குழு : வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி…
வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி…

குழு : மின்மினியென கண்மணிகளும்…
ஒளி விடும் ஒளி விடும் மின்வெட்டு…
கல கல வென குலிங்கிட வந்து…
கைகொடு கைகொடு பூங்கொத்து…

BGM

குழு : வானம் அதிரவே ஹே ஹே…
பானம் வெடிக்கலாம் ஹான் ஹான்…

BGM

பெண் : பலகாரம் பனியாரம் சுட்டு போடு…
பட்டாசு வெடிப்பாலே பாட்டிக்கு…

பெண் : சுட்டாலும் வெடிக்காத வானம் போலே…
பேசாதே ஏட்டிக்கு போட்டிக்கு…

குழு : அம்புலி மாமா கதை சொல்லலாமா…
அஞ்சலி கை கோத்து வா மா…
பின்னல் இல்லாமல் ஜடை போடும் பாப்பா…
எங்களை வம்பிழுக்கலாமா…

குழு : சுருட்டி சுருட்டி ஓடு…
ஜொலிக்கும் சாமி யார பாரு…
காஷ்மீரில் பட்டு புடவை கட்டும் மாமி யாரு…
நடக்கையில் தடுக்கும் தடுக்கும் பாரு…

குழு : வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி…
வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி…

குழு : மின்மினியென கண்மணிகளும்…
ஒளி விடும் ஒளி விடும் மின்வெட்டு…
கல கல வென குலிங்கிட வந்து…
கைகொடு கைகொடு பூங்கொத்து…

BGM

குழு : வானம் அதிரவே ஹே ஹே…
பானம் வெடிக்கலாம் ஹான் ஹான்…

குழு : லாலா லாலா லாலா லாலா லாலா ஹே ஹே ஹே…
லாலா லாலா லாலா லாலா லாலா ஹே ஹே ஹே…
லாலா லாலா லாலா லாலா லாலா ஹே ஹே ஹே…
லாலா லாலா லாலா லாலா லாலா ஹே ஹே ஹே…


Notes : Vaanam Adhirave Song Lyrics in Tamil. This Song from Ramanaa (2002). Song Lyrics penned by Mu. Metha. வானம் அதிரவே பாடல் வரிகள்.


Kannadi Nee Song Lyrics in Tamil

கண்ணாடி நீ 

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிஎஸ். பி. பி. சரண் & பவதாரணியுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Kannadi Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணாடி நீ கண்ஜாடை நான்…
என் வீடு நீ உன் ஜன்னல் நான்…
என் தேடல் நீ உன் தேவை நான்…
என் பாடல் நீ உன் வார்த்தை நான்…

ஆண் : என் பாதி நீ உன் பாதி நான்…
என் ஜீவன் நீ உன் தேகம் நான்…
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்…
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்…

பெண் : கண்ணோடு வா நீ… ஹே ஹே…
மோக தாளம் போடு நீ… ஹே ஹே…
ராஜா இன்று வானோடு மேகங்கள்…
தீண்டாமல் தொட்டு செல்ல…

பெண் : என் மேனி நீ உன் ஆடை நான்…
என் பேச்சு நீ உன் மேடை நான்…
என் பாதை நீ உன் பாதம் நான்…
என் தென்றல் நீ உன் வாசம் நான்…

BGM

ஆண் : என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே…
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்…

பெண் : எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்…
வானம் மேலேதான் பறந்து நான் சென்றேன்…

ஆண் : உன் கண்கள் ஓயாமல்…
என் நெஞ்சை தீயில் தள்ள…

ஆண் : கண்ணாடி நீ…
பெண் : கண்ஜாடை நான்…
ஆண் : என் வீடு நீ…
பெண் : உன் ஜன்னல் நான்…

ஆண் : என் தேடல் நீ…
பெண் : உன் தேவை நான்…
ஆண் : என் பாடல் நீ…
பெண் : உன் வார்த்தை நான்…

BGM

பெண் : தூரம் எல்லாமே உடைந்து போக…
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக…

ஆண் : வீரம் கொண்டாடும் கலைஞனாக…
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக…

பெண் : தீராத போர் ஒன்று…
நீ தந்து என்னை வெல்ல…

பெண் : என் மேனி நீ…
ஆண் : உன் ஆடை நான்…
பெண் : என் பேச்சு நீ…
ஆண் : உன் மேடை நான்…

பெண் : என் பாதை நீ…
ஆண் : உன் பாதம் நான்…
பெண் : என் தென்றல் நீ…
ஆண் : உன் வாசம் நான்…


Notes : Kannadi Nee Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Niranjan Bharathi. கண்ணாடி நீ பாடல் வரிகள்.


ஹோ பேபி பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரணி & விஜய்இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oh Baby Baby Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…

பெண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…

ஆண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…

பெண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…

ஆண் : ஹே… காதல் நெஞ்சை…

பெண் : ஹே… காதல் நெஞ்சை…

ஆண் : யாரோடு சொல்வேன்…

பெண் : யாரோடு சொல்வேன்…

ஆண் : வந்து போன தேவதை…

பெண் : வந்து போன தேவதை…

ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

பெண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

BGM

பெண் : ஹே… ஹே ஹே… ஹே… ஹே ஹே…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…

ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…

BGM

ஆண் : பார்வை விழுந்ததும் உயிர்வரை தேகம் நனைந்தது…
சுவாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது…

ஆண் : நேற்று இந்த மாற்றம்…
எந்தன் நெஞ்சில் இல்லை…
காற்று எந்தன் காதில்…
கவிதை சொன்னதில்லை…

ஆண் : ஹோ… இருதயம் இருபக்கம் துடிக்குதே…
அலைவந்து அலைவந்து அடிக்குதே…
எனக்குள்ளேதான்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ பேபி பேபி…
என் காதல் ஜோதி…

BGM

ஆண் : ஜீவன் மலர்ந்தது…
புது சுகம் எங்கும் வளர்ந்தது…
தேவன் எழுதிடும்…
தீர்ப்புகள் இதுதான் புரிந்தது…

ஆண் : ஊரைக் கேட்கவில்லை…
பேரும் தேவையில்லை…
காலம் தேசம் எல்லாம்…
காதல் வானின் எல்லை…

ஆண் : ஓ… தேவதை தரிசனம் கிடைத்ததே…
ஆலய மணி எங்கும் ஒலித்ததே…
என்னைத் தந்தேன்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…

ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…

ஆண்: ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி யே…


Notes : Oh Baby Baby Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹோ பேபி பேபி பாடல் வரிகள்.