பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல… சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
—BGM—
பெண் : முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில… கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…
பெண் : ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது… வேர்த்திடும் வெண்ணிலா வானில் ஊறுது… மூச்சுல வெப்பமோ முட்டுகட்டி போடுது… மெத்த மட்டும் என்ன தேடுது…
பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல… சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
—BGM—
பெண் : முந்தானையில் முத்தமிட்ட பத்திரமா… அத முடிஞ்சு வச்சேனே…
—BGM—
பெண் : கன்னத்துல கன்னம் வச்ச கண்ணாடியில்… அத நோட்டம் விட்டேனே…
பெண் : மழையோ இடியோ விழுந்தா தித்திக்குமே… இதயம் துடிக்க எங்கே போனாயோ…
பெண் : புதையல் திருடும் புலிய தேட விட்டு… தேட விட்டு கட்டிக்கொள்வேனே…
—BGM—
பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல… சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
—BGM—
பெண் : தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர்… நீ போடா முன்னால…
—BGM—
பெண் : கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா… நான் வந்தேன் பின்னால…
பெண் : எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு… பழக்கம் புழக்கம் விட்டு போகாதே…
பெண் : உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா… தூக்கி போனா தேகம் தாங்காதே…
—BGM—
Notes : Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பாண்டிச்சேரி வழியில பாடல் வரிகள்.
பெண் : அட வள்ளுவரும் உனக்கென உறவா… இரு உதடுகள் ரெண்டு வரி குறளா… இன்ப பதமுறை தருவாயா… தருவாயா… ஆ…
பெண் : எங்கள் காதலும் காபியும் ஒன்று… ரெண்டும் சுட சுட குடித்தால் நன்று… மெல்ல சுவைத்திட வருவாயா… ஆ… வருவாயா வருவாயா வருவாயா…
பெண் : நான் வெண்ணை போலவே உன்னை தின்னவா நாதா… பல கோடி ஆண்களும் உனக்கு முன்னாள் சாதா…
பெண் : ராத்திரியின் சொந்தகாரா… ரகசிய போர் வித்தைகாரா… முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…
பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்… தனியாக குளித்தால் கஞ்சம்… ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…
பெண் : பரவசம் பரவசம்… உன்னை பார்த்தால் பரவசம்… பரவசம் பரவசம்… உன்னை பார்த்தால் பரவசம்…
—BGM—
பெண் : தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே… மனம் நச்சரிக்கும் சுவர் கோழி போலே… என் காயம் தீர மருந்து நீதானே… நீதானே…
பெண் : சிவகாசியின் தீபொறி எடுத்து… சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து… கோலார் தங்கம் சேர்த்த அங்கம்தானா… ஆஅ…
பெண் : நீ வீதிவலம் வந்தால் தெருவிளக்கும்… கண்ணடிக்கும் கண்ணா… எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும்… நீதான் அண்ணா…
ஆண் : தப்பிச்சிக்கோ…
பெண் : ராத்திரியின் சொந்தகாரா… ரகசிய போர் வித்தைகாரா… முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…
பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்… தனியாக குளித்தால் கஞ்சம்… ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…
பெண் : பார்த்தாலே பரவசம்… ஏ…
பெண் : நனையாமா உரிமைகாரா… ஆஅ… மறைந்தேதும் மரமே… ஆ… அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா… செய்வாயா செய்வாயா…
ஆண் : தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ… தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ… தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ… தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
பெண் : ஆஹா…
Notes : Paarthale Paravasam Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. பார்த்தால் பரவசம்பாடல் வரிகள்.
ஆண் : சந்தன மாரிக்குத்தான் சடுதியில் ஒரு கொலவ… சடுதியில் ஒரு கொலவ… நம்ம மங்களமா வாழ போடுங்கம்மா கொலவ… போடுங்கம்மா கொலவ…
ஆண் : நம்ம ஏரி குளம் நெறஞ்சிட போடுங்கம்மா கொலவ… போடுங்கம்மா கொலவ… ஓஓஓ… நம்ம பஞ்சம் தீர போடுங்கம்மா கொலவ… போடுங்கம்மா கொலவ…
—BGM—
ஆண் : ஏய் ஓடி களச்ச சனம்… தேடி களச்ச சனம்… தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…
ஆண் : தேர் திருவிழா… பெண் : தேர் திருவிழா… ஆண் : தேர் திருவிழா… பெண் : தேர் திருவிழா…
ஆண் : ஓ… நம்ம தேர் திருவிழா… பெண் : நம்ம தேர் திருவிழா… ஆண் : நம்ம தேர் திருவிழா… பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்… தூங்கி வழிஞ்ச மரம்… கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே… பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…
ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு… பூனைக்கும் மீன் துண்டு… வகுப்புக்கு விடுப்பு விட்டோம்… வறுமைக்கும் விடுப்பு விட்டோம்… மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…
ஆண் : தன்னானே நானே நன்னா… பெண் : தேர் திருவிழா… ஆண் : தன்னானே நானே நன்னா… பெண் : தேர் திருவிழா… ஆண் : தன்னானே நானே நன்னா… பெண் : நம்ம தேர் திருவிழா… ஆண் : தன்னானே நானே நன்னா… பெண் : நம்ம தேர் திருவிழா…
—BGM—
பெண் : மட்டான் தொழுவத்துல மாட்டெருவ அள்ளியாந்து… ஆட்டான் தொழுவத்துல ஆட்டெருவ அள்ளியாந்து…
—BGM—
பெண் : மட்டான் தொழுவத்துல மாட்டெருவ அள்ளியாந்து… ஆட்டான் தொழுவத்துல ஆட்டெருவ அள்ளியாந்து…
ஆண் : காட்டா எரு பெருக்கி காரணம எரு இடித்து… கடல சிறு பயிரு காராமணி பயிரு…
பெண் : எல்லாம் சிறு பயிரு… எழுவகை மணி பயிரு… மொழ போட்ட மூணா நாளு… எங்க முத்து மாரி…
ஆண் & பெண் : பேயாதோ முத்துமழ… பேயாதோ முத்துமழ… பேயாதோ முத்துமழ… ஆண் : எங்க முத்து மாரி…
ஆண் : ஓடி களச்ச சனம்… தேடி களச்ச சனம்… தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…
ஆண் : தேர் திருவிழா… பெண் : தேர் திருவிழா… ஆண் : தேர் திருவிழா… பெண் : தேர் திருவிழா…
ஆண் : நம்ம தேர் திருவிழா… பெண் : நம்ம தேர் திருவிழா… ஆண் : நம்ம தேர் திருவிழா… பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்… தூங்கி வழிஞ்ச மரம்… கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே… பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…
ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு… பூனைக்கும் மீன் துண்டு… வகுப்புக்கு விடுப்பு விட்டோம்… வறுமைக்கும் விடுப்பு விட்டோம்… மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…
ஆண் : தன்னானே நானே நன்னா… பெண் : தேர் திருவிழா… ஆண் : தன்னானே நானே நன்னா… பெண் : தேர் திருவிழா…
—BGM—
பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி… குழு : நல்ல வளையல் குலுங்க கும்மியடி… பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி… குழு : நல்ல வளையல் குலுங்க கும்மியடி…
பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி… குழு : வருங்காலம் நமக்கு கும்மியடி… பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி… குழு : வருங்காலம் நமக்கு கும்மியடி…
பெண் : தெரியாத சொந்தமெல்லாம் ஒரு நாள் ஒன்னு சேர… தனியான காலு ரெண்டும் தாயூர் மண்ண சேர…
—BGM—
பெண் : எங்க பசி மறைய எங்க சாமி மனம் குளிர… சந்தோஷ கண்ணீருடன் எங்க முத்து மாரி…
ஆண் & பெண் : பேயாதோ முத்துமழ… பேயாதோ முத்துமழ… பேயாதோ முத்துமழ… எங்க முத்து மாரி…
ஆண் : ஓடி களச்ச சனம்… தேடி களச்ச சனம்… தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார…
ஆண் : தேர் திருவிழா… பெண் : தேர் திருவிழா… ஆண் : தேர் திருவிழா… பெண் : தேர் திருவிழா…
ஆண் : நம்ம தேர் திருவிழா… பெண் : நம்ம தேர் திருவிழா… ஆண் : நம்ம தேர் திருவிழா… பெண் : நம்ம தேர் திருவிழா…
ஆண் : ஏ… தனியாகி ஓடப்பக்கம்… தூங்கி வழிஞ்ச மரம்… கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே… பெண் : பூக்குதே பூகுக்தே… ஓஹோ… பூக்குதே பூக்குதே…
ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு… பூனைக்கும் மீன் துண்டு… வகுப்புக்கு விடுப்பு விட்டோம்… வறுமைக்கும் விடுப்பு விட்டோம்… மத்தளமும் பிச்சிக்கிட்டு மொத்த சனம் கொட்டமிட…
ஆண் : தன்னானே நானே நானா… பெண் : தேர் திருவிழா… ஆண் : தன்னானே நானே நானா… பெண் : தேர் திருவிழா…
ஆண் : இடுப்புச்சேல வெலகுதடி… மடிப்புக் கொஞ்சம் தூக்குதடி… வெள்ளச்சியே வேணாண்டி வேர்த்துப்புட்டேன்…
ஆண் : போதும் கொல்லதடி கொல்லாதடி… வேணும் மச்சக்கன்னி… போதும் கொல்லதடி கொல்லாதடி… வேணும் மச்சக்கன்னி…
—BGM—
பெண் : மதுர ஜில்லா மச்சக்கன்னி… மச்சம் காட்டி மயக்கிப்புட்ட மேனா மினுக்கி… சுத்தி சுத்தி வந்தாலும் சப்புக்கொட்டி நின்னாலும்… எனக்கேத்த ஆம்பளதான் தேடிப்புட்டேன் யாருமில்ல…
பெண் : கண்டுக்கிட்டேன் கண்டுக்கிட்டேன்… கண்ணால நான் கண்டுக்கிட்டேன்… செக்கசெவேல் அழகுலதான் சொக்கிப்போயி நிக்கிறேனே…
பெண் : நைசா வந்து தொட்டுப்பாரு… நாணமுள்ள நாட்டுப்புறம்… எட்டு தெச தேடிப்பாரு யாருமில்ல…
—BGM—
பெண் : கூடலூரு ஓடப்பக்கம் கூடிப்பேசி முடிவெடுப்போம்… கூசாமத் தொட்டுப்பாரு என்ன வெக்கம்…
ஆண் : அடியே செவப்பு சுங்கிடி கட்டி… தளுக்கி குழுக்கிப்புட்டா… தலைவன் மனசு தாண்டி எறங்கிடுமா…
ஆண் : மச்சி மனசு பாடாப் படுது… தொட்டுப் பாரு அனலா சுடுது…
பெண் : முட்டுக்காடு மேட்டுமேல முழிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன்… சட்டுப்புட்டுன்னு முடிவெடுத்து சண்டியரா வந்து சேரு… சத்தியமா வெக்கம்விட்டு சொல்லிப்புட்டேன்… என்னப்போல மூக்குமுழி லட்சணமா எவளுமில்ல…
பெண் : வேணும் ஏத்துக்கடா ஏத்துக்கடா… நானும் சரக்குள்ள நாட்டுப்புறம்…
ஆண் : மதுர ஜில்லா… பெண் : மச்சக்கன்னி… ஆண் : ஏ மச்சம் காட்டி மயக்கிப்புட்ட… பெண் : மேனா மினுக்கி…
ஆண் : ஏ சுத்தி சுத்தி… பெண் : வருவேண்டா… ஆண் : ஏ சப்புக்கொட்டி… பெண் : நிப்பேன்டா… எனக்கேத்த ஆம்பளதான் எப்பவுமே நீதான்டா…
ஆண் : முட்டக்கண்ணு முழியழகி… பெண் : மூச்சுமுட்ட வச்சுப்புட்டேன்… ஆண் : கெண்டக்கால காட்டாதடி… பெண் : கொரங்கு மனசு கெறங்கிடுமா…
ஆண் : இடுப்புச் சேல வெலகுதடி… பெண் : மடிப்புக் கொஞ்சம் பாத்துக்கோடா… ஆண் : வெள்ளச்சியே வேணாண்டி வேர்த்துப்புட்டேன்…
பெண் : போதும் ஏத்துக்கடா ஏத்துக்கடா… நான்தான் மச்சக்கன்னி…
ஆண் : போதும் வெள்ளச்சியே வெள்ளச்சியே… வேணும் மச்சக்கன்னி…
ஆண் : மச்சக்கன்னி… மச்சக்கன்னி… மச்சக்கன்னி…
Notes : MadhuraJilla Machakkani Song Lyrics in Tamil. This Song from Shree (2002). Song Lyrics penned by R. V. Udayakumar. மதுரஜில்லா மச்சக்கன்னிபாடல் வரிகள்.
குழு : சூரியனோ சந்திரனோ யார் இவனோ… சட்டுன்னு சொல்லு… சேர பாண்டிய சூரனும் இவனோ… சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு…
குழு : சூரியனோ சந்திரனோ யார் இவனோ… சட்டுன்னு சொல்லு… சேர பாண்டிய சூரனும் இவனோ… சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு…
குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா… சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா… திருச்சிக்கா திருத்தணிக்கா… ஆண் : திருத்தணிக்கா…
குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா… ஒட்டு மொத்த மக்களுக்கா… அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா…
—BGM—
குழு : சட்டென சொல்லு… சட்டென சொல்லு…
—BGM—
ஆண் : ஏலே ஏலே கிராமத்து குடிசையிலே… கொஞ்ச காலம் தங்கி பாருலே… குழு : ஏலே ஏலே ஏலே ஏலே…
ஆண் : கூரையின் ஓட்டை விரிசல் வழி… நட்சத்திரம் எண்ணி பாருலே… குழு : ஏலே ஏலே ஏலே ஏலே…
ஆண் : கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து… கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்… வெறும் காலில் செருப்பின்றி நடந்து… மண்ணோடு பேசிக் கொண்டு போவோம்… மழலைகள் ஆவோம்…
பெண் : ஆல மரத்துக்கு ஜடைகள் பிண்ணித்தான்… பூக்கள் வைக்கலாமே…
ஆண் : ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்… பென்சில் சீவலாமே…
குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா… சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா… திருச்சிக்கா திருத்தணிக்கா…
குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா… ஒட்டு மொத்த மக்களுக்கா… அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா…
—BGM—
குழு : சட்டென சொல்லு…
—BGM—
ஆண் : ஏலே ஏலே அஞ்சறை பெட்டியிலே… ஆத்தோவோட ருசியிருக்கும்… குழு : ஏலே ஏலே ஏலே ஏலே…
ஆண் : அம்மியில் அரைச்சு ஆக்கி வச்ச… நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்… குழு : ஏலே ஏலே ஏலே ஏலே…
ஆண் : ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம்… வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்…
—BGM—
ஆண் : வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்… வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்…
பெண் : பாம்பட கிழவியின் பச்சிலை மருந்துக்கு… பேயும் ஓடிப்போகும்…
ஆண் : பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சோ்த்து சமைக்கிற… அன்பு இங்கு வாழும்…
குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா… சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா… திருச்சிக்கா திருத்தணிக்கா…
குழு : ஏ பல்லே லக்கா பல்லே லக்கா… ஒட்டு மொத்த மக்களுக்கா… அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா…
ஆண் : காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்… மறந்து போகுமா… குழு : மறந்து போகுமா…
ஆண் : ஓஓ… தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்… தொலைந்து போகுமா…
பெண் : நம்ம களத்து மேடு… குழு : ஆ ஆ ஹா ஹா… ஆண் : கம்மா கரை கரிசக் காடு… குழு : ஓ ஓ ஓ ஓ… பெண் : செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு… குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ஓஓஓ… காவிரியால் நீர்மடிக்கு… அம்பரமாய் அணையெடுத்தான்…
பெண் : நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்… உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்… படை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்… சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்…
—BGM—
ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : பொழுதுக்குள்ள…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : காற்ற போல…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : பொட்டல் கடந்து…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : புழுதி கடந்து…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : தரிசு கடந்து…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : கரிசல் கடந்து…
குழு : வீரம் வௌஞ்ச மண்ணு…
ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே…
குழு : ஹையே செம்பா செம்பா…
ஆண் : காலம் மறந்ததென்ன…
குழு : ஹையே…
ஆண் : ஹோ… ஓ ஓ ஓ… மண்ணே உன் மார்பில் கிடக்க…
குழு : பச்சை நெறஞ்ச மண்ணு…
ஆண் : அச்சோ ஓர் ஆச முளைக்க…
குழு : மஞ்சு தோறும் மண்ணு…
ஆண் : என் காலம் கனியாதோ…
குழு : கொக்கு பூத்த மண்ணு…
ஆண் : என் கால்கள் தணியாதோ…
குழு : வெள்ள மனசு மண்ணு…
ஆண் : செம்பனே…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
—BGM—
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
ஆண் : பொன்னி மகள்…
குழு : தீயாரி எசமாரி…
குழு : லாலி லல்லா லாலி லல்லா லாலி லல்லா… பாடி செல்லும்…
குழு : வீரா சோழ புரி… பார்த்து விரைவாய் நீ…
குழு : தாவு அழகா… தாவும் நதியாய்… சகா… கனவை… முடிடா…
ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : பொழுதுக்குள்ள…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : காற்ற போல…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
ஆண் : செக்க செகப்பி…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : நெஞ்சில் இருடி…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
ஆண் : ரெட்ட சுழச்சி…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : ஒட்டி இருடி…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
—BGM—
ஆண் : சோழ சிலைதான் இவளோ…
குழு : செம்பா…
ஆண் : சோல கருதாய் சிரிச்சா…
குழு : செம்பா…
ஆண் : ஈழ மின்னல் உன்னால…
குழு : செம்பா…
ஆண் : நானும் ரசிச்சிட ஆகாதா…
குழு : அம்பா…
ஆண் : கூடாதே…
குழு : அம்பா…
ஆண் : ஓகோகோ கடலுக்கேது ஓய்வு…
குழு : செம்பா…
ஆண் : கடமை இருக்குது எழுந்திரு…
குழு : செம்பா…
ஆண் : சீறி பாய்ந்திடும் அம்பாக…
குழு : செம்பா…
ஆண் : கால தங்கம் போனாலே…
குழு : செம்பா…
ஆண் : தம்பியே என்னாலும் வருமோடா…
—BGM—
ஆண் : நஞ்சைகளே புஞ்சைகளே… ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே… நஞ்சைகளே புஞ்சைகளே… ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே…
ஆண் : பொன்னி நதி பாக்கணுமே…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : பொழுதுக்குள்ள…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
ஆண் : காற்ற போல…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : செக்க செகப்பி…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
ஆண் : நெஞ்சில் இருடி…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : ரெட்ட சுழச்சி…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
ஆண் : ஒட்டி இருடி…
குழு : தீயாரி எசமாரி…
ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே…
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு…
—BGM—
Notes : Ponni Nadhi Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan 1 (2022). Song Lyrics penned by Ilango Krishnan. பொன்னி நதிபாடல் வரிகள்.
பெண் : சரட்டு வண்டில… சிரட்டொலியில… ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…
—BGM—
பெண் : உள்ளம் கிள்ளும்… அந்த கள்ளச் சிரிப்பில… மெல்லச் சிவந்தது… என் முகம்…
—BGM—
பெண் : சரட்டு வண்டில… சிரட்டொலியில… ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…
பெண் : உள்ளம் கிள்ளும்… அந்த கள்ளச் சிரிப்பில… மெல்லச் சிவந்தது… என் முகம்…
ஆண் : அடி வெத்தலபோட்ட… உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு… நான் கொடுத்த கடன… திருப்பிக் கொடுக்க… சத்தியம் பண்ணிக்குடு… என் இரத்தம் சூடு கொள்ள… பத்து நிமிசம் தான்… ராசாத்தி…
குழு (பெண்கள்) : ஆணுக்கோ… பத்து நிமிசம்… ஹா… பொண்ணுக்கோ… அஞ்சு நிமிசம் ஹா… பொதுவா சண்டித்தனம் பண்ணும்… ஆம்பளைய பொண்ணு… கிண்டி கெழங்கெடுப்பா…
குழு (ஆண்கள்) : சேலைக்கு சாயம் போகு மட்டும்… உன்ன நான் வெளுக்க வேணுமடி… பாடுபட்டு விடியும் பொழுது… வெளியில் சொல்ல… பொய்கள் வேணுமடி…
குழு (ஆண்கள்) : புது பொண்ணே… ஏ… அதுதாண்டி தமிழ் நாட்டு பாணி…
குழு (பெண்கள்) : சரட்டு வண்டில… சிரட்டொலியில… ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…
குழு (பெண்கள்) : உள்ளம் கிள்ளும்… அந்த கள்ளச் சிரிப்பில… மெல்லச் சிவந்தது… என் முகம்…
குழு (பெண்கள்) : சரட்டு வண்டில… சிரட்டொலியில… ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…
குழு (பெண்கள்) : உள்ளம் கிள்ளும்… அந்த கள்ளச் சிரிப்பில… மெல்லச் சிவந்தது… என் முகம்…