தேவரலான் ஆட்டம்
மாமழை பெய்திடுமா…
மாநிலம் ஓங்கிடுமா…
ஒப்புகழி தாங்கிடுமா…
கைகளும் ஓங்கிடுமா…
கொடி கொடி கொடி பறக்க…
தட தடத்து பரி பரி பரி துடிக்க…
கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க…
அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க…
எதிரிகளை வாளோடு வேலோடு ஹோய்…
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ…
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே செஞ்சுடர் தாங்கிடுமோ…