பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கங்கா சித்தராசு, ஏ.ஆர். ரெய்ஹானா, ஃபெபி மணி, ஃபெகி & பூர்ணிமா | ஏ.ஆர்.ரகுமான் | பார்த்தாலே பரவசம் |
Paarthale Paravasam Song Lyrics in Tamil
குழு : பரவசம் பரவசம் பரவசம்…
பரவசம் சம் சம் சம்…
பரவசம் பரவசம் பரவசம்…
பரவசம் சம் சம் சம்…
—BGM—
ஆண் : தப்பிச்சுக்கோ…
பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…
பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…
பெண் : பார்த்தாலே பரவசம்… ஏ…
பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…
பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…
—BGM—
ஆண் : தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ…
பெண் : அட வள்ளுவரும் உனக்கென உறவா…
இரு உதடுகள் ரெண்டு வரி குறளா…
இன்ப பதமுறை தருவாயா… தருவாயா… ஆ…
பெண் : எங்கள் காதலும் காபியும் ஒன்று…
ரெண்டும் சுட சுட குடித்தால் நன்று…
மெல்ல சுவைத்திட வருவாயா… ஆ…
வருவாயா வருவாயா வருவாயா…
பெண் : நான் வெண்ணை போலவே உன்னை தின்னவா நாதா…
பல கோடி ஆண்களும் உனக்கு முன்னாள் சாதா…
பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…
பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…
பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்…
—BGM—
பெண் : தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே…
மனம் நச்சரிக்கும் சுவர் கோழி போலே…
என் காயம் தீர மருந்து நீதானே… நீதானே…
பெண் : சிவகாசியின் தீபொறி எடுத்து…
சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து…
கோலார் தங்கம் சேர்த்த அங்கம்தானா… ஆஅ…
பெண் : நீ வீதிவலம் வந்தால் தெருவிளக்கும்…
கண்ணடிக்கும் கண்ணா…
எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும்…
நீதான் அண்ணா…
ஆண் : தப்பிச்சிக்கோ…
பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா… ஆ…
பெண் : தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்…
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா… ஆ…
பெண் : பார்த்தாலே பரவசம்… ஏ…
பெண் : நனையாமா உரிமைகாரா… ஆஅ…
மறைந்தேதும் மரமே… ஆ…
அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா…
செய்வாயா செய்வாயா…
ஆண் : தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
தப்பிச்சுக்கோ தப்பிச்சுக்கோ…
பெண் : ஆஹா…
Notes : Paarthale Paravasam Song Lyrics in Tamil. This Song from Paarthale Paravasam (2001). Song Lyrics penned by Vaali. பார்த்தால் பரவசம் பாடல் வரிகள்.