Tag Archives: உமா தேவி

enna-petha-devadhaiye-song-lyrics

என்ன பெத்த தேவதையே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசி.சத்யாசி.சத்யாதேள்

Enna Petha Devadhaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன பெத்த தேவதையே…
என்னுடையே தேவதையே…
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா…

ஆண் : அன்புகொண்ட பார்வையிலே…
இன்பம் கொண்டு வந்தவளே…
மூச்சுக்கான காத்தும் நீதானா…

ஆண் : தனி மரமா உலகில் நின்னேனே…
அட மழையா உனையே கண்டேனே…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

BGM

ஆண் : நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல…
நெனப்புக்கு யாருமில்ல…
உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல…

ஆண் : புத்தி தந்த பூமரமே…
என்ன தொட்ட உங்கரமே…
மனச மனச மந்திரமா மாத்துதிங்கே…

ஆண் : ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால…
ஏங்கதி நீதான் வாழ்வேனே இனி உன்னால…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

BGM

ஆண் : கோயில் குளம் சுத்துனாலும்…
சொல்லாமலே கூட வரும்…
மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே…

ஆண் : பார்வையில புரிய வைக்கும்…
வார்த்தையில வலிய நீக்கும்…
மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும்…

ஆண் : சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால…
கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால…
பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே…
ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே…

ஆண் : சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே…
துணையான தோள்கள் நீதானே…
கரையெல்லாம் நீங்குன நிலவாட்டம் மாறுனேன்…
வாழி காட்டும் வானம் நீதானே…

ஆண் : என்ன பெத்த தேவதையே…
என்னுடையே தேவதையே…
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா…


Notes : Enna Petha Devadhaiye Song Lyrics in Tamil. This Song from Theal (2022). Song Lyrics penned by Uma Devi. என்ன பெத்த தேவதையே பாடல் வரிகள்.


இரவிங்கு தீவாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசின்மயி & பிரதீப் குமார்கோவிந் வசந்தா96

Iravingu Theevai Song Lyrics in Tamil


BGM

பெண் : இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே…
விடியலும் இருளாய் வருதே…
நினைவுகள் தீயாய் அலை மோதுதே…
உடலிங்கு சாவாய் அழுதே…

ஆண் & பெண் : பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்…
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்…

ஆண் : மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்…
வருண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்…
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்…

ஆண் : இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே…
விடியலும் இருளாய் வருதே…

BGM

பெண் : இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே…
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே…
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே…

ஆண் & பெண் : அட காலங்கள் தடை மீறி தடை போடுதே…
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா…
வாழவே வா நீ தான் உயிரின் உயிரே…
வரவா… வரவா…

ஆண் : தினம் தினம் உயிர்த்தெழும்…
மனம் அன்றாடம் மாயுமே…
உயிர் வரை நிறைந்துணை…
மனம் கொண்டாடி வாழுமே…

ஆண் : மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும்…
குயில்கள் ராகம் பாடுமே…

ஆண் & பெண் : இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்…
நிலவு பொறுமை காக்குமே…

ஆண் : மழை வழி கடல் விடும்…
விண்காதல் மண்ணை சேருமமே…
உன்னை உடல் பிரிந்தினும்…
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே…
நீ போய் வா வா… வா…


Notes : Iravingu Theevai Song Lyrics in Tamil. This Song from 96 (2018). Song Lyrics penned by Umadevi. இரவிங்கு தீவாய் பாடல் வரிகள்.


என்னை ஆளும் பெண்ணிலாவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிபிரதீப் குமார் & பிரியங்கா என் கேகோபி சுந்தர்வேலன்

Ennai Aalum Pennilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை ஆளும் பெண்ணிலாவே…
உனது வானம் நானே…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு…
ஒன்றும் இல்லை வா வா…

ஆண் : இரவை நனைக்கும் பனியே…
பகலைத் திறக்கும் கதிரே…
விழியைத் தாண்டும் அழுகை போதும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…

ஆண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேட…
அன்பின் காட்டில் காதல் ஊற்றில் நாளும் மூழ்கி போக…
உணர்வில் கலந்தாய் உயிரே…
உனை நான் பிரியேன் இனியே…

BGM

ஆண் : அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல…
உன்னை ஏந்திக் கொள்ள ஏங்கும் காதல்…
உனக்கென நானும் எனக்கென நீயும்…
பிறந்த பிறகு பிரிதல் என்பதேது…

ஆண் : இரவை நனைக்கும் பனியே…
பகலைத் திறக்கும் கதிரே…
விழியின் ஈரம் தொலைந்து போகும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…

BGM

பெண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேடி…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வாழா…
உணர்வில் கலந்தாய் உயிரே…
உனை நான் பிரியேன் இனியே…

ஆண் : விழியைத் தாண்டும் அழுகை போதும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…


Notes : Ennai Aalum Pennilave Song Lyrics in Tamil. This Song from Velan (2021). Song Lyrics penned by Yugabharathi. என்னை ஆளும் பெண்ணிலாவே பாடல் வரிகள்.


வானில் இருள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிதீ யுவன் ஷங்கர் ராஜாநேர்கொண்ட பார்வை

Vaanil Irul Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…

பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…

—BGM—

பெண் : விதிகள் தாண்டி கடலில் ஆடும்…
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்…
நான் அந்தக் கதிராகிறேன்…

பெண் : அகன்று ஓடும் நதிகள் ஆகி…
அருவி பாடும் கதைகளாகி…
நான் இந்த நிலமாகிறேன்…

பெண் : பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே…
சரிகளின் வரி இங்கு யார்தான்…
திறக்காதக் காடெல்லாம்…
பூ பூக்காது பெண்னே…

—BGM—

பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…

பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…

—BGM—


Notes : Vaanil Irul Song Lyrics in Tamil. This Song from Nerkonda Paarvai (2019). Song Lyrics penned by Uma Devi. வானில் இருள் பாடல் வரிகள்.


அன்பே பேரன்பே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசித் ஶ்ரீராம் & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாஎன்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்)

Anbe Peranbe Song Lyrics in Tamil


ஆண் : அன்பே… அன்பே அன்பே அன்பே…
அன்பே… அன்பே அன்பே அன்பே…
பேரன்பே… பேரன்பே பேரன்பே…
பேரன்பே… பேரன்பே பேரன்பே…

BGM

ஆண் : ஹோ… ஓ ஓ ஹோ…
ஓ ஓ ஹோ…
ஓ ஓ ஹோ…

BGM

பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…

பெண் : அமுதே பேரமுதே…
பெண் மனதின் கனவின் ஏக்கம் தீர்க்குமா…
ஈர்க்குமா… ஆ…
மதியை தன் மதியை இவன் அழகின் பிம்பம்…
கண்கள் பார்க்குமா… தோற்குமா…

ஆண் : மழைவானம் தூறும் போது மணல் என்ன கூசுமோ…
மலரோடு மலர்கள்கூட ஊர் என்ன தூற்றுமோ…
திரையே திரை கடலே…
உன் அதிரும் அன்பு மதிலை தாண்டுதே… தூண்டுதே…

BGM

பெண் : ஆஅ… ஆஅ… ஆ…
நெஞ்சோரம் தூங்கும் மோகம்…
கண்ணோரம் தூபம் போட…
சொல்லாத ரகசியம் நீதானே…
ஊர் கேட்க்க ஏங்குதே…

பெண் : தனிமையில் துணை வரும் யோசனை…
நினைவிலும் மணக்குது உன் வாசனை…
எல்லாமே ஒன்றாக மாறுதே…
மணந்திட சேவல் கூவுதே…

ஆண் : ஓ… கோடை காலத்தின் மேகங்கள்…
கார்காலம் தூறும்… ம்ம்…
ஆள் இல்லாத காட்டிலும்…
பூபாளம் கேட்க்கும்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் & பெண் : அன்பே பேரன்பே…
நெடுவாழ்வின் நிழல்கள் வண்ணம் ஆகுதே…
ஆகுதே… ஏ… ஏ…
உறவே நம் உறவே…
ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே… ஆகுதே…

ஆண் : ஹோ… ஹோ ஓ…
உறையாத சொல்லின் பொருளை…
மொழி இங்கு தாங்குமோ…
உறவாக அன்பில் வாழ…
ஒரு ஆயுள் போதுமோ…

BGM


Notes : Anbe Peranbe Song Lyrics in Tamil. This Song from NGK (Nandha Gopalan Kumaran) (2019). Song Lyrics penned by Uma Devi. அன்பே பேரன்பே பாடல் வரிகள்.


நான் நீ நாம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசக்திஸ்ரீ கோபாலன் & தீக்ஷிதாசந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Naan Nee Naam Song Lyrics in Tamil


பெண் : நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் பறவையின் வானம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
பழகிட வா வா நீயும்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
நான் அனலிடும் வேகம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
அணைத்திட வா வா நீயும்…
தாபப் பூவும்…
நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

BGM

பெண் : உயிர் வாழ முள்கூட…
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே…
உயிரே உன் பாதை மலராகும்…
நதி வாழும் மீன் கூட…
ஒரு நாளில் கடலை சோ்ந்திடுமே…
மீனே கடலாக அழைகின்றேன்…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

BGM

பெண் : அனல் காயும் பரையோசை…
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே…
அன்பே மலராத நெஞ்சம்…
எங்கே… ஏ…
பழி தீா்க்கும் உன் கண்ணில்…
ஒரு காதல்…
அழகாய்த் தோன்றிடுமே…
அன்பே நீ வாராயோ ஓ… ஓ…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் பறவையின் வானம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
பழகிட வா வா நீயும்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
நான் அனலிடும் வேகம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
அணைத்திட வா வா நீயும்…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…


Notes : Naan Nee Naam Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Uma Devi. நான் நீ நாம் பாடல் வரிகள்.


கலைகிறதே கனவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிகோவிந்த் வசந்தாகோவிந்த் வசந்தாபொன்மகள் வந்தாள்

Kalaigiradhey Kanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : கலைகிறதே கனவே…
விடியாதோ இரவே…
வாழ்வே இனிமேல்…
வழி ஆகாதா…

ஆண் : மறைத்திடலாம் சாட்சி…
மறைந்திடுமோ காட்சி…
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா…

ஆண் : ஊக்கத் துணையே உன் சொல் வழியே…
ஏக்கம் தந்தால் என்னாவேன்…
காக்கும் கரமே விழிகள் மூட…
எங்கே செல்வேன் இனி நானே…

ஆண் : வழி இல்லா காட்டில் தொலைந்தேனா…
இல்லை… வழித் தேடி வானம் தொடுவேனா…

BGM

ஆண் : இலையெல்லாம் விழுந்தாலும்…
மரம் இங்கு வீழாது…
இளவேனில் அது நீதானே…
இருள் உன்னை சூழ்ந்தாலும்…
இருளாகிப் போகாதே…
ஒளி ஏந்து… அடி பகலே நீ…

ஆண் : காலங்கள் உன்னோடு…
காயங்கள் காற்றோடு…
வா வா வாழ்ந்து பார்க்கலாம்…
போகாத ஆழங்கள்…
ஆகாய தூரங்கள் போவோம்…
வா வென்று வான்னேறி…

ஆண் : வாள் கொண்டு சாய்த்தாலும்…
போராடும் வேறாகி…
வா வா நிமிர்ந்து நிற்கவா…
பூ போல வீழாமல்…
வேர் போல நீ மாறி…
வா வா வாகை சூடவா…

ஆண் : புதிர்கள் யாவும் விடைகள் ஆகி…
உடலில் சிறகைத் தருகிறதே…
விடைகள் தந்த திசையில் இன்று…
புதியதாய் பறவை பறக்கிறதே…

ஆண் : பிறக்காத விடியல் கிடையாது…
பெண்ணே…
திறக்காத திசைகள் கிடையாது…


Notes : Kalaigiradhey Kanave Song Lyrics in Tamil. This Song from Ponmagal Vandhal (2020). Song Lyrics penned by Uma Devi. கலைகிறதே கனவே பாடல் வரிகள்.


வான் தூறல்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசின்மயிகோவிந்த் வசந்தாபொன்மகள் வந்தாள்

Vaan Thooralgal Song Lyrics in Tamil


BGM

பெண் : வான் தூறல்கள்…
வாழ்த்துக்கள் பாட…
நான் மீண்டுமே…
பூக்கிறேன்…

பெண் : நீதானடி…
இனி நீதானடி…
தந்தாயே வாழ் நாட்களை…
தாய் நானடி தந்தை நானடி…
வழியாகிறேன்…
வா என் வாகையே…

பெண் : பறந்து போகலாம்…
திறந்த வானிலே…
ஒளியாய் நான் இருப்பேன்…
உயிரே… வா…

BGM

பெண் : வானமாய் நானகியே…
சிறு வாதைத் தீண்டிடாமல் காப்பேன்…
தோழிப் போல் நானகியே…
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்…

பெண் : தேரில்லா சிலை நான்…
நீரில்லா நிலம் நான்…
சரியா பிழை மொழியா…
இங்கு ஏது நான் அன்பே…

பெண் : மரங்கள் பூக்குதே…
நிறங்கள் கூடுதே…
உலகாய்… நீ கிடைத்தாயே…
மகளாய் நான்…

BGM


Notes : Vaan Thooralgal Song Lyrics in Tamil. This Song from Ponmagal Vandhal (2020). Song Lyrics penned by Uma Devi. வான் தூறல்கள் பாடல் வரிகள்.


புது சூரியன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஅனுராதா ஸ்ரீராம்விவேக் & மெர்வின்பட்டாஸ்

Pudhu Suriyan Song Lyrics in Tamil


BGM

பெண் : புது சூரியன்…
என் வீட்டிலே…
அழகாகத்தான் விளையாடுதே…
இரு தோளிலும்…
சுகம் கூடுதே…
உன்னைத் தூக்கி நான்…
பசி ஆறுவேன்…

குழு (பெண்கள்) : அருகினில் வளரும் பிறையே…
வளர்ந்தே பரவும் மழையே…
வான் நிலவு திரையே…
திரண்டே ஜொலிக்கும் அழகே…

பெண் : வா சிறந்த மொழியே…
மடல்கள் திறந்த வழியே…
நான் உடைந்த சிலையே…
சிலையில் முளைக்கும் உயிரே…

பெண் : கடல் தாண்டி நீரும்…
போய் விடுமா… ஆ…
கரை தாண்டி மீனும்…
வாழ்ந்திடுமா…

பெண் : அனுதினம் உன்னை…
நினைக்கையில் மனம்…
அணு அணுவாய்…
துடிக்குது வா…
திருமுகம் தந்து…
சிறு விரல் கொண்டு…
பெரு வழிகளை…
துடைத்திட வா…
மறுபடி உன்னை…
மடியினில் பெற…
கருவறை தவம்…
கிடக்குது வா…

குழு (பெண்கள்) : நீயின்றி…
நான் வாழ…
ஆரம்பம் ஏதிங்கே…
நீதானே நான் வாழ…
ஆதரவா அன்பே…

குழு (பெண்கள்) : வான் தாண்டி…
சூரியனும்…
தூரங்கள் போய்விடுமா…
தாய் போல…
வாழ்வெல்லாம்…
நியாங்கள் தோன்றுமா…

பெண் : தலை சாய்ந்திடு…
ஆராரிரோ…
இமை மூடிடு…
ஆராரிரோ…
தலை சாய்ந்திடு…
ஆராரிரோ…
இமை மூடிடு…
ஆராரிரோ…

குழு (பெண்கள்) : அருகினில்…
வளரும் பிறையே…
வளர்ந்தே பரவும் மழையே…
வான் நிலவு திரையே…
திரண்டே ஜொலிக்கும் அழகே…

குழு (பெண்கள்) : வா சிறந்த…
மொழியே…
மடல்கள் திறந்த வழியே…
நான் உடைந்த சிலையே…
சிலையில் முளைக்கும் உயிரே…

பெண் : கடல் தாண்டி நீரும்…
போய் விடுமா… ஆ…
கரை தாண்டி…
மீனும் வாழ்ந்திடுமா…

பெண் : கடல் தாண்டி நீரும்…
போய் விடுமா… ஆ…
கரை தாண்டி…
மீனும் வாழ்ந்திடுமா…


Notes : Pudhu Suriyan Song Lyrics in Tamil. This Song from Pattas (2020). Song Lyrics penned by Uma Devi. புது சூரியன் பாடல் வரிகள்.


மாய நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஅனந்து, பிரதீப் குமார் & ஸ்வேதா மோகன்சந்தோஷ் நாராயணன்கபாலி

Maya Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சம் எல்லாம்…
வண்ணம் பல வண்ணம் ஆகுதே…
கண்கள் எல்லாம்….
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே…

பெண் : நான் உன்னை காணும் வரையில்…
தாபத நிலையே…
தேசங்கள் திரிந்தேன்…
தனியே… தனியே…

ஆண் : ஆயிரம் கோடி முறை…
நான் தினம் இறந்தேன்…
நான் என்னை உயிர்த்தேன்…
பிரிவில்… பிரிவில்…

ஆண் : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

குழு (ஆண்கள்) : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

BGM

ஆண் : நீா் வழியே மீன்களைப் போல்…
என் உறவை நான் இழந்தேன்…
நீ இருந்தும்… நீ இருந்தும்…
ஒரு துறவை நான் அடைந்தேன்…

ஆண் : ஒளி பூக்கும் இருளே…
வாழ்வின் பொருளாகி…
வலி தீா்க்கும் வலியாய்…
வாஞ்சை தரவா…
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

ஆண் : யானை பலம் இங்கே…
சேரும் உறவிலே…
போன வழியிலே…
வாழ்க்கைத் திரும்புதே…

BGM

பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற…
ஒரு படையை…
நான் அடைந்தேன்…
காலம் என்னும்…
வீரனிடம் என் கொடியை…
நான் இழந்தேன்…

பெண் : மணல் ஊரும்…
மழையாய் மடிமீது…
விழ வா வா…
அணை மீறும் புனலாய்…
மார் சாய்ந்து அழ வா…

குழு (ஆண்கள்) : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

பெண் : யானை பலம் இங்கே…
சேரும் உறவிலே…
போன வழியிலே…
வாழ்க்கை திரும்புதே…


Notes : Maya Nadhi Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Uma Devi. மாய நதி பாடல் வரிகள்.