பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
உமா தேவி | தீ | யுவன் ஷங்கர் ராஜா | நேர்கொண்ட பார்வை |
Vaanil Irul Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…
பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…
—BGM—
பெண் : விதிகள் தாண்டி கடலில் ஆடும்…
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்…
நான் அந்தக் கதிராகிறேன்…
பெண் : அகன்று ஓடும் நதிகள் ஆகி…
அருவி பாடும் கதைகளாகி…
நான் இந்த நிலமாகிறேன்…
பெண் : பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே…
சரிகளின் வரி இங்கு யார்தான்…
திறக்காதக் காடெல்லாம்…
பூ பூக்காது பெண்னே…
—BGM—
பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…
பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…
—BGM—
Notes : Vaanil Irul Song Lyrics in Tamil. This Song from Nerkonda Paarvai (2019). Song Lyrics penned by Uma Devi. வானில் இருள் பாடல் வரிகள்.