பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
உமா தேவி | பிரதீப் குமார் & பிரியங்கா என் கே | கோபி சுந்தர் | வேலன் |
Ennai Aalum Pennilave Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்னை ஆளும் பெண்ணிலாவே…
உனது வானம் நானே…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு…
ஒன்றும் இல்லை வா வா…
ஆண் : இரவை நனைக்கும் பனியே…
பகலைத் திறக்கும் கதிரே…
விழியைத் தாண்டும் அழுகை போதும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…
ஆண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேட…
அன்பின் காட்டில் காதல் ஊற்றில் நாளும் மூழ்கி போக…
உணர்வில் கலந்தாய் உயிரே…
உனை நான் பிரியேன் இனியே…
—BGM—
ஆண் : அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல…
உன்னை ஏந்திக் கொள்ள ஏங்கும் காதல்…
உனக்கென நானும் எனக்கென நீயும்…
பிறந்த பிறகு பிரிதல் என்பதேது…
ஆண் : இரவை நனைக்கும் பனியே…
பகலைத் திறக்கும் கதிரே…
விழியின் ஈரம் தொலைந்து போகும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…
—BGM—
பெண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேடி…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வாழா…
உணர்வில் கலந்தாய் உயிரே…
உனை நான் பிரியேன் இனியே…
ஆண் : விழியைத் தாண்டும் அழுகை போதும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…
Notes : Ennai Aalum Pennilave Song Lyrics in Tamil. This Song from Velan (2021). Song Lyrics penned by Yugabharathi. என்னை ஆளும் பெண்ணிலாவே பாடல் வரிகள்.