Tag Archives: உன்னி மேனன்

சந்திக்காத கண்களில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகே.எஸ்.சித்ரா, எஸ்.சௌமியா & உன்னி மேனன்ஷரத்180

Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…

BGM

பெண் : ஊகம் செய்தேன் இல்லை…
மோகம் உன் மீதானேன்…

ஆண் : கதைகள் கதைகள் கதைத்து…
விட்டுப் போகாமல்…
விதைகள் விதைகள் விதைத்து…
விட்டுப் போவோமே…

பெண் : ரி நி க ரி…
ஆண் : திசை அறியா…
பெண் : ரி ம நி ப க ரி…
ஆண் : பறவைகளாய்…

பெண் : நி ரி ஸா…
ஆண் : நீ…
பெண் : ரி…
ஆண் : நான்…

பெண் : க…
ஆண் : நீள்…
பெண் : ம…
ஆண் : வான்…

பெண் : ப த நி ஸா…
ஆண் : வெளியிலே…
பெண் : மிதக்கிறோம்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

BGM

பெண் : போகும் நம் தூரங்கள்…
நீளம்தான் கூடாதோ…

ஆண் : இணையும் முனையம்…
இதயம் என்று ஆனாலே…
பயணம் முடியும் பயமும்…
விட்டுப் போகாதோ…

பெண் : த நி த ம க ரி…
ஆண் : முடிவு அறியா…
பெண் : ரி ப ம நி ப க ரி…
ஆண் : அடி வானமாய்…

பெண் : ரி நி ஸா…
ஆண் : ஏன்…
பெண் : ரி…
ஆண் : ஏன்…

பெண் : க…
ஆண் : நீ…
பெண் : ம…
ஆண் : நான்…

பெண் : ப த நி ஸா…
ஆண் : தினம் தினம்…
பெண் : தொடர்கிறோம்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…


Notes : Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil. This Song from 180 (2011). Song Lyrics penned by Madhan Karky. சந்திக்காத கண்களில் பாடல் வரிகள்.


வரவேண்டும் நீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஉன்னி மேனன்செங்கதிர்வாணன்பக்தி பாடல்கள்

Varavendum Neeye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வரவேண்டும் நீயே சாயி பாபா…
வரம் வேண்டினோமே சாயி பாபா…
தரவேண்டும் நீயே சாயி பாபா…
கரம் குவித்தோமே சாயி பாபா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : குறை ஏதும் இல்லா சாயி நாதா…
குழல் ஊதும் கண்ணா சாயி நாதா…
பரந்தாமன் நீயே சாயி நாதா…
பணிந்தோமே உன்னை சாயி நாதா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

BGM

ஆண் : அறியாமை போக்கும் சாயி பாபா…
அடியாரை காக்கும் சாயி பாபா…
புரியாத புதிரே சாயி பாபா…
புலனாகும் அறிவே சாயி பாபா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : எளியோனாய் வந்த சாயி நாதா…
இருள்போக்கும் சுடரே சாயி நாதா…
தெளிவான நதியே சாயி நாதா…
தினம் போற்றினோமே சாயி நாதா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

BGM

ஆண் : பிணி யாவும் தீர்க்கும் சாயி பாபா…
பிழை யாவும் நீக்கும் சாயி பாபா…
கனிவோடு பார்க்கும் சாயி பாபா…
கருணாகரனே சாயி பாபா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : ஹரப்ரம்மம் நீயே சாயி நாதா…
பரம்பொருள் ஆனாய் சாயி நாதா…
அருளாளன் நீயே சாயி நாதா…
அடையாத கதவே சாயி நாதா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

BGM

ஆண் : மழை மேகம் நீயே சாயி பாபா…
மலர் தோட்டம் நீயே சாயி பாபா…
அழைத்தோமே உன்னை சாயி பாபா…
அணையாத விளக்கே சாயி பாபா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : நிழலாக தொடரும் சாயி நாதா…
நிலையான நிதியே சாயி நாதா…
வழங்காயோ அருளே சாயி நாதா…
வணங்காதோர் உண்டோ சாயி நாதா…

குழு : ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே ராம ராமா சாயி ராமா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா…

ஆண் : சாய் பாபா… சாய் நாதா…


Notes : Varavendum Neeye Song Lyrics in Tamil. This Song from Sai Baba Songs. Song Lyrics penned by Unknown. வரவேண்டும் நீயே பாடல் வரிகள்.


ஒத்த பார்வை பார்த்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்தேவாவிரும்புகிறேன்

Otha Paarva Paatha Song Lyrics in Tamil


BGM

பெண் : கடைக்கண் பார்வைதனை கன்னியர்தாம் காட்டிவிட்டால்…
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்…

BGM

ஆண் : ஒத்த பார்வை பார்த்தா…
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா…

BGM

ஆண் : பார்வை பட்ட இடத்தில்…
புதுசா ரத்தம் ஊறுதாத்தா…

BGM

ஆண் : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

BGM

ஆண் : வா வா என்று நான் கேட்ட போதும்…
வந்தேன் என்று நீ தாவவில்லை…
வானம் தாண்ட சிறகுள்ள போதும்…
நானம் தாண்டி வெளியேரவில்லை ஆகையினால் அடி…
குழு : விரும்புகிறேன்…

BGM

ஆண் : அரும்பு மலரும் வசந்த காலம்…
ஆசை மலரும் கார் காலம்…
அன்பு மலரும் ஆறு காலம்…
ஒரு கண்ணில் இரு கண்ணில் உலவ கண்டதால்…
குழு : விரும்புகிறேன்…

BGM

குழு : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

BGM

ஆண் : அசர வைக்கும் உயரமும் நீ இல்லை…
அதிர்ச்சி தரும் குள்ளமும் நீ இல்லை…
வசதிப்பட்ட உசரம் என்பதனால் அடி ரதியே…
குழு : விரும்புகிறேன்…

BGM

ஆண் : கிளைகள் வேறு இருவருக்கும்…
கூடுகள் வேறு இருவருக்கும்…
பறக்கும் திசைமட்டும் ஒன்றாய் இருப்பதானாலே…
குழு : விரும்புகிறேன்…

BGM

குழு : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

BGM

ஆண் : பெண்களை கண்டு மனம் துடித்ததில்லையே…
காதல் வருமென்று நினைத்ததில்லையே…
உன்னை கண்டதும் என் கருத்து மாறியதால்…
குழு : விரும்புகிறேன்…

BGM

குழு : விரும்புகிறேன்…

ஆண் : ஒத்த பார்வை பார்த்தா…
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா…

BGM

ஆண் : பார்வை பட்ட இடத்தில்…
புதுசா ரத்தம் ஊறுதாத்தா…

BGM

ஆண் : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…


Notes : Otha Paarva Paatha Song Lyrics in Tamil. This Song from Virumbugiren (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒத்த பார்வை பார்த்தா பாடல் வரிகள்.


பொன் மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & உமா ரமணன்இளையராஜாஒரு கைதியின் டைரி

Ponn Maane Kovam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…
காதல் பால்குடம் கல்லாய் போனது…
ரோஜா ஏனடி முள்ளாய் போனது…

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…

BGM

ஆண் : காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா…
பெண் : ஊடல் என்பது காதலின் கெளரவம் போ…

ஆண் : ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்…
கோபம் கொள்வதா…
லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…

பெண் : ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்…
ஆண் : கோபம் கூட அன்பின் அம்சம்…
பெண் : நாணம் வந்தால் ஊடல் போகும்… ஓஹோ…

ஆண் : பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…

BGM

பெண் : உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா…
ஆண் : ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா…

பெண் : உன்னை பார்த்ததும் எந்தன் பெண்மைதான்…
கண் திறந்ததே…
லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…

ஆண் : கண்ணே மேலும் காதல் பேசு…
பெண் : நேரம் பார்த்து நீயும் பேசு…
ஆண் : பார்வை பூவை நெஞ்சில் வீசு… ஓஹோ…

{ ஆண் : பொன் மானே…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : கோபம்…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : எங்கே…
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்… } * (2)

பெண் : பூக்கள் மோதினால் காயம் நேருமா…
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா…

ஆண் & பெண் : லா ல லாலல லா லா ல லாலல லா…
லா ல லாலல லா…


Notes : Ponn Maane Kovam Song Lyrics in Tamil. This Song from Oru Kaidhiyin Diary (1985). Song Lyrics penned by Vairamuthu. பொன் மானே பாடல் வரிகள்.


மனசுக்குள் வருவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உன்னி மேனன்ஜெய்பிளஸ் டூ

Manusukul Varuvaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசுக்குள் வருவாயா…
என் மனசுக்குள் வருவாயா…
நீ ஒரு முறை சொல்லி விடு…

BGM

{ ஆண் : மனசுக்குள் வருவாயா…
என் மனசுக்குள் வருவாயா…
நீ ஒரு முறை சொல்லி விடு… } * (2)

ஆண் : பூங்காற்றாய் நீ வரவே…
இந்த பூங்கா ஏங்கியது…
கனவாக நீ வரவே…
என் இமைகள் தூங்கியது…
ஆறுதல்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது…

ஆண் : மனசுக்குள் வருவாயா…
என் மனசுக்குள் வருவாயா…
நீ ஒரு முறை சொல்லி விடு…

BGM

ஆண் : உன் பேரை சொன்னால் உன் பேரை சொன்னால்…
உள் நெஞ்சில் ஏனோ ஓர் ஆறுதல்…
நீ என்னை பார்த்தால் நீ என்னை பார்த்தால்…
முள்ளுக்குள் கூட பூ மாறுதல்…

ஆண் : பட்டாம்பூச்சிக்கு ஒரு விண்மீண் மேலேதான்…
ஆசை வந்தது…
விண்மீண் என்பதோ இந்த பட்டாம்பூச்சிக்கு…
பார்வை தந்தது…

ஆண் : பூங்காற்றாய் நீ வரவே…
இந்த பூங்கா ஏங்கியது…
கனவாக நீ வரவே…
என் இமைகள் தூங்கியது…
ஆறுதல்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது…

ஆண் : மனசுக்குள் வருவாயா…
என் மனசுக்குள் வருவாயா…
நீ ஒரு முறை சொல்லி விடு…

BGM

ஆண் : வலியாக நீயும் வந்தாலும் போதும்…
சுகமாக நானும் வரவேற்கிறேன்…
காற்றாக நீயும் வந்தாலே போதும்…
சந்தோஷமாய் நான் சருகாகிறேன்…

ஆண் : எந்த பூவிற்கும் மணம் எங்கே வந்தது…
உன்னால் வந்தது…
எந்தன் நெஞ்சுக்குள் உயிர் எங்கே வந்தது…
உன்னால் வந்தது…

ஆண் : பூங்காற்றாய் நீ வரவே…
இந்த பூங்கா ஏங்கியது…
கனவாக நீ வரவே…
என் இமைகள் தூங்கியது…
ஆறுதல்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது…

{ ஆண் : மனசுக்குள் வருவாயா…
என் மனசுக்குள் வருவாயா…
நீ ஒரு முறை சொல்லி விடு… } * (2)

ஆண் : பூங்காற்றாய் நீ வரவே…
இந்த பூங்கா ஏங்கியது…
கனவாக நீ வரவே…
என் இமைகள் தூங்கியது…
ஆறுதல்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது…


Notes : Manusukul Varuvaya Song Lyrics in Tamil. This Song from Plus Two (2010). Song Lyrics penned by Pa. Vijay. மனசுக்குள் வருவாயா பாடல் வரிகள்.


கடவுளும் நீயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & எஸ்.ஜானகிசௌந்தர்யன்சிந்துநதி பூ

Kadavullum Neeyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…

பெண் : ஐப்பசி வந்தால் அடைமழை காலம்…
சிலர் ஆயுள் முழுதும் ஐப்பசி மாதம்…

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம் தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

BGM

ஆண் : அன்றொரு நாள் சின்னப்பிள்ளையிலே…
உன் தாய் எரிந்தாள் சொந்தக் கொள்ளியிலே…
வெந்துவிட்டாய் சின்னப் பிஞ்சினிலே…
பட்ட வடு இன்னும் நெஞ்சினிலே…

ஆண் : தாய்மை இல்லாமல் யாரும் இங்கில்லை…
கர்ப்பம் இல்லாமல் கடவுள் இங்கில்லை…
தாய்ப்பாலை போல தீர்த்தம் வேறில்லை…
அவள் வாய் சொல்லை போல வேதம் வேறில்லை…

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…

BGM

ஆண் : தீயிருந்தால் அங்கே புகையிருக்கும்…
உறவிருந்தால் கொஞ்சம் பகையிருக்கும்…
கடலிருந்தால் எங்கோ கரையிருக்கும்…
கதையிருந்தால் ஏதோ முடிவிருக்கும்…

ஆண் : வாழ்வும் வாராமல் சாவும் நேராமல்…
ரெண்டும் இல்லாமல் மண்ணில் வாழ்கின்றாய்…
பெண்மை கண்டாலே தாய்மை காண்கின்றாய்…
பலர் பூஜை கொண்டாடும் பூவாய் வாழ்கின்றாய்…

பெண் : அன்புள்ள மகனே அழுதது போதும்…
புன்னகை சிந்து இனி பூக்களின் மாதம்…

ஆண் : கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…

ஆண் : நதியென்றால் நுரை உண்டு…
வாழ்வென்றால் குறை உண்டு…


Notes : Kadavullum Neeyam Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. கடவுளும் நீயும் பாடல் வரிகள்.


தீராதது காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைகைச் செல்வன்உன்னி மேனன் & நித்யஸ்ரீடி. இமான்சேனா

Theerathathu Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…

பெண் : சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…

ஆண் : உந்தன் அழகே என்னை தினம் தொழு வைத்தது…
உந்தன் நினைவே என்னை தினம் சிறை வைத்தது…
உந்தன் நெருக்கம் கொண்ட ஆடை மீது கோபம்…

பெண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…

BGM

பெண் : தலையில் சீப்பை சொருகிக் கொண்டு தேடுவதை போல…
உன்னை அருகில் வைத்துக் கொண்டே தேடுகிறேன்…
எங்கே போனாய் இத்தனை நாளாய் கனவில் நீயும் இல்லை…
தினமும் தேடி இமைகள் மூடிக் கரைந்தேனே…

ஆண் : காதல் கதவை நீயும் கண்ணே மூடிக் சென்றால்…
காற்றாய் நானும் கொஞ்சம் ஜன்னல் வழியாய் வருவேன்…
அந்த மூடியக் கதவில் காற்றும் வருதே உணர்ச்சிகள் இவைதானே…

பெண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…

BGM

பெண் : என்னைக் கடந்து செல்லும் போது எனக்குள் ஏதோ செய்தாய்…
என்னைக் கடத்தி ஏன்தான் நீயும் சென்றாயோ…
என்னைப் பற்றி நிதமும் ஏதோ நினைக்கத்தானே செய்தாய்…
பொய்யும் இல்லை விக்கல் வந்து சொல்கிறதே…

ஆண் : உன்னைத் தேடிச் செல்ல இரவே பகலானது…
கண்கள் ஏதோ சொல்ல கண்ணீர் தேனானது…
எந்தன் மனசுக்குள்ளே மறைந்திருந்தாயே அலைந்தது நான்தானே…

ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…

பெண் : சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…

ஆண் : உந்தன் அழகே என்னை தினம் தொழு வைத்தது…
உந்தன் நினைவே என்னை தினம் சிறை வைத்தது…
உந்தன் நெருக்கம் கொண்ட ஆடை மீது கோபம்…

ஆண் : தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…

BGM


Notes : Theerathathu Kadhal Song Lyrics in Tamil. This Song from Sena (2003). Song Lyrics penned by Vaigai Selvan. தீராதது காதல் பாடல் வரிகள்.


என்ன விலையழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉன்னி மேனன்ஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Enna Vilai Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன விலையழகே… என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…

ஆண் : என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்… ஓ…
ஒரு மொழியில்லாமல்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…

BGM

ஆண் : படைத்தான் இறைவன் உனையே…
மலைத்தான் உடனே அவனே…

ஆண் : அழகைப் படைக்கும் திறமை முழுக்க…
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது…
விடிய விடிய மடியில் கிடக்கும்…
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி…

ஆண் : விரைவினில் வந்து கலந்திடு…
விரல்பட மெல்லக் கனிந்திடு…
உடல் மட்டும் இங்கு கிடக்குது…
உடன் வந்து நீயும் உயிர் கொடு…

ஆண் : பல்லவன் சிற்பிகள் அன்று…
பண்ணிய சிற்பத்தில் ஒன்று…
பெண்ணென வந்தது இன்று சிலையே…

ஆண் : பல்லவன் சிற்பிகள் அன்று…
பண்ணிய சிற்பத்தில் ஒன்று…
பெண்ணென வந்தது இன்று சிலையே…
உந்தன் அழகுக்கில்லை ஈடு…

ஆண் : என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்… ஓ…
ஒரு மொழியில்லாமல்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…

BGM

ஆண் : உயிரே உனையே நினைத்து…
விழிநீர் மழையில் நனைந்து…
இமையில் இருக்கும் இரவு உறக்கம்…
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு…
நிலவு எரிக்க நினைவு கொதிக்க…
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு…

ஆண் : தினம் தினம் உனை நினைக்கிறேன்…
துரும்பென உடல் இளைக்கிறேன்…

ஆண் : உயிர் கொண்டு வரும் பதுமையே…
உனைவிட இல்லை புதுமையே…

ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல…
சிற்றன வாசலில் உள்ள…
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே…

ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல…
சிற்றன வாசலில் உள்ள…
சித்திரம் வெட்குது மெல்ல…
நல்ல நாள் உனைச் நானும் சேரும் நாள்தான்

ஆண் : என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்… ஓ…
ஒரு மொழியில்லாமல்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்…


Notes : Enna Vilai Azhage Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. என்ன விலையழகே பாடல் வரிகள்.


தாண்டியா ஆட்டமுமாட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னி மேனன் & எம்.ஜி. ஸ்ரீகுமார்ஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Dhaandiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
அவள் எங்கே என காணாமல் வாட…
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ…

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…

BGM

ஆண் : உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல…
ஊமையாகி நின்றதென்ன சொல்ல…
நூறு வார்த்தை அல்ல அல்ல…
ஒரு வார்த்தை புரியாதா…

பெண் : எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ…
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்…
நூறு ஜாடையில் சொன்னேனே…
தெரியாதா புரியாதா…

ஆண் : ஓஓ… மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்…
மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்…
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்…

பெண் : ஓ… கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்…
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்…

ஆண் : சிறு காதல் நெஞ்சை நான் தரலாமா…
உன் கணவனாக நான் வரலாமா…

பெண் : இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்…
ஒரு ஜென்மம் போதும்…

ஆண் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

ஆண் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
அவள் எங்கே என காணாமல் வாட…
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ…

BGM

பெண் : காதல் பார்வைகள் எல்லாமே அழகு…
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை…
காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்…

ஆண் : காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்…
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்…
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்…

பெண் : ஓஹோ… உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்…
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்…

ஆண் : ஓஹோ… என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு…
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு…

பெண் : இரு உயிர்கள் என்பதே கிடையாது…
இதில் உனது எனது எனப் பிரிவேது…

ஆண் : இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்…
ஒரு ஜென்மம் போதும்…

பெண் : உயிரே வா…
ஆண் : அன்பே வா…

பெண் : உயிரே வா…
ஆண் : அன்பே வா…

ஆண் : வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட…
வந்தது இங்கொரு ராத்திரி…
தாண்டியா என்றொரு ராத்திரி…

ஆண் : வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட…
வந்தது இங்கொரு ராத்திரி…
தாண்டியா என்றொரு ராத்திரி…

ஆண் & பெண் : துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே…
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM

ஆண் & பெண் : உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM

ஆண் & பெண் : உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM


Notes : Dhaandiya Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. தாண்டியா ஆட்டமுமாட பாடல் வரிகள்.


சந்திப்போமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உன்னி மேனன், சின்மயி & அனுபமாஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Santhippoma Song Lyrics in Tamil


பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…

BGM

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

BGM

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

BGM

பெண் : அந்த மெரினா பீச்…
ஆண் : சிறு படகடியில்…
பெண் : ஒரு நிழலாகி…
ஆண் : நாம் வசிப்போமா…

பெண் : காபி டே போகலாம்…
ஆண் : ஸ்னோ பெளலிங் ஆடலாம்…
பெண் : போன் சண்டை போடலாம்…
ஆண் : பில்லியர்ட்சில் சேரலாம்…

பெண் : மீட்டீங் நடந்தால்…
ஆண் : இனி டேட்டிங் நடக்கும்…

பெண் : ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை…
பாதி பாதி திண்ணலாம் எப்படா…

BGM

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

BGM

ஆண் : யார் புன்னகையும்…
பெண் : உன் போல் இல்லையடா…
ஆண் : யார் வாசனையும்…
பெண் : உன் போல் இல்லையடா…

ஆண் : அய்யோனு ஆனதே…
பெண் : ஆனந்தம் போனதே…
ஆண் : ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை…
பெண் : சிரிப்புக்குள் வேதனை…

ஆண் : போடி வராதே…
பெண் : மனம் போனால் வராதே…

ஆண் : உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட…
வேதனைகள் தருகிறாய் போதுமே…

BGM

பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…

பெண் : இந்த சாலையில் போகின்றான்…
மீசை வைத்த பையன் அவன்…
ஆறடி உயரம் அழகிய உருவம்…
ஆப்பிள் போலே இருப்பானே…

ஆண் : எந்த கல்லூரிக்கு போகின்றதோ…
என்னை தாக்கிய தாவணியே…
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே…

BGM

{ பெண் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா… } * (2)


Notes : Santhippoma Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. சந்திப்போமா பாடல் வரிகள்.