பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | கே.எஸ்.சித்ரா, எஸ்.சௌமியா & உன்னி மேனன் | ஷரத் | 180 |
Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…
பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…
ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
—BGM—
பெண் : ஊகம் செய்தேன் இல்லை…
மோகம் உன் மீதானேன்…
ஆண் : கதைகள் கதைகள் கதைத்து…
விட்டுப் போகாமல்…
விதைகள் விதைகள் விதைத்து…
விட்டுப் போவோமே…
பெண் : ரி நி க ரி…
ஆண் : திசை அறியா…
பெண் : ரி ம நி ப க ரி…
ஆண் : பறவைகளாய்…
பெண் : நி ரி ஸா…
ஆண் : நீ…
பெண் : ரி…
ஆண் : நான்…
பெண் : க…
ஆண் : நீள்…
பெண் : ம…
ஆண் : வான்…
பெண் : ப த நி ஸா…
ஆண் : வெளியிலே…
பெண் : மிதக்கிறோம்…
ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…
—BGM—
பெண் : போகும் நம் தூரங்கள்…
நீளம்தான் கூடாதோ…
ஆண் : இணையும் முனையம்…
இதயம் என்று ஆனாலே…
பயணம் முடியும் பயமும்…
விட்டுப் போகாதோ…
பெண் : த நி த ம க ரி…
ஆண் : முடிவு அறியா…
பெண் : ரி ப ம நி ப க ரி…
ஆண் : அடி வானமாய்…
பெண் : ரி நி ஸா…
ஆண் : ஏன்…
பெண் : ரி…
ஆண் : ஏன்…
பெண் : க…
ஆண் : நீ…
பெண் : ம…
ஆண் : நான்…
பெண் : ப த நி ஸா…
ஆண் : தினம் தினம்…
பெண் : தொடர்கிறோம்…
ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…
பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…
Notes : Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil. This Song from 180 (2011). Song Lyrics penned by Madhan Karky. சந்திக்காத கண்களில் பாடல் வரிகள்.