Tag Archives: அருண்மொழி

அடிடா மேளத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Adida Melatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் என்னடா நட தாளம் தப்புது…
ஏய் தாளத்துல நடறான்னா…

குழு : யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…
யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : கட்டு கட்டா பணத்த…
அட சேத்து வச்சவன்…
கொட்ட கொட்ட முழிப்பான்…

குழு : கன்னக் கோலு மறைக்கும்…
அட மனுஷந்தாண்டா…
தூக்கம் கெட்டுத் தவிப்பான்…

ஆண் : கடனை அதிகம் வாங்கி தவிச்சவன்…
உறக்கம் வரல நாள் முழுதும் விழிக்கிறான்…

ஆண் : திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன்…
தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்…

குழு : நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான்…
ஆனாலும் கண் முழிக்க வச்சான் வச்சான்…
ஆசையில பம்பரமா ஆட்டி வச்சான்…
எல்லாமே எந்திரமா மாத்தி வச்சான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : சங்கீதத்தின் சங்கதி சரிகமப…
தம்பிக்குச் சொல்லிக் கொடு…
தம்பி சுருதி பிடிச்சா அதிகமப்பா…
தம்மாரே தம்மு கொடு…

ஆண் : லால்லா லால்லா லாலா…
லால்லா லால்லா லாலா…

ஆண் : கொறட்ட கொறட்ட ஜதி போடுது…
உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது…

ஆண் : உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல…
எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல…

குழு : சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு…
ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு…
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு…
தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : ஹேய் சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…


Notes : Adida Melatha Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. அடிடா மேளத்த பாடல் வரிகள்.


ராஜா இல்லா ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil


BGM

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

பெண் : ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

BGM

ஆண் : நட்பு எனும் ஏடெடுத்து…
நான் வரைந்த முதல் எழுத்து…
உன்னை அன்றி யாரும் இல்லை ஊரிலே…

பெண் : எத்தனையோ கோயில் கொண்டு…
இங்கிருக்கும் தெய்வம் உண்டு…
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே…

ஆண் : சின்ன மலர்க் காவலுக்கு…
என்றிருந்த தென்றலுக்கு…
விட்டு விலகும் பொழுதும் வந்ததே…

பெண் : ஆசையாய் பூவிடு வாய் வராத…
ஊமைக் குயில் போல நானும் வாழ்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

BGM

ஆண் : இங்கிருந்த காலங்களும்…
அன்பு கொண்ட கோலங்களும்…
எப்பொழுதும் வாழும் இந்த கண்ணிலே…

பெண் : என்னுடைய எண்ணங்களும்…
கற்பனையின் வண்ணங்களும்…
என்னவென்று நானும் சொல்ல சொல் இல்லே…

ஆண் : நல்ல மனம் கொண்டிருக்கும்…
நங்கை விழி கண்டிருக்கும்…
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா…

பெண் : வானம் போல் உன் மனம்…
பால் நிலாவைப் போல அதில்…
நானும் வாழப் பார்க்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

ஆண் : ஒரு தேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே… ஓஓஒ…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…


Notes : Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. ராஜா இல்லா ராணி பாடல் வரிகள்.


அரும்பும் தளிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & கீதாஇளையராஜாசந்திரலேகா

Arumbum Thalire Song Lyrics in Tamil


BGM

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே…

BGM

ஆண் : இனிமையான பொன் மாலை வேளை…
வலை ஒசை தூது வந்ததே…
இளைய ராணி வரும் நேரம் என்று…
இனிப்பான சேதி சொன்னதே…

பெண் : பூ மாலை நீ சூடவே…
பாவையாய் மண்ணில் தோன்றினேன்…

ஆண் : என் ஜீவன் நீயாகவே…
எனதெல்லை நானும் தாண்டினேன்…

பெண் : வானும் பூமி வாழும் காலம்…
நானும் நீயும் வாழலாம்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

BGM

பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று…
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்…
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி…
குழல் மீது பூவை சூட்டினேன்…

ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்…
தேடி வாடினேன்…

பெண் : நான் சூடும் நூலாடையாய்…
உனைத்தானே நாளும் சூடினேன்…

ஆண் : ராஜ ராஜன் கூடும்போது…
ராஜ யோகம் வாய்த்தது…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

பெண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே… ஏ…


Notes : Arumbum Thalire Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அரும்பும் தளிரே பாடல் வரிகள்.


காதல் நிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாமணிக்குயில்

Kadhal Nilavey Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

ஆண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

பெண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

BGM

ஆண் : ஏட்டில் ஒரு பாவலன்…
எழுதாத காவியம்…
நாட்டில் ஒரு தூரிகை…
புனையாத ஓவியம்…

பெண் : நீ வளர்க்க என் கண்…
தேடுது உன் சொந்தம்…
தேன் வளர்க்க என் வாய்…
பாடுது உன் சந்தம்…

ஆண் : நீராடும் ஓடையே…
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே…
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே…
அன்பே வா… ஆஆ…

பெண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

பெண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…

BGM

பெண் : நாளும் உனைக் கூவிடும்…
குயிலாக பூங்குயில்…
நீயும் எனை வாட்டினால்…
உறவேது பூமியில்…

ஆண் : நான் விரும்பும் பொன் மான்…
தாமரை நெஞ்சம்…
நாள் முழுக்க என் மேல்…
சாய்ந்திடக் கெஞ்சும்…

பெண் : சேராது உன் மடி…
தனிமையில் தூங்காது பூங்கொடி…
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே…
அன்பே வா… ஆஆ…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

பெண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…

பெண் : ஆசைக் கனாவே…
வாழ்வே ஆவல்கள் தீர வா…


Notes : Kadhal Nilavey Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Vaali. காதல் நிலாவே பாடல் வரிகள்.


ரத்தத்தப் பங்கு வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாபெரிய குடும்பம்

Rathatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…

ஆண் : சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

ஆண் : நேத்து வர ஒத்துமையா…
வாழ்ந்திருந்த சொந்தமடா…
யாரு கண்ணு பட்டதுவோ…
ஊரு கூட சொல்லுதடா…

ஆண் : விதியா தட்டுக் கெட்ட மதியா…
வினையா மத்தவங்க சதியா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : அம்மா மண்ணில் சாய்ந்ததம்மா…
வாழ வெச்ச வாழ மரம்…
சொன்னா சொல்லு தாங்கிடுமா…
ரோசம் உள்ள தாயின் மனம்…

ஆண் : பிள்ளைகள் பெத்தா நெல் மணிக் கொத்தா…
பெத்ததில் என்ன புண்ணியம் கண்டா…

ஆண் : பந்தமும் பாசமும் என்னாச்சு…
பெத்தவ சந்தியில் நின்னாச்சு…
பாடுகள் ஆயிரம் பட்டாச்சு…
பேச்சையும் மூச்சையும் விட்டாச்சு…

ஆண் : அம்மான்னு அம்மான்னு…
சொன்னது எல்லாம் சும்மாவா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : பெத்தா இவ மூணு புள்ள…
ஒண்ணுக்கொண்ணு சேரவில்ல…
ஒண்ணா இப்ப சேந்திருக்கு…
பெத்தவள தூக்கயிலே…

ஆண் : தள்ளியே வச்சு வெந்தது பாதி…
கொள்ளியே வச்சு வேகணும் மீதி…

ஆண் : தொட்டிலில் போட்டவ தாலாட்டி…
தோள்களில் வைத்தவ சீராட்டி…
ஒவ்வொரு வேளையும் சோறூட்டி…
உங்கள தாங்கிய மூதாட்டி…
புண்ணான நெஞ்சோடு பூமியவிட்டு போறாளே…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…


Notes : Rathatha Song Lyrics in Tamil. This Song from Periya Kudumbam (1995). Song Lyrics penned by Vaali. ரத்தத்தப் பங்கு வச்சு பாடல் வரிகள்.


சாந்து பொட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & சுவர்ணலதாஇளையராஜாவீர தாலாட்டு

Saanthu Pottu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…

BGM

குழு : அடி சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…

ஆண் : நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

குழு : நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

BGM

பெண் : வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு…
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு…
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு…
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது ஆச ராசாவே…

BGM

குழு : வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு…
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு…
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு…
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது ஆச ராசாவே…

பெண் : அட கனிஞ்ச பழத்த குருவி கொத்துது ஆச ராசாவே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே…

குழு : அட கனிஞ்ச பழத்த குருவி கொத்துது ஆச ராசாவே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே…

BGM

ஆண் : பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்…

BGM

ஆண் : அட பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்…
முழிச்சிருந்தும் கனவு வந்ததும் நாகரத்தினமே…

குழு : பாதி ராத்திரி பதறி எழுந்து பாய விரிச்சி முழிச்சிருந்தேன்…
முழிச்சிருந்தும் கனவு வந்ததும் நாகரத்தினமே…

ஆண் : ஒரு மாதிரியா மனசு கெட்டது நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

பெண் : சோறு தண்ணி இறங்கலையே…
வேலை செய்ய தோனலையே…
சோறு தண்ணி இறங்கலையே…
வேலை செய்ய தோனலையே…
என் நெனப்பும் எங்கிட்ட இல்லையே ஆச ராசாவே…

குழு : சோறு தண்ணி இறங்கலையே…
வேலை செய்ய தோனலையே…
என் நெனப்பும் எங்கிட்ட இல்லையே ஆச ராசாவே…

பெண் : ஒரு மாதிரியா மயக்கம் வருது ஆச ராசாவே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே…

BGM

ஆண் : ஏரு புடிச்சு உழுகையில்ல…
ஏத்தம் கட்டி இறைக்கையிலே…
அடி ஏரு புடிச்சு உழுகையில்ல…
ஏத்தம் கட்டி இறைக்கையிலே…
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே…

குழு : ஏரு புடிச்சு உழுகையில்ல…
ஏத்தம் கட்டி இறைக்கையிலே…
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே…

ஆண் : ராத்திரி பகலு தெரியலையே நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

BGM

பெண் : கூடி சனங்க இருக்கையிலே…
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே…
கூடி சனங்க இருக்கையிலே…
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே…
ஆடி அடங்கி நான் கிடக்கேன் ஆச ராசாவே…

குழு : கூடி சனங்க இருக்கையிலே…
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே…
ஆடி அடங்கி நான் கிடக்கேன் ஆச ராசாவே…

பெண் : அத ஊரு முழுக்க ஜாடை பேசுது ஆச ராசாவே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் ஆச ராசாவே…


Notes : Saanthu Pottu Song Lyrics in Tamil. This Song from Veera Thalattu (1998). Song Lyrics penned by Kasthuri Raja. சாந்து பொட்டும் பாடல் வரிகள்.


வந்தாள் வந்தாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ, அருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Vandhal Vandhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

ஆண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம் ஹோய்…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

பெண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…

BGM

ஆண் : எங்கேயோ ஒரு ஏழைமகன்…
என்றே நான் அன்று வாழந்திருந்தேன்…
இந்நாளில் ஒரு தேவதையின்…
பொன்மார்பில் வந்து நான் விழுந்தேன்…

பெண் : பொன்வேய்ந்த மணி மாடத்திலே…
மஞ்சள் நான் விரிப்பேன் அதில் பூ விரிப்பேன்…
கண்ணோரம் உயிர் காதல் எனும்…
கதை நான் படிப்பேன் உன்னைச் சேர்ந்திருப்பேன்…

ஆண் : செந்தேன் செந்தேன் தேன் முத்தம் என்று…
தந்தாள் தந்தாள் நான் கொஞ்ச இன்று…

ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

ஆண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
பெண் : கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…

ஆண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…
பெண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…

BGM

பெண் : எப்போதும் எந்தன் ராஜ சபை…
கொண்டாடும் இங்கு உன் வரவை…
முப்போதும் மன வீணை தந்தே…
பண்பாடும் இங்கு உன் புகழை…

ஆண் : பல்லாக்கும் சிறுபூந்தேரும்…
என எல்லாமும் இங்கு காத்திருந்தும்…
உன் தோளில் மெல்லச் சாய்ந்திருக்க…
இங்கு உண்டாகும் ஒரு கோடி இன்பம்…

பெண் : முன்னாள் செய்த புண்ணியம் எல்லாம்…
உன்னால் கொண்டேன் என் மணிவண்ணா…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…

பெண் : மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
ஆண் : கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…

பெண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…
ஆண் : சங்கம பெருநாளாம்… ஹோய்…

பெண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
ஆண் : வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…


Notes : Vandhal Vandhal Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. வந்தாள் வந்தாள் பாடல் வரிகள்.


முத்தம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்அருண்மொழி & உமா ரமணன்இளையராஜாதந்துவிட்டேன் என்னை

Muthamma Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

பெண் : கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

பெண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

BGM

ஆண் : சோலைச் சொகுசு என்னை ஒரு பாடு படுத்த…
வாலைக் காற்று வந்து வந்து வாரித் துரத்த…

ஆண் : ஏலங்கிளியே ஏரிக்கரையில் காக்க வைக்காதே…
இலர்க் காலம் தனியே வாடி உனை எதிர்பார்க்க வைக்காதே…

பெண் : மீசை அரும்பிட வாலைக் குறும்புகள்…
வாலை ஆட்டி வந்து…
ஆசை இதயத்தின் மேலே நடத்துது…
மாலை சாட்சி இன்று… ஹோய் ஹோய்…

பெண் : கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

ஆண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

பெண் : கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

BGM

பெண் : காலை எழுந்தால் கண்ணில்…
அந்த ராமன் வருவான்…
மாலை விழுந்தால் பெண்ணில்…
இந்த மாமன் வருவான்…

பெண் : பாயை எடுத்தால் நாளும் காதல்…
நோயில் நான் விழுவேன்…
இந்தப் பாயை கனிபோல் மாற்றும் மருந்தே…
உன்னைத்தான் தொழுதேன்…

ஆண் : காத்துக் கிடக்குது காத்து கருப்புகள்…
பார்த்துப் பழகம்மா…
கை கோர்த்து நடந்திட காலம் இருக்குது…
காதல் அழகம்மா… ஹோய் ஹோய்…

பெண் : கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…

ஆண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

ஆண் : கல்யாண தேதி எப்போது…
பெண் : கண்ணாலே நீ சொல்லு…
ஆண் : சொன்னாலே போதும் இப்போது…
பெண் : பெண் மானே ஏங்குது…

ஆண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…

பெண் : முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…


Notes : Muthamma Song Lyrics in Tamil. This Song from Thanthu Vitten Ennai (1991). Song Lyrics penned by Pulamaipithan. முத்தம்மா பாடல் வரிகள்.


சொக்குப் பொடி வச்சிருக்கேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமான ராசா

Sokkuppodi Song Lyrics in Tamil


பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

BGM

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
அட வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…
பெண் : அஹான்…

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…

BGM

பெண் : நீதானே நெஞ்சத்துல நேசத்தையும் பாசத்தையும்…
ஏத்தி வச்ச…
பூப்போல பெண் மனச பொல்லாத ஆசையில…
மாத்தி வச்ச…

ஆண் : பெண் பிள்ள நாணம்விட்டா…
கன்னித் தமிழ் நாட்டுக்கது ஆகாதம்மா…
கண் மூடி ஆச வச்சா காளை மனம்…
காவலத்தான் தாண்டாதம்மா…

பெண் : தானா கனிஞ்ச கனிதான்…
இப்ப நீயும் நானும் தனிதான்…

ஆண் : ஏம்மா வெட்டிக் கதைதான்…
அட எதுக்கு இந்த வழிதான்…

பெண் : இஷ்டப் பட்டு நெருங்க இந்த மனம் கெறங்க…
எட்டு வச்சு வந்ததையா ஒம் மடியில் உறங்க…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…
பெண் : பரவாயில்லை…

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
பெண் : ஹ்க்கும்…
ஆண் : அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…
பெண் : ஹஹஹா…

பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
ஆண் : ஹா…
பெண் : என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
ஆண் :அய்யோ…

பெண் : வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : அய்யயோ… எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…

BGM

பெண் : தனியாக நான் படுத்தா தொந்தரவு பண்ணுதையா…
ஒன் நெனப்பு…
என நீங்க ஆதரிச்சா விட்டு விட்டு ஓடுமையா…
என் தவிப்பு…

ஆண் : அறியாத சின்னப் பொண்ணு…
அச்சம் கொஞ்சம் நாணம் கொஞ்சம் வேணுமம்மா…
புரியாத மோகத்துல புத்தி தடுமாறி விடக் கூடுமம்மா…

பெண் : நீ தான் என் மாப்பிள்ளை…
ஏந்து என்ன தோளுல…

ஆண் : சொன்னா நீயும் கேட்க்கல…
இப்ப சூடு வெப்பேன் நாக்குல…

பெண் : மல்லியப் பூ மணக்க…
உள்ள கதை இனிக்க…
மத்த கதை என்னத்துக்கு வித்தைகள படிங்க…

பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
ஆண் : ஹ்ம்ம்…

பெண் : வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
பெண் : ஹஹஹா…
ஆண் : அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…


Notes : Sokkuppodi Song Lyrics in Tamil. This Song from Thangamana Raasa (1989). Song Lyrics penned by Gangai Amaran. சொக்குப் பொடி வச்சிருக்கேன் பாடல் வரிகள்.


நான் என்பது நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாசூரசம்ஹாரம்

Naan Enbathu Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
தேவலோகம் வேறு ஏது…
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா…

BGM

ஆண் : பாவை உந்தன் கூந்தல் இன்று…
போதை வந்து ஏற்றும் போது…
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில்…
வந்திடாத மாற்றம் ஏது…

பெண் : பார்வை செய்த சோதனை…
நாளும் இன்ப வேதனை…

ஆண் : காதல் கொண்ட காமனை…
கண்டு கொண்டு நீ அணை…

பெண் : கூடினேன் பண்பாடினேன்…
என் கோலம் வேறு ஆனேன்…
தாவினேன் தள்ளாடினேன்…
உன் தாகம் தீர்க்கலானேன்…

ஆண் : பாலும் தெளிதேனும்…
பறிமாற நேரம் வந்ததே…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…
தேவலோகம் வேறு ஏது…
தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது…

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…

BGM

பெண் : ஆசை கொண்ட காதல் பாட வந்த பாடல் என்ன…
ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன…

ஆண் : நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது…
பெண் : தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது…

ஆண் : அன்னமே என் ஆசையோ…
உன் ஆதி அந்தம் காண…
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண…

பெண் : போதும் இது போதும்…
இளம் பூவை மேனி தாங்குமா…

ஆண் : நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
பெண் : இனி நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா…

ஆண் : தேவலோகம் வேறு ஏது…
பெண் : தேவன் இங்கு உள்ள போது…
ஆண் : வேதம் ஓது…

பெண் : நான் என்பது நீ அல்லவோ தேவா தேவா… ஆஆ…
ஆண் : இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…


Notes : Naan Enbathu Nee Song Lyrics in Tamil. This Song from Soora Samhaaram (1988). Song Lyrics penned by Gangai Amaran. நான் என்பது நீ பாடல் வரிகள்.