பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | அபய் ஜோத்புர்கர் | டி. இமான் | ஒரு ஊருல ரெண்டு ராஜா |
Odum Rayilai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…
ஆண் : உன் அழகினை அறிவதும் என்ன…
என் அடிமனம் கரைவதும் என்ன…
உனது செயல் பார்த்தே அசந்தேனே…
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே…
ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
—BGM—
ஆண் : தேனி உன்னை ஈசல் என்று…
எண்ணி கொண்டு நானிருந்தேன்
தேவதை நீ என்ற உண்மை…
சற்று முன்புதான் அறிந்தேன்…
ஆண் : குட்டை ஒன்று உன்னாலே…
கங்கை ஆனதே…
என்னை மன்னிப்பாயா…
இல்லை தண்டிப்பாயா…
ஆண் : கொஞ்சம் தவறாக உன்னை நினைத்தேனே…
திருநீரை சாம்பல் பறித்தேனே…
ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…
—BGM—
ஆண் : கண்ணிமைக்கும் நேரத்துக்குள்…
ஏனோ என்னை காணவில்லை…
கை பிடித்து கூட்டி சென்று வானவில்லை…
ஒற்றை பார்வையாலே எல்லாம் மாறுதே…
ஆண் : மக்கு பயலானேன் முக்தி அடைந்தேனே…
தருதலைதானே தலை நிமிர்ந்தேனே…
விலைவாசி போல உயர்ந்தேனே…
ஆண் : ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…
ஆண் : உன் அழகினை அறிவதும் என்ன…
என் அடிமனம் கரைவதும் என்ன…
உனது செயல் பார்த்தே அசந்தேனே…
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே…
—BGM—
Notes : Odum Rayilai Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. ஓடும் ரயிலை பாடல் வரிகள்.