Tag Archives: அனுராதா ஸ்ரீராம்

சாக்கடிக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே & அனுராதா ஸ்ரீராம்தேவாதிருமகன்

Shock Adikkithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
சாக்கடிக்குதடி சாக்கடிக்குதடி…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடி…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

ஆண் : ஏ பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

BGM

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

பெண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடா…

BGM

ஆண் : சும்மா கெடந்த சங்க…
ஊதப் பாக்குற ஊதப் பாக்குற…
கற்பு அதரதான் என்ன…
கெடுக்கப் பாக்குற கெடுக்கப்பாக்குற…

BGM

பெண் : ஏ கவுந்து படுத்துக்கிட்டு…
கவுக்கப்பாக்குற அமுக்கப்பாக்குற…
ஒத்த வெரல வச்சு…
ஔவு பாக்குற அளவு பாக்குற…

ஆண் : ஏ பச்ச பயபுள்ளைய படுக்க வைக்கிற…
படுத்தி வைக்கிற…
பஞ்ச திரி திரிச்சு பத்த வைக்கிற…
முத்தம் வைக்கிற…

பெண் : அடிமேல் அடி அடிச்சா அம்மி நகருமடா…
இனிமேல் இடி இடுச்சும் இம்மி நகரவில்லையே…

பெண் : ஏ ஏண்டா…
ஆண் : ஏண்டி…
பெண் : வாடா…
ஆண் : போடி…

ஆண் : ஏ பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

BGM

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

பெண் : ஏ வித்த பழகி தந்ததும்…
வெவரம் பத்தல வெசயம் பத்தல…
பஞ்ச வௌக்கு இது…
பத்தல பத்தல பட்டுனு பத்தல…

BGM

ஆண் : கிள்ளிக் கொடுத்தும் முத்தம்…
வாய்க்கும் பத்தல கைக்கும் பத்தல…
அள்ளி எடுத்துக் கொள்ள…
வயசு பத்தல சைசும் பத்தல…

பெண் : ஏ கானாங்கெழுத்தி மீனு…
கைக்க கிட்டல வாய்க்கி கிட்டல…
சீரா வல விரிச்சும்…
சிக்கல சிக்கல சிக்குனு சிக்கல…

ஆண் : குடுமி ஒரு கையில மீச ஒரு கையில…
ரெண்டும் புடுச்ச புள்ள…
நண்டு புடிக்கப் போறியா…

ஆண் : ஏண்டி…
பெண் : ஏண்டா…
ஆண் : போடி…
பெண் : அட வாடா…

பெண் : ஏ ஆம்பள தொட்டதும் வெட வெடங்குது…
பொம்பள மனசு பட படங்குது…
இழுத்துப் போத்தி படு படுங்குதுடா…

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

பெண் : ஏ ஆம்பள தொட்டதும் பட படங்குது…
அங்கிட்டும் இங்கிட்டும் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நரநரங்குதடா…


Notes : Shock Adikkithu Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. சாக்கடிக்குதடி பாடல் வரிகள்.


கல்லூரி வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன் & அனுராதா ஸ்ரீராம்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Kalluri Vaanil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
ஹை ஸ்பீட்டில் வந்தாயே…
ஐ ப்ரோவை மேல் தூக்கி…
ஐ லவ் யூ என்றாயே…

பெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்…
ஐ லவ் யூ என்றாயே…

BGM

ஆண் : ஏப்ரல் மே எப்போதும்…
பெண் : வெப்பத்தில் வெப்பத்தில்…

BGM

ஆண் : என்றாலும் எண்ணங்கள்…
பெண் : தெப்பத்தில் தெப்பத்தில்…

BGM

பெண் : டால்பின்கள் துள்ளாதா…
ஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்…

BGM

பெண் : உள்ளுக்குள் உண்டாகும்…
ஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்…

பெண் : பொல்லாத ஆடவா…
ஆண் : நான் பூப்பந்து ஆடவா…

பெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக…
ஆண் : இம்சைகள் எல்லாமே இன்பங்கள்தானம்மா…

பெண் : இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்…
ஆண் : சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா…

பெண் : பூ பூ பூ பூச்செண்டு…
புயலில் போராடும்…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…

BGM

பெண் : பெண்ணோட பல்ஸ் என்ன…
ஆண் : பார்த்தேனே பார்த்தேனே…

BGM

பெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்…
ஆண் : சொல்வேனே சொல்வேனே…

BGM

ஆண் : செவ்வாழை மேனிக்குள்…
பெண் : என்னையா என்னையா…
ஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்…
பெண் : சொல்லையா சொல்லையா…

ஆண் : நான் பார்த்தால் பாவமா…
பெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா…

ஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற…
கேஸும் உண்டு…

பெண் : அன்பே உன் ஆசைதான்…
ஆபரேஷன் கேஸ் அல்ல…

ஆண் : எல்லைக்குள் நில்லென்றால்…
என் நெஞ்சம் மீறும் இன்று…

பெண் : கண்ணாளா நம் காதல்…
கார்கில் வார் போர் அல்ல…

ஆண் : த த த தள்ளாதே…
இளமை ஏற்காதே…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
பெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
பெண் : ஐ லவ் யூ என்றாயே…

BGM


Notes : Kalluri Vaanil Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கல்லூரி வானில் பாடல் வரிகள்.


கோழி வந்ததா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்சுஜாதா மோகன், யுகேந்திரன், அனுராதா ஸ்ரீராம் & மலேசியா வாசுதேவன்தேவாஆஹா

Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil


பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…

BGM

பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

ஆண் : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ…
ஹே கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : சுத்தாதா பூமி சுத்த வச்ச சாமி…
சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

ஆண் : எரிச்சாலும் எரியாது அது என்ன தெரியுமா…
கிழிச்சாலும் கிழியாது அது என்ன தெரியுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : மேகம் தான் எந்நாளும் தீ பற்றி எரியுமா…
குண்டூசி நுனி கீறி தண்ணீரு கிழியுமா…

ஆண் : பிரியாத உறவேதம்மா…
இழந்தாலே வேரேதம்மா…

பெண் : உலையில சோறு கொதிக்கும் விவரத்த கூறு…
மனுஷன் பசியினை தீர்க்கும் அதன் ரகசியம் பாரு…

ஆண் : இந்த வாழ்க்கை என்கிற விடுகதைக்கு…
ஒரு பதில் என்ன தேடு…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

பெண் : பூக்காரி விதவையின்னா வெறுக்கதான் தோணுமா…
அவ விக்கும் பூவுக்கு வாசம்தான் மாறுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : குருக்கத்தி பூவுக்கு கோப்பைதான் கோவளம்…
மனுஷங்க கவலைக்கு மனுஷன்தான் காரணம்…

ஆண் : கலை இல்லா வயல் ஏதம்மா…
கவலை தான் இனி ஏதம்மா…

ஆண் : வானத்தில் பறக்கும் குருவியும் மரம் வந்து சேரும்…
கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா மனசின் துயரங்கள் தீரும்…

குழு : அட சோகம் வரப்போ…
சிரிச்சு சிரிச்சு மறந்திட வேண்டும்…

குழு : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

குழு : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

ஆண் : சுத்தாதா பூமி…
பெண் : சுத்த வச்ச சாமி சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…
கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…


Notes : Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil. This Song from Aahaa (1997). Song Lyrics penned by Vaasan. கோழி வந்ததா பாடல் வரிகள்.


ஓ ப்ரியசகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிரியசகி

Oh Priyasakhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

BGM

ஆண் : மேகமாய் வந்து பூவிதைகளை…
மோகம் கொண்டு தூவ…
பூவிதழ் வழி தேன் துளி…
பட்டு தேகம் சூடாக…

பெண் : பூ மகள் சூடாகினாள்…
அந்த தேன் துளி என்ன ஆகும்…
ஆசையாய் நீ தீண்டினால்…
அது மீண்டும் பூவாகும்…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
தேவலோகம் தெரிகிறது…

பெண் : எந்தன் மார்பில் சாயும் போது…
இன்ப லோகம் தெரிகிறது…

ஆண் : வா வா என் தேவதையே தேவதையே…

பெண் : ஓ ப்ரியசகி உன் ப்ரியசகி…
உன் உயிரிலே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…

BGM

பெண் : தேவதை இதழ் ஓரமே…
மது ஊருதே சுவையாக…
வேண்டுமே சரி பாதியை…
சுகம் யாவும் எனக்காக…

ஆண் : தேடுதே சுகம் தேடுதே…
இதழ் பாயுதே சுவைக்காக…
தேவைகள் உன் தேவைகள்…
நான் தருவேன் முழுதாக…

பெண் : பார்வை பட்ட நொடியில் எந்தன்…
உயிரும் பற்றி எரிகிறதே…

ஆண் : பாவை உந்தன் கைகள் பட்டு…
உலகம் பற்றி எரிகிறதே…

பெண் : எரிகிறதை அணைத்துவிடு…
என்னை அணைத்துவிடு…

BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : இது உதடுகள் நடத்தும் யுத்தமா…
இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா…
வாழ்வின் எல்லை வரை…


Notes : Oh Priyasakhi Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. ஓ ப்ரியசகி பாடல் வரிகள்.


எந்தன் குயிலெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Endhan Kuyil Engey Song Lyrics in Tamil


ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்…
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி…
பெண் : ஓஹோஹோ…

ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்…
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி…
பெண் : ஓஹோஹோ…

பெண் : அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்…
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே…
ஆண் : ஓஹோஹோ…

பெண் : அழகழகாய் இனி பூ மலரும்…
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்…
ஓஹோஹோ…

ஆண் : என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…


Notes : Endhan Kuyil Engey Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. எந்தன் குயிலெங்கே பாடல் வரிகள்.


சா பூ த்ரீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, கார்த்திக் & பேபி வைஷாலிஸ்ரீகாந்த் தேவாசரவணா

Saa Boo Three Pottu Song Lyrics in Tamil


BGM

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

பெண் : தேடி வந்து எடுத்து…
போட்டாச்சா சீட்டு…
உதட்டுக்கு ஏன்டா…
திண்டுக்கல் பூட்டு…

ஆண் : சும்மாதான் சிரிச்சிசேன் சோழி உருட்டாதிங்கே…
சாவிய போட்டா மனசு திறக்காதுங்க…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : அறியா பயலே…
உன்னை எவன்தான் கெடுத்தான்…
அடங்காத புயலு ஒன்னு…
அட சுடிதாரில் யாரு அடைச்சா…

ஆண் : மழைதான் நின்னாலும்…
மரகிளைதான் நிக்குமா…
சின்ன சின்ன தூரல் போடுது…
சிரிச்சப்படி நனையத்தான் விட்டு விடுங்க…

பெண் : நெருப்பத்தான் காகிதத்தில்…
கட்டத்தான் யாரும் உண்டா…
நெனப்பதான் கட்டி வைக்க…
கயிறு இங்கு உண்டா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : மாலை பொருத்தம்…
அது எப்போ உனக்கு…
மாலை நேரம் வந்த பிறகு…
விளக்கு வைக்க வேணும் ஒரு குத்துவிளக்கு…

ஆண் : மாலை சுமக்க…
இப்போ ஆசை எதுக்கு…
இன்னார்க்கு இன்னவருன்னு…
எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு…

பெண் : யார் உன்னை எதிர்க்கும் போதும்…
தூள் தூளாய் நொறுக்கும் ஆளு…
பூ ஒன்று மோதி நின்று…
விழுந்த மாயம் என்ன…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…


Notes : Saa Boo Three Pottu Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Na. Muthukumar. சா பூ த்ரீ பாடல் வரிகள்.


சுரு சுரு சுசுரவத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராகவா லாரன்ஸ்ரஞ்சிதா & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்முனி

Suru Suru Susuravarthi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

பெண் : சர சர சர சங்கு சக்கரம்…
சும்மா இருந்தா புஷ்வானம்…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

ஆண் : சங்கு சக்கரம் சுத்துனா…
கால தூக்குவா…
லட்சுமி வெடி வெடிச்சா…
காத பொத்துவா…

ஆண் : ராக்கெட் ஒன்னு விட்டாக்கா…
மேல பாப்பா…
ராக்கெட் ஒன்னு விட்டாக்கா…
மேல பாப்பா…

ஆண் : வாடி வாடி கிட்ட வாடி…
கிட்ட வந்து முட்டிகோடி…
முட்டிகோடி முட்டிகோடி டிடிடிடிடி…

ஆண் : தீபாவளி தீபாவளி…
ஹேப்பி ஹேப்பி தீபாவளி…
தீபாவளி தீபாவளி…
ஹேப்பி ஹேப்பி தீபாவளி…

ஆண் : சூடு பறக்கும் தீபாவளி…
தீபாவாளி… சுரு…

ஆண் : சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

BGM

ஆண் : பாம்பு வெடி போல நீயும் நழுவபாக்குற…
கிட்ட வந்து நின்னா புஸ்ஸு சொல்லுற…

BGM

பெண் : ஊசி வெடி போல நீயும் ஒரசபாக்குற…
கொஞ்சம் தள்ளி நின்னா கடுப்பாகுற…

ஆண் : ஆமாண்டி ஆமா கொறஞ்சி போகுறேன்…
அதிரடியா நானும் எறங்கப் போகுறேன்…

பெண் : அம்மாடி அம்மா தொல்ல பண்ணுற…
ஆத்தாடி ஆத்தா ஆள கவுக்குற…

ஆண் : சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுக்குற…
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு…
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு…

ஆண் : டமார்…
பெண் : ஏய் டமார்…

ஆண் : சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

BGM

ஆண் : குருவி வெடிய போல…
நானும் கொத்த பாக்குறேன்…
கிட்ட வந்தா நீதான் பறந்து போகுற…

BGM

பெண் : ஏ சரவெடி போல…
நானும் செதறப்பாக்குறேன்…
தண்ணி ஊத்தி நான்தான்…
அனைக்கப்பாக்குறேன்…

ஆண் : வேண்டாண்டி செல்லம் தண்ணி ஊத்தாதே…
பசியோட இருக்குறேன் பட்டினி போடாத…

பெண் : நீ ஜெகஜாலகில்லாடி பேசி மயக்குற…
பூப்போல பொண்ண கட்டி இழுக்குற…

ஆண் : சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுக்குற…
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு…
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு…
டமார் ஏய் டம்மார்…

ஆண் : சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…

பெண் : சர சர சர சங்கு சக்கரம்…
சும்மா இருந்தா புஷ்வானம்…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…


Notes : Suru Suru Susuravarthi Song Lyrics in Tamil. This Song from Muni (2007). Song Lyrics penned by Raghava Lawrence. சுரு சுரு சுசுரவத்தி பாடல் வரிகள்.


காலங்காத்தால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே கே & அனுராதா ஸ்ரீராம்டி. இமான்சின்னா

Kaalankathale Song Lyrics in Tamil


BGM

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

பெண் : காலங்காத்தால என்ன இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ்… கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : ஓ வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : காலையிலே குளிச்சு கோலம் போடனும்…
நீ புள்ளி வைக்கும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : புள்ளி வைக்கும் போது நீ முன்னழகுல…
என்ன புல்லரிக்க வச்சு நீ இம்சை பண்ணாத…

பெண் : வாங்கி வச்ச பால் எடுத்து காபி போடனும்…
பால் பொங்கி வரும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : பால காய்ச்சும் போது நீ பின் அழகுல…
என்ன சுட சுட காய்ச்சி இம்சை பண்ணாத…

பெண் : ஹேய்… ஆட்டி வெச மாவெடுத்து தோசை ஊத்தும்…
நேரத்துல உனக்கு இந்த குறும்பு எதுக்கு…

ஆண் : வட்ட வட்ட தோசைகள் சுடும் போதுல…
என்ன வட்டம் போட வைக்குதடி உன் இடுப்பு…

பெண் : ஆஹ் ஹான்… ஆஹ் ஹான்…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : ஊற வச்ச துணிக்கு சோப்பு போடணும்…
நீ சோப்பு போடும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : இடுப்பில சேலைய தூக்கி சொருகி…
துணி கும்முகின்ற அசைவுள இம்சை பண்ணாத…

பெண் : காய்கறிய வாங்கி வந்து ஒலை வெக்கனும்…
நீ மார்க்கெட்டுக்கு போகும் போது இம்சை பண்ணாத…

ஆண் : மார்க்கெட்டுக்கு கெளம்புற நேரம் பார்த்து…
நீ முந்தானைய சரி பண்ணி இம்சை பண்ணாத…

பெண் : எத்தனையோ எத்தனையோ வேலை இருக்கு…
ஆம்பளைக்கு ஒரு வேலைதான் இருக்கு…

ஆண் : ஒரு வேலை மட்டும்தானே சொன்னாலுமே…
அடி அதுக்குள்ளே பல பல வேலை இருக்கு…

பெண் : அஆஹ் ஹான்… அஆஹ் ஹான்…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : ஹேய் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : சீ… வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

BGM

பெண் : காலங்காத்தால இம்சை பண்ணாத…


Notes : Kaalankathale Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. காலங்காத்தால பாடல் வரிகள்.


மலரோடு பிறந்தவளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சீமான்ஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Malarodu Piranthavala Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

BGM

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா…
கண்களிலே காதலர்கள் போர்க்களமா… ஆ…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்…
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்…

BGM

ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்…
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்…

பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்…
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்…

ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை…
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்…

பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…

BGM

ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்…
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்…

BGM

பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்…
என் கண்களால் காதலை பேசுவேன்…

ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா…
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா…

பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி…
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…

பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா…
காதலிலே தூதாக போய் வருவா… ஆ…

ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…


Notes : Malarodu Piranthavala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. மலரோடு பிறந்தவளா பாடல் வரிகள்.


தென்றல் எந்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம்தேவாஇனியவளே

Thendral Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் எந்தன் நடையை கேட்டது…
தத்தோம் தகதோம்…
தாழம்பூவின் வாசம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது…
தத்தோம் தகதோம்…
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன…
தத்தோம் தகதோம்…
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : அழைக்காத போதும் நிலவு வந்தது…
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்…

BGM

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்…
தை தித்தோம் திகிதோம் தித்தோம்…
தத்தோம் தகதோம் தத்தோம்…
தை தித்தோம் திகிதோம் தித்தோம்…

பெண் : பகலில் வராத பால் நிலவே…
ஏன் என்னைத்தேடி வந்தாய்…
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : இரவில் வராத சூரியனே…
ஏன் என்னைத்தேடி வந்தாய்…
எதை இரவல் வாங்க நின்றாய்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

பெண் : ஆஆ… சாரல் மழை பூவாகி…
சந்தமுடன் தானாடும்…
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்…
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு…
குழு : மப கமகச…

பெண் : வாசல் கோலம் வண்ணம் கேட்டது…
தத்தோம் தகதோம்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : காற்றில் கலையாதிருக்க சொன்னேன்…
தித்தோம் திகிதோம்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

குழு : தத்தோம் தகதோம் தத்தோம்…

BGM

பெண் : மண்ணைத் தொடாத மழைத்துளியே…
நான் உன்னை ஏந்தி நின்றேன்…
முத்து மாலையாக்கிக் கொண்டேன்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : வண்ணம் கெடாத மேகங்களே…
ஏன் வானில் காய வேண்டும்…
எந்தன் சேலை ஆக வேண்டும்…
குழு : தித்தோம் திகிதோம்…

BGM

பெண் : ஆஆ… துள்ளி வரும் ஆற்றோடு…
தோணிகளில் நான் ஆட…
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட…
ஆஹா… அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு…
குழு : மப கமகச…

பெண் : குயில்கள் எந்தன் தமிழை கேட்டன…
தத்தோம் தகதோம்…
உலகம் கேட்க கூவச்சொன்னேன்…
தித்தோம் திகிதோம்…

பெண் : மயில்கள் எந்தன் சாயல் கேட்டன…
தத்தோம் தகதோம்…
குழு : தத்தோம் தகதோம்…

பெண் : மழையில் விரிக்க தோகை கேட்டேன்…
தித்தோம் திகிதோம்…
குழு : தித்தோம் திகிதோம்…

பெண் : மாலை நேரம் மெல்ல மாறிப்போனது…
தத்தோம் தகதோம்…
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது…
தித்தோம் திகிதோம்…

பெண் : துணையாக தூங்க இரவும் வந்தது…
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்…

BGM


Notes : Thendral Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Thamarai. தென்றல் எந்தன் பாடல் வரிகள்.