Tag Archives: ஷாஷா திருப்பதி

Parandhu Sella Vaa Song Lyrics in Tamil

பறந்து செல்ல வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & ஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்ஓ காதல் கண்மணி

Parandhu Sella Vaa Song Lyrics in Tamil


பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

BGM

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

BGM

ஆண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…

ஆண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…

பெண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…

ஆண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…

பெண் : புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…

பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…
பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

பெண் : யோசிக்காதே போ…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…
பெண் : யாசிக்காதே போ…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

BGM

குழு : ஓஹோ ஹோ ஓஹோ ஓஓஓ…
டிக்கி டம் டிக்கி டம்…
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ…
தகுச்சிக்கு டகுச்சிக்கு டகு சிக்கு…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

BGM

பெண் : நீ நீ நீ நீ நீ நீ நீங்காதே தீண்டாதே…

BGM

பெண் : ஜஸ்ட் லைக் தட்…

பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…
பெண் : அஹ் அஹ் அஹ் அஹ்…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

பெண் : யோசிக்காதே போ…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…
பெண் : யாசிக்காதே போ…
ஆண் : ஜஸ்ட் லைக் தட்…

ஆண் : நனைந்து கொள்ளவா…
மழை இல்லாமலே…
இணைந்து கொள்ளவா…
உடல் இல்லாமலே…

பெண் : மிதந்து செல்ல வா…
மேக துண்டு போல்…
கரைந்து செல்ல வா…
காற்று வீதியில்…

ஆண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

ஆண் & பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

BGM

ஆண் : கடந்து போகவா…
பூதம் ஐந்தையும்…
தொலைந்து போகவா…
புலன்கள் ஐந்துமே…

பெண் : மறந்து போகவா…
என்ன பாலினம்…
மறந்து போகவா…
எண்ணம் என்பதே…

ஆண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

ஆண் & பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…

பெண் : பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…


Notes : Parandhu Sella Vaa Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Vairamuthu. பறந்து செல்ல வா பாடல் வரிகள்.


காதல் நேர்கையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஜாவேத் அலி, ஷாஷா திருப்பதி & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Kadhal Nergayil Song Lyrics in Tamil


குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…

பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
மதில் பூனையாய் இருந்தேனடி…
எனை மாற்றினாய் உயிரே…

ஆண் : நீ யாரோ… நீ யாரோ…
நீதான் என் ஏவாளோ…

ஆண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

BGM

ஆண் : ஓ… கூந்தல் வீணை நீ…
கோயில் யானை நான்…
உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன்…

ஆண் : பாறை போல வாழ்ந்த…
நானே சிற்பமாகினேன்…
பாதி தூரம் போன பின்னே…
பாதை காண்கிறேன்…

ஆண் : உன்னாலே உன்னாலே…
என் தேடல் உன்னாலே…

குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…

பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
மதில் பூனையாய் இருந்தேனடி…
எனை மாற்றினாய் உயிரே…

பெண் : நீ யாரோ… நீ யாரோ…
நீ எந்தன் ஆதாமோ…

ஆண் & பெண் : தேடி பார்க்கிறேன் என்னை நானே…
தேவையாவுமே நீயாய் ஆனேன்…

குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…


Notes : Kadhal Nergayil Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Kabilan. காதல் நேர்கையில் பாடல் வரிகள்.


சிலுக்கு மரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிவ்ய குமார் & ஷாஷா திருப்பதிடி. இமான்பாயும் புலி

Silukku Marame Song Lyrics in Tamil


ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா வா…

ஆண் : சீனி பழமே சீனி பழமே…
செவ்வாயில் சேரவா…
வா வா வா வா வா வா…

பெண் : தொட்டு தொட்டு…
பயம் விட்டு போச்சு…
தொட்ட இடம்…
குளிா் விட்டு போச்சு…

பெண் : ஆசைகளும் துளிா் விட்டு போச்சு…
ஆடைகளும் வழி விட்டு போச்சு…

ஆண் : கல்யாண பேச்சு…
கை கூடி போச்சு…
ஆனந்தம் பாய்போட…
அங்கங்க வாயாட…
வா வா வா வா வா வா…

பெண் : நீ வா வா வா வா வா வா…

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா…

BGM

பெண் : என்னை எல்லாரும் எதுக்கு…
வல்லூறு தூக்க…
எவ்வாறு நீ தடுப்ப…

ஆண் : உன்ன ரெண்டாக மடிச்சி…
கையோடு எடுத்து…
பையோடு மறைச்சிக்குவேன்…

பெண் : நான் வைகை ஆத்தில்…
வெள்ளத்தோடு போனா…
நீ என்ன செய்து…
என்னை மீட்பாய் மன்னா…

ஆண் : நான் நீா்க்கோழி போல நீந்துவேன்…
உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்…
அட என் ஆசை பெண்ணே…
அஞ்சாதே கண்ணே…

ஆண் : அம்பாாி சாஞ்சாளும்…
கொம்பானை சாயாது…
வா வா வா வா வா வா…

பெண் : நீ வா வா வா வா வா வா…

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
பெண் : சில்லென்று பூக்கவா…

BGM

பெண் : என்ன கத்தாழன் காட்டில்…
சித்தானை மறச்சா…
அப்போது என்ன பண்ணுவ…

ஆண் : உன்ன செந்தூக்க தூக்கி…
செங்குன்றில் ஏறி…
சித்தானை கீழ தள்ளுவேன்…

பெண் : ஒரு சிங்கம் என்ன…
கவ்விக்கொண்டு போனா…
நீ என்ன செஞ்சு…
என்னை மீட்பாய் வீரா…

ஆண் : நான் பாயும் புலியாய் மாறுவேன்…
அந்த பாதாளம் வரையும் சீறுவேன்…
அடி என் மஞ்சி கிளியே…
மஞ்சத்தில் சோ்ப்பேன்…
வோ்வைக்குள் நீராட…
போா்வைக்குள் போராட வா…

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா வா…

ஆண் : சீனி பழமே சீனி பழமே…
செவ்வாயில் சேரவா…
வா வா வா வா வா வா…

பெண் : தொட்டு தொட்டு…
பயம் விட்டு போச்சு…
தொட்ட இடம்…
குளிா் விட்டு போச்சு…

பெண் : ஆசைகளும் துளிா் விட்டு போச்சு…
ஆடைகளும் வழி விட்டு போச்சு…

ஆண் : கல்யாண பேச்சு…
கை கூடி போச்சு…
ஆனந்தம் பாய்போட…
அங்கங்க வாயாட…
வா வா வா வா வா வா…

பெண் : நீ வா வா வா வா வா வா…

ஆண் : சிலுக்கு மரமே…

BGM


Notes : Silukku Marame Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. சிலுக்கு மரமே பாடல் வரிகள்.


எந்திர லோகத்து சுந்தரியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம் & ஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்2.0

Endhira Logathu Sundariye Song Lyrics in Tamil


பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே… தே… தே… தே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

BGM

ஆண் : எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…

ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்…
முத்தம் வைக்கட்டா…
புத்தம் புது தாப ரோஜா…
பூக்க செய்யட்டா…

ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும்…
ஊட்டி விடட்டா…
ஹே… உன் பஸ்ஸின்…
கண்டக்டர் நான்…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

ஆண் : எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…

BGM

ஆண் : என் சென்சார்க்கு…
உணர்வும் உணவும் நீ…
என் கேபிள் வழி…
பரவும் கனவும் நீ…

பெண் : என் விசைக்கொரு…
இமை எட்டும் மயக்கம் நீ…
என் நியூரான் எல்லாம்…
நிறையும் நிலவும் நீ…

ஆண் : என் போகும் பதிவே…
என் கடவு சொல்லே…

பெண் : என் பனி மடி…
கணினி ரஜினி நீ…

ஆண் : ஹஹஹஹா…

ஆண் : இரவும் நிலவும்…
இரண்டும் போல…
இன்றே உருகி ஒன்றாய்…
ஆவோம் நாம்…

ஆண் : ஆவா என் ஆவா…
நீதான் இனி…
மேகா ஒமேகா…
நீதான் இனி…

பெண் : லவ் யூ ப்ரம்…
ஜீரோ டு இன்பினிட்டி…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

BGM

ஆண் : எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…

ஆண் : ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்…
முத்தம் வைக்கட்டா…
புத்தம் புது தாப ரோஜா…
பூக்க செய்யட்டா…

ஆண் : சுத்தம் செய்த டேடா மட்டும்…
ஊட்டி விடட்டா…
ஹே… உன் பஸ்ஸின்…
கண்டக்டர் நான்…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

ஆண் & பெண் : என் உயிரின் உயிரே பேட்டறியே…
எனை நீ பிரியாதே…
என் உயிரின் உயிரே பேட்டறியே…
துளியும் குறையாதே…

BGM


Notes : Endhira Logathu Sundariye Song Lyrics in Tamil. This Song from 2.0 (2018). Song Lyrics penned by Madhan Karky. எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வரிகள்.


நானே வருகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாஷா திருப்பதி & சத்ய பிரகாஷ்ஏ.ஆர்.ரகுமான்ஓ காதல் கண்மணி

Naane Varugiren Song Lyrics in Tamil


பெண் : பொல்லாத என் இதயம்…
ஏதோ சொல்லுதே…
நில்லாத என் உயிரோ…
எங்கோ செல்லுதே…
பொல்லாத என் இதயம்…
ஏதோ சொல்லுதே…

பெண் : நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
கண் தீண்டி உறைகிறேன்…
கை தீண்டி கரைகிறேன்…

பெண் : நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
கண் தீண்டி உறைகிறேன்…
கை தீண்டி கரைகிறேன்…

பெண் : நினைவுகளை மறக்கிறேன்…
நிகழ் கணமும் மறக்கிறேன்…
இடம் பொருளை மறக்கிறேன்…
எது எனது மறக்கிறேன்…

பெண் : நானே… நானே…
நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
கண் தீண்டி உறைகிறேன்…
கை தீண்டி கரைகிறேன்…

BGM

ஆண் : சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே…
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே…
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே…
சின்னஞ்சிறு விரல் கொடு…
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு…
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தொியாதே…

பெண் : நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
கண் தீண்டி உறைகிறேன்…
கை தீண்டி கரைகிறேன்…

பெண் : நினைவுகளை மறக்கிறேன்…
நிகழ் கணமும் மறக்கிறேன்…
இடம் பொருளை மறக்கிறேன்…
எது எனது மறக்கிறேன்…

பெண் : நானே… நானே…
நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
கண் தீண்டி உறைகிறேன்…
கை தீண்டி கரைகிறேன்…

BGM

ஆண் : தக்க திமி தக்க திமி விழியாட…
தக்க திமி தக்க திமி விழியாட…
தக்க திமி தக்க திமி உரையாட…
தக்க திமி உடல் தொட…
தக்க திமி தக்க திமி உயிா் தொட…
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே…

பெண் : நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
கண் தீண்டி உறைகிறேன்…
கை தீண்டி கரைகிறேன்…

பெண் : நினைவுகளை மறக்கிறேன்…
நிகழ் கணமும் மறக்கிறேன்…
இடம் பொருளை மறக்கிறேன்…
எது எனது மறக்கிறேன்…

பெண் : நானே… நானே…
நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
கண் தீண்டி உறைகிறேன்…
கை தீண்டி கரைகிறேன்…


Notes : Naane Varugiren Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Vairamuthu. நானே வருகிறேன் பாடல் வரிகள்.


கருவா கருவா பயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன் & ஷாஷா திருப்பதிடி. இமான்கருப்பன்

Karuva Karuva Payale Song Lyrics in Tamil


BGM

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா…
நிதம் பூக்குறேன் தாமரையா…

ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்…
அடி ஆத்தி நீ தாங்குவியா…

பெண் : நெருப்பா… என ஆக்குறியே செவப்பா…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : ஓ… வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

BGM

ஆண் : வெளஞ்ச காட்ட…
வெறிக்கும் மாட்ட…
விரட்ட நெனெச்சா…
பாயும் உன்மேல…

பெண் : கொதிக்கும் சூட்ட…
நெதைக்கும் ஆத்த…
துணிஞ்சி வருவேன்…
ஆட்டாத வால…

ஆண் : விஷ காத்தா…
மோதாத மூச்சோட…

பெண் : வெறி ஏற…
வாரேனே கூத்தாட…

ஆண் : வெட கோழி ருசி ஏத்தி…
விருந்து போடேண்டி நா சாப்பிட…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

BGM

பெண் : அடுக்கு பாண…
முறுக்கு போல…
எனையும் நொறுக்க…
நேரம் பாக்காத…

ஆண் : அலுப்பு தீர…
அணைக்க போறேன்…
ஒடம்பு வலிச்சா…
ஊர கூட்டாத…

பெண் : கருப்பா வா…
பேசாத வாய்யால…

ஆண் : அடி போடி…
பாப்பேண்டீ ஊடால…

பெண் : பொலிகாளை உனைநானே…
அடக்க போறேனே மாராப்புல…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : ஓ… வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா…
நிதம் பூக்குறேன் தாமரையா…

ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்…
அடி ஆத்தி நீ தாங்குவியா…

பெண் : நெருப்பா… என ஆக்குறியே செவப்பா…
செவப்பா… செவப்பா…


Notes : Karuva Karuva Payale Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. கருவா கருவா பயலே பாடல் வரிகள்.


போதை கணமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர் & ஷாஷா திருப்பதிவிஷால் சந்திரசேகர்ஓ மணப்பெண்ணே

Bodhai Kaname Song Lyrics in Tamil


BGM

பெண் : அதோ பொன் பிறையா உடைந்திடும் நுரையா…

ஆண் : இதோ என் நொடியின் வழிப்பறியா…

பெண் : நாளும் கரையோடும் அலையோடும்…
உறவாடும் கிளிஞ்சல் போல்…
என் நெஞ்சம் நிலையின்றியா…

ஆண் : அங்கே தொலை தூரத்தில் சாரல்…
மழை கண்டேன் நான் பக்கம்…
வரும்போது சிறை கம்பியா…

பெண் : தவறென பார்த்த கண் இன்று கலை செய்யுதே…

ஆண் : தரிசென பார்த்த மேகங்கள் கடல் பெய்யுதே…

ஆண் & பெண் : கண்கள் காரணம் தேடுதே…
உன்னை வந்து சேருதே…

ஆண் & குழு (பெண்கள்) : போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ…
போதை கணமே சிறகாகிடு நீ…

ஆண் : ஆஆ… ஆஆ…

ஆண் & குழு (பெண்கள்) : நிஜமே நிஜமே நீங்காதிரு நீ…
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ…
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்…
போதை கணமே குடையாயிரு நீ…

ஆண் & குழு (பெண்கள்) : தொடாத பாதையோ…
கை வீசும் ஆசையோ…

BGM

ஆண் : நிறைவது என் ஓடையோ…
நிகழ்வது யாரின் கதையோ…
எனகென நீண்ட கிளையில் குயில் சேருதோ…

பெண் : மரகத பொன் வேலையோ…
மனதினில் யாழின் மழையோ…
இதமாய் என் காலையோ…

ஆண் : கனாவின் ஓராமாக…
இடாதா கோலமாக…

பெண் : மறைத்து வைத்த ஆசை…
கை காட்டுதே…

ஆண் : நெஞ்சோடு ஆழமாக…
சொல்லாமல் நீளமாக…

பெண் : சுவைத்திருந்த மௌனம்…
பொய் ஆகுதே…

ஆண் : இருவரி சேர்ந்து காற்றோடு குரலாகுதே…

பெண் : இருபதைத்தாண்டி எதுவோ என் விரலாகுதே…

ஆண் & பெண் : என்னத் தோராணம் ஏறுதே…
சேரும் பாலம் போலவே…

ஆண் & குழு (பெண்கள்) : போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே போகாதிரு நீ…
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ…
போதை கணமே சிறகாகிடு நீ…

ஆண் : ஆஆ… ஆஆ…

ஆண் & குழு (பெண்கள்) : நிஜமே நிஜமே நீங்காதிரு நீ…
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ…
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்…
போதை கணமே குடையாய் இரு நீ…

குழு (பெண்கள்) : தொடாத பாதையோ…
கை வீசும் ஆசையோ…


Notes : Bodhai Kaname Song Lyrics in Tamil. This Song from Oh Manapenne (2021). Song Lyrics penned by Vivek. போதை கணமே பாடல் வரிகள்.


ஒடே ஒடே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் பிரகாஷ், ஷாஷா திருப்பதி & சல்மாலி கோல்கடேஜி. வி. பிரகாஷ் குமார்ராஜா ராணி

Oday Oday Song Lyrics in Tamil


ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
உன் கூட கூட ஒடே ஒடே ஓ…

BGM

ஆண் : காதல் பிரதரு எனக்கு…
நெஞ்சுக்குள்ள கிறுக்கு…
ஆ… உன்னில் ஏதோ இருக்கு…
சொல் என்மேல் இஷ்டமா…

ஆண் : தெற்கு மேற்கு கிழக்கு…
ஆ… மாறிப் போச்சு எனக்கு…
காதல் வந்து கிடக்கு…
லவ் சொல்ல கஷ்டமா…

ஆண் : மிஸ்டர் காதல் என்று என்னை…
ஊரில் சொன்னா நம்பாதே…
மிஸ்ட் காலாய் மாத்திடாதே…

ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
உன் கூட கூட ஒடே ஒடே ஓ…

BGM

ஆண் : அஞ்சா நெஞ்சியா நானும்…
அஞ்சற மாசம் ஃபாலோயிங்…
கெஞ்சா கெஞ்சல போட…
நெஞ்சம் இறங்கி லவ் கோயிங்…

பெண் : பக்கா பக்கியுடன் தான்…
பார்வைகள் மட்டும் பாரோயிங்…
சோக்கா சோதனை தீர்க்க…
அப்பப்பா இப்ப அவுட்கோயிங்…

BGM

பெண் : அய்த்தானா சைத்தானா…
நீ யாரு ஸ்வீட்டா ஆன காட்டான்…

ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…

BGM

ஆண் : என் கண்மானே…
என் பொன்மானே…

பெண் : ராசாவே…

ஆண் : ராசாத்தி ராசாத்தி…

BGM

பெண் : நீங்கா நியாபகம் வந்தா…
நியூரான்ஸ் உள்ளே விளையாடும…
தூங்கா கண்ணுக்குள் வந்தா…
பீங்கா கன்னம் நிழலாடும்…

ஆண் : சாங்கா உள்ளுக்குள் கேட்கும்…
சங்குல லவ்வு பாலூட்டும்…
லாங்கா நட்புகள் போகும்…
லங்க்ஸ்ல கூட மூச்சாகும்…

BGM

ஆண் : திட்டாத தீக்காத திருந்தாத…
ஜென்மம் தானே நாமும்…

பெண் : காதல் பிரதரு எனக்கு…
நெஞ்சுக்குள்ள கிறுக்கு…
ஆ… உன்னில் ஏதோ இருக்கு…
சொல் என்மேல் இஷ்டமா…

பெண் : தெற்கு மேற்கு கிழக்கு…
ஆ… மாறிப் போச்சு எனக்கு…
காதல் வந்து கிடக்கு…
லவ் சொல்ல கஷ்டமா…

ஆண் : மிஸ்டர் காதல் என்று என்னை…
ஊரில் சொன்னா நம்பாதே…
மிஸ்ட் காலாய் மாத்திடாதே…

ஆண் & பெண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
உன் கூட கூட ஒடே ஒடே ஓ…

BGM


Notes : Oday Oday Song Lyrics in Tamil. This Song from Raja Rani (2013). Song Lyrics penned by Pa Vijay. ஒடே ஒடே பாடல் வரிகள்.


இதுதான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்நரேஷ் ஐயர் & ஷாஷா திருப்பதிசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Idhudhaan Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : விழி ஆதில் விழுவேனா…
இனி உன்னை விடுவேனா…
விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா…
உடன் வருவேனா…
உயிர் தொடுவேனா…
இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…
உனக்காய் மறுகணமும்…
எனக்குள் உருகணும் உயிரே… ஹ்ம்ம்…

BGM

ஆண் : உன் மனசு…
அடம் பிடிக்கிற கொழந்தை…
அதை என் இடுப்பில்…
நான் சுமந்திட ஆசை…
நீ சிரிக்க…
அட எதுக்கு நீ மறந்த…
அது நான் கேட்க்கும் மெல்லிசை… அ… அ…

ஆண் : உனக்கென வாழ உயிர் ஏங்குதே…
உன் நினைவொன்றே என்னை தாங்குதே…

பெண் : எதிலும் நீயடா…
எதுவும் நீயடா…
போடா… ஓ… ஓ…

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…

BGM


Notes : Idhudhaan Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. இதுதான் பாடல் வரிகள்.


மைலாஞ்ஜியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தமயந்திஆனந்த் அரவிந்தாக்ஷன் & ஷாஷா திருப்பதிசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Mayilaanjiye Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஆ…

BGM

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

ஆண் : சாஞ்சி பாரடி…
சாஞ்சே போனேன்டி…
கன்னத்தோட கன்னம் வச்சி…
கிச்சு கிச்சு மூட்டி போரடி…

ஆண் : நீ சொன்ன வார்த்த…
நான் சேர்த்து வச்சேன்…
என் மூச்சு காத்தா…
நான் மாத்தி வச்சேன்…

ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே…
மயங்கிடு நெஞ்சுக்குள்ள…
எஞ் சிறு கள்ளாலியே…
தவிக்குது உள்ளுக்குள்ள…

ஆண் : எனக்கென நீ இருந்தா…
ஒருத்தரும் தேவை இல்ல…
மடியில தூங்க செஞ்சா…
சாகவும் பயமே இல்ல…

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

BGM

ஆண் : உள்ளங்கைகுள்ள முகம் வச்சி ஒட்டி கொள்ள…
காலம் பூரா நீ வேணும்…
உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள…
ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்…

பெண் : ஹான்… ஹா… நீயில்லா நான்தான்னா…
நெனைச்சி நான் பாக்கல…
கைகள் கோக்கனும் தெனம்…
மூச்சத மொத மொற விரலுல பாக்குறேன்…
கூசுதா… நடுங்குதா…

ஆண் : மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து…
இதமா நெஞ்சோடு வைப்பேனே…
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்…
உசுரே என் தாரம் வா நீ தானே…

ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே…
மயங்கிடு நெஞ்சுக்குள்ள…
எஞ் சிறு கள்ளாலியே…
தவிக்குது உள்ளுக்குள்ள…

ஆண் : எனக்கென நீ இருந்தா…
ஒருத்தரும் தேவை இல்ல…
மடியில தூங்க செஞ்சா…
சாகவும் பயமே இல்ல…

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

ஆண் : கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…


Notes : Mayilaanjiye Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Dhamayanthi. மைலாஞ்ஜியே பாடல் வரிகள்.