பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | திவ்ய குமார் & ஷாஷா திருப்பதி | டி. இமான் | பாயும் புலி |
Silukku Marame Song Lyrics in Tamil
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா வா…
ஆண் : சீனி பழமே சீனி பழமே…
செவ்வாயில் சேரவா…
வா வா வா வா வா வா…
பெண் : தொட்டு தொட்டு…
பயம் விட்டு போச்சு…
தொட்ட இடம்…
குளிா் விட்டு போச்சு…
பெண் : ஆசைகளும் துளிா் விட்டு போச்சு…
ஆடைகளும் வழி விட்டு போச்சு…
ஆண் : கல்யாண பேச்சு…
கை கூடி போச்சு…
ஆனந்தம் பாய்போட…
அங்கங்க வாயாட…
வா வா வா வா வா வா…
பெண் : நீ வா வா வா வா வா வா…
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா…
—BGM—
பெண் : என்னை எல்லாரும் எதுக்கு…
வல்லூறு தூக்க…
எவ்வாறு நீ தடுப்ப…
ஆண் : உன்ன ரெண்டாக மடிச்சி…
கையோடு எடுத்து…
பையோடு மறைச்சிக்குவேன்…
பெண் : நான் வைகை ஆத்தில்…
வெள்ளத்தோடு போனா…
நீ என்ன செய்து…
என்னை மீட்பாய் மன்னா…
ஆண் : நான் நீா்க்கோழி போல நீந்துவேன்…
உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்…
அட என் ஆசை பெண்ணே…
அஞ்சாதே கண்ணே…
ஆண் : அம்பாாி சாஞ்சாளும்…
கொம்பானை சாயாது…
வா வா வா வா வா வா…
பெண் : நீ வா வா வா வா வா வா…
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
பெண் : சில்லென்று பூக்கவா…
—BGM—
பெண் : என்ன கத்தாழன் காட்டில்…
சித்தானை மறச்சா…
அப்போது என்ன பண்ணுவ…
ஆண் : உன்ன செந்தூக்க தூக்கி…
செங்குன்றில் ஏறி…
சித்தானை கீழ தள்ளுவேன்…
பெண் : ஒரு சிங்கம் என்ன…
கவ்விக்கொண்டு போனா…
நீ என்ன செஞ்சு…
என்னை மீட்பாய் வீரா…
ஆண் : நான் பாயும் புலியாய் மாறுவேன்…
அந்த பாதாளம் வரையும் சீறுவேன்…
அடி என் மஞ்சி கிளியே…
மஞ்சத்தில் சோ்ப்பேன்…
வோ்வைக்குள் நீராட…
போா்வைக்குள் போராட வா…
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே…
சில்லென்று பூக்கவா…
வா வா வா வா வா வா…
ஆண் : சீனி பழமே சீனி பழமே…
செவ்வாயில் சேரவா…
வா வா வா வா வா வா…
பெண் : தொட்டு தொட்டு…
பயம் விட்டு போச்சு…
தொட்ட இடம்…
குளிா் விட்டு போச்சு…
பெண் : ஆசைகளும் துளிா் விட்டு போச்சு…
ஆடைகளும் வழி விட்டு போச்சு…
ஆண் : கல்யாண பேச்சு…
கை கூடி போச்சு…
ஆனந்தம் பாய்போட…
அங்கங்க வாயாட…
வா வா வா வா வா வா…
பெண் : நீ வா வா வா வா வா வா…
ஆண் : சிலுக்கு மரமே…
—BGM—
Notes : Silukku Marame Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. சிலுக்கு மரமே பாடல் வரிகள்.