Tag Archives: யுவன் ஷங்கர் ராஜா

காதல் எந்தன் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நேஹா பாசின்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Kadhal Enthan Kadhal Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் எந்தன் காதல்…
என்ன ஆகும் நெஞ்சமே…
கானல் நீரில் மீன்கள்…
துள்ளி வந்தால் இன்பமே…

பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்…
மறு கனம் ஏங்கிட வைத்தவன்…

பெண் : காதல் எந்தன் காதல்…
என்ன ஆகும் நெஞ்சமே…
கானல் நீரில் மீன்கள்…
துள்ளி வந்தால் இன்பமே…

பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்…
மறு கனம் ஏங்கிட வைத்தவன்…

பெண் : காதல் செய்யும் இம்சை போல…
வேறு ஏதும் இல்லையே…
ஆசையே நீ பாம்பு உள்ளே…
பரமபதம்தான் வாழ்க்கையே…

BGM

பெண் : ஒரு முறை உந்தன் தோலில்…
சாய்ந்திட வேண்டுமே…
போதும் போதும் அந்த இன்பம்…
சொக்கி போவேன்…

BGM

பெண் : உன் விரல்களை கோர்த்து செல்லும்…
வரம் கொடுபோதுமே…
வேர என்ன வேண்டும் அன்பே…
செத்து போவேன்…

BGM

பெண் : விரும்பிய உன்னை தொட்ட காற்றும்…
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ…
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ…

BGM

பெண் : காதல் எந்தன் காதல்…
என்ன ஆகும் நெஞ்சமே…
கானல் நீரில் மீன்கள்…
துள்ளி வந்தால் இன்பமே…

பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்…
மறு கனம் ஏங்கிட வைத்தவன்…

BGM


Notes : Kadhal Enthan Kadhal Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் எந்தன் காதல் பாடல் வரிகள்.


நான் வெட்டப்போற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜா & ராகினி ஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாகாதல் 2 கல்யாணம்

Naa Vetta Pora Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…

ஆண் : கல்யாணந்தான்…
குழு : ஹே…
ஆண் : கல்ச்சருன்னு…
குழு : ஹே…
ஆண் : சொன்னவன கொண்டா மாமு…
குழு : கமான்…

ஆண் : வெட்டிப்புட்டு…
குழு : ஹே…
ஆண் : உள்ளப்போறேன்…
குழு : ஹே…
ஆண் : பெயிலுக்கூட வேண்டாம் மாமு…
குழு : ஹோ ஹோ…

குழு : ஃபைனல் கௌண்டவுன்…
இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு…
மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ…

குழு : ஃப்ரீடம் டௌன் டௌன்…
இங்கு வேறப்பொண்ணப் பார்க்கக்கூட…
லைசன்ஸ் இல்ல உனக்கு…

BGM

பெண் : ஓவரா சீனத்தான் போடாதே எங்கிட்ட…
நானும்தான் இவன்கிட்ட மாட்டிக்கிட்டேன்…
கல்யாணம் பண்ணாமல் வாழ்ந்தாலே தப்புன்னு…
சொல்கின்ற கூட்டத்தில் சிக்கிக்கிட்டேன்…

ஆண் : ஹ ஹ கமான்…
நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…

BGM

ஆண் : பேச்சுலரு வாழ்க்கையெல்லாம்…
டுப்பேயில்ல போவதுப்போல்…
எங்கே எப்போ வேணும்னாலும்…
யூ டர்ன் பண்ணலாம்…

ஆண் : மேரேஜில் மாட்டிக்கிட்டா…
ஒன்வேயில் போவது போல்…
திரும்பிட வழியே இல்ல…
என்ன பண்ணலாம்…

ஆண் : ஃபியூச்சர் மாறுதுடா…
குழு : ஓ வே யி யோ…
ஆண் : பி பி ஏறுதுதுடா…
குழு : ஓ வே யி யோ…

ஆண் : கடைசி ஆட்டம் இது…
கலக்கல் ஆட்டம் இது…
வாழ்வில் கல்யாணம் பண்ணத்தான்…
ஒத்திகைக் கிடையாது…

ஆண் : ஹேய் ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ…

ஆண் : நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…

பெண் : காலமெல்லாம் உன் முகத்த…
காலையில பார்க்கணுமே…
நெனைச்சாலே நெஞ்சுக்குள்ள…
வெப்பம் ஏறுதே…

பெண் : உன்ன சுத்தி வரணுமுன்னு…
திட்டம் போட்டுக் கவுத்துப்புட்ட…
உன்னப்பத்தி தெரியும் போடா…
பொல்லாத கேடி…

பெண் : வில்லன் நீதானடா…
குழு : ஓஒ ஹோ…
பெண் : வீணா மிரட்டாதடா…
குழு : ஓஒ ஹோ…

பெண் : நஷ்டம் எனக்கும்தான்டா… ஓஒ…
ராக்கிங் என்றால் வாழ்வில்…
கல்யாணம் பண்ணத்தான் உத்வேகம் கிடையாதுடா…

BGM

ஆண் : நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…

ஆண் : கல்யாணந்தான்…
குழு : ஹே…
ஆண் : கல்ச்சருன்னு…
குழு : ஹே…
ஆண் : சொன்னவன கொண்டா மாமு…
குழு : கமான்…

ஆண் : வெட்டிப்புட்டு…
குழு : ஹே…
ஆண் : உள்ளப்போறேன்…
குழு : ஹே…
ஆண் : பெயிலுக்கூட வேண்டாம் மாமு…
குழு : ஹோ ஹோ…

குழு : ஃபைனல் கௌண்டவுன்…
இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு…
மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ…

குழு : ஃப்ரீடம் டௌன் டௌன்…
இனி வேறப்பொண்ணப் பார்க்கக்கூட…
லைசன்ஸ் இல்ல உனக்கு…

குழு : ஹேய் ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே…
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ…


Notes : Naa Vetta Pora Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Snehan. நான் வெட்டப்போற பாடல் வரிகள்.


உனக்காகவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Unakkaagave Uyir Vaazhgiren Song Lyrics in Tamil


BGM

ஆண் : உனக்காகவே உயிர் வாழ்கிறேன்…
நீ சொல்லடி சாகிறேன் உடனே…
எதிர் காற்றிலே குடைப் போலவே…
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே…
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே…

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்…
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்…
டச் பை ஆன் ஏஞ்சல்…
என் கை உன் கை சேரட்டும்…

BGM

ஆண் : மலை ஓரத்தில் ஒரு மரத்தடி…
அங்குச் சின்னதாய் ஒரு வீடடி…
சுற்றி எங்கிலும் தனிமை…

ஆண் : உன் ஈரக் கூந்தல்…
என் மீது மோத வேண்டுமே…
உன் மேனி வாசம்…
என் ஆவல் திண்ட வேண்டுமே…

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்…
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்…
டச் பை ஆன் ஏஞ்சல்…

BGM

ஆண் : முதல் காதல் உண்மையில் இறகுதான்…
அள்ளிச் சேர்க்குதே இந்த மனசுதான்…
அது வளருமா அன்பே…

ஆண் : காத்தாடி போலே…
என் காதல் ஆகும் ஆகுமே…
கை விட்டுப் போனால்…
எங்கேயோ போகும் போகுமே…

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்…
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்…
டச் பை ஆன் ஏஞ்சல்…

ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்…
எங்கெங்கும் மின்னல் பாயட்டும்…
டச் பை ஆன் ஏஞ்சல்…

BGM


Notes : Unakkaagave Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்காகவே பாடல் வரிகள்.


இது காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பென்னி டயல் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாகாதல் 2 கல்யாணம்

Ithu Kadhalai Irinthidumo Song Lyrics in Tamil


ஆண் : இது காதலா இருந்திடுமோ…

BGM

ஆண் : நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை…
பெண் : நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…

ஆண் : வானொலி ரசிகனை போல்…
ஏதோ நானும் உளறுகிறேன்…

பெண் : முற்றி போன பைத்தியம்போல்…
உந்தன் பேச்சால் விரைகிறேன்…

ஆண் : நானா இப்படி பேசுகிறேன்…
தானாக எல்லாமே நடக்கிறதே…

பெண் : வாழ்க்கை இல்லாத பாஷைகள்தான்…
உந்தன் பெயரை கெடுக்கிறதே…

BGM

ஆண் : நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை…
பெண் : நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…

BGM

ஆண் : காற்றலை முதுகினில் ஏறி நானும்…
பறப்பது போலிருக்கு…

பெண் : காற்றில் காகிதம் கூட பறந்தே போகும்…
இதில் என்ன வியப்பிருக்கு…

ஆண் : பூமியின் உச்சியிலே நிற்ப்பது போல் இருக்கு…
பெண் : புலம்பலை நிறுத்திக்கோ போதுமே உன் கிறுக்கு…

ஆண் : தலைக்குள்ளே ஒரு ராட்டினம்…
சுற்றுதே உனக்கு தெரிகிறதா…

பெண் : தலைகீழாக நிற்கையில்…
தலை சுற்றி போகும் புரிகிறதா…

ஆண் : இது காதாலா இருந்திடுமோ…
பெண் : இதை கேட்பதால் எனக்கும் குழம்பிடுமோ…

BGM

ஆண் : தேவதை கூட்டத்தின் நடுவில் நானும்…
நடப்பது போலிருக்கு…

பெண் : ஹேய் ஹேய்… கற்பனை ரொம்ப இருக்குது உனக்கு…
வேண்டாம் பொய் எதக்கு…

ஆண் : ஹே மின் மினி பூச்சிகள்தான்…
மேயிதோ என் தலையை…

பெண் : யாரிடம் சொல்லுவதோ…
நானும்தான் முன்னிலையை…

ஆண் : எந்த நொடியில் என்னை தொலைத்தேன் நான்…
தெரிந்தால் நீயே சொல்லிவிடு…

பெண் : உந்தன் மாற்றத்திற்கு விடைதானே…
தேட நேரமில்லை ஆளைவிடு…

BGM

ஆண் : இது காதலா இருந்திடுமோ…
பெண் : நான் சொன்னால்தான் உனக்கு தெரிந்திடுமோ…


Notes : Ithu Kadhalai Irinthidumo Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Snehan. இது காதலா பாடல் வரிகள்.


வானம் நமக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர்இளையராஜாஅஞ்சலி

Vaanam Namakku Song Lyrics in Tamil


குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…
வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : ஊரைச்சுற்றும் எங்களுக்கு…
இந்த உச்சிவெயில் வெண்ணிலவு… பபப பாப்பா…
பிள்ளை எங்கள் கண்களுக்கு…
இந்த பட்டப்பகல் நள்ளிரவு… பபப பாப்பா…

குழு : எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…
எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை…
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM

குழு : கட்டுப்பட்டு கட்டுப்பட்டு…
பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு… யயய யாயா…
கட்டுகளை விட்டு விட்டு…
இங்கு சிட்டு போல வட்டமிட்டு… சசச சாசா…

குழு : எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட…
தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட…

குழு : அணையை உடைக்கும் நதிகள் நாம்…
நமக்கு எதற்கு விதிகளாம்…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

குழு : காற்றோடு கலக்கலாம்…
கைவீசி நடக்கலாம்…
ராஜா இங்கே நாம் யார் தடுப்பது…

குழு : வானம் நமக்கு வீதி…
மேகம் நமக்கு ஜோடி…

BGM


Notes : Vaanam Namakku Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. வானம் நமக்கு பாடல் வரிகள்.


வெண்ணிலா வெளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாஉனக்காக எல்லாம் உனக்காக

Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

BGM

ஆண் : ஹே… புரண்டு நீ படுக்கும் போது…
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்…
என் காதல் வாசம் இருக்கும்…
நீ பாரம்மா…

ஆண் : அதை நீயே மறந்தாயே…
கொடி பூவே… ஹே ஹே ஹே ஹே…

ஆண் : உதிர்ந்திடும் முளைத்திடும்…
ஒரு விதை காதல்தான்…
விதைகளை புதைக்கிறாய்…
சிரிக்கிறேன் நான்தான்…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

BGM

ஆண் : ம்ம்… உன் கண்களை கொஞ்சம் தந்தாள்…
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்…
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்கதம்மா…

ஆண் : என் அன்பே என் அன்பே…
என் அன்பே… ஹே ஹேய் ஹேய்ஹே…
காதலில் காதலி கனவுகள் தோன்றாதா…
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

BGM


Notes : Vennila Song Lyrics in Tamil. This Song from Unakkaga Ellam Unakkaga (1999). Song Lyrics penned by Viveka. வெண்ணிலா வெளியே பாடல் வரிகள்.


பாசு பாசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சத்யன்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Boss Boss Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாஸே…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

BGM

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : காலையில் அஞ்சி மணிக்கு…
நாங்க கண்ணு முழிப்போம்… ஆஆஆ…
பாறை மேல ஏறி நின்னு…
காவிரியில் குதிப்போம்… ஆஆஆ…

ஆண் : எட்டு முதல் பத்து வரை…
பஸ் ஸ்டாப்ல சிரிப்போம்…
மத்யானம் வரை…
நாங்க சலூனுல கெடப்போம்…

ஆண் : தள்ளு வண்டி கடையில…
கடன் சொல்லி லஞ்ச்டா…
எங்களோட ஆபீஸ் எல்லாம்…
டீ கடையில் பெஞ்ச்டா…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : ரெண்டு முதல் மூனு வரை…
ஊரு கதை அளப்போம்… ஆஆஆ…
இங்கிருந்தே பேச்சால…
ஒபாமாவ கிழிப்போம்… ஆஆஆ…

ஆண் : நாலு முதல் அஞ்சு வரை…
காலேஜில் கெடப்போம்…
வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு…
நல்லவனா நடிப்போம்…

ஆண் : ஆறு மணி மேல நாங்க…
தியேட்டருல கூடுவோம்…
அப்புறமா வந்து நாங்க…
குவாட்டரதான் தேடுவோம்…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

ஆண் : பாஸே…


Notes : Boss Boss Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பாசு பாசு பாடல் வரிகள்.


யார் இவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிகேபர் வாசுகியுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Yaar Ivan Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…

ஆண் : காதோரம் வாய் வச்சு…
காத்தோட நீ பேசு…
சத்தம் போட்ட வார்த்தை எல்லாம்…
அவன் சிறையில செத்திடுச்சு…

ஆண் : எங்க போய் ஒழிஞ்சாலும்…
ஏதோ ஒன்னு பாக்குது…
யார்கிட்ட பேசினாலும்…
ஏதோ ஒன்னு கேட்குது…

ஆண் : அடிமையாக வோங்கிருந்தா…
அடிதடினு இறங்கலாம்…
ஆசயத்தான் காட்டி இப்போ…
குழு : கால வாரி வெட்டுறான்…

ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…

BGM

ஆண் : வேஷத்தை இழந்தாச்சு…
வானம் பாத்து கைய கட்டு…
உத்தமன்தான் இல்லையினு…
வங்கியில வட்டி கட்டு…

ஆண் : எப்பபயோ செஞ்சதெல்லாம்…
எங்கெங்கேயோ பதியிது…
கோட்ட விட்டு தோத்த பின்தான்…
ஆட்டமே புரியுது…

ஆண் : எங்கிருந்து அடிக்கிறான்னு…
தேடி பாக்க போயிதான்…
உருவமில்லா மிருகமாத்தான்…
கற்பனைல சிரிக்கிறான்…

ஆண் : யார் இவன்… யார் இவன்…

BGM

ஆண் : கருவிய கையில பிடிச்சு…
கனவு கூச்சம் காசையெல்லாம் பொதச்சு…
ரகசியம் பூட்டித்தான் அடச்சு…
யாருக்கும் தெரியாம மறச்சு…

ஆண் : இலவசம் விளம்பரமின்னு…
அதன் வாசம் இழுத்திச்சு…
எல்லை இல்ல ஆசைபடுன்னு…
கூச்சமில்லாம சொல்லிச்சு…

ஆண் : சாக்கு இப்போ இருக்குது…
சாவி இன்னும் பொருந்துது…
பூட்டிருக்க பூட்டிருக்க…
வச்ச சரக்கு மட்டும் கரையிது…

BGM


Notes : Yaar Ivan Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Kaber Vasuki. யார் இவன் பாடல் வரிகள்.


மழை மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Mazhai Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…

ஆண் : அலை அலை என தாக்குதே…
மழை தாக்குதே மழை தாக்குதே…
நினை நினை என கேட்குதே…
மனம் கேட்குதே அய்யோ…

ஆண் : அனை அனை என கெஞ்சுதே…
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே…
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே…
உனை கொஞ்சுதே அய்யோ…

BGM

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

BGM

ஆண் : முத்தம் கேட்டால்…
பெண் : வெட்கம் தருவேன்…
ஆண் : வெட்கம் கேட்டால்…
பெண் : வண்ணம் தருவேன்…

ஆண் : காத்து கிடந்தால்…
பெண் : மெல்ல வருவேன்…
ஆண் : தூக்கம் கெடுத்து…
பெண் : தொல்லை தருவேன்…

ஆண் : கனவில் தொட்டால்…
பெண் : தள்ளி விடுவேன்…
ஆண் : நேரில் தொட்டால்…
பெண் : கிள்ளி விடுவேன்…
ஆண் : நீ அடங்காத என் ராட்சசி…

BGM

ஆண் : பொய்கள் சொன்னால்…
பெண் : வாடிவிடுவேன்…
ஆண் : மீண்டும் சொன்னால்…
பெண் : ஓடிவிடுவேன்…

ஆண் : மழையில் வந்தால்…
பெண் : குடைகள் தருவேன்…
ஆண் : மடியில் வந்தால்…
பெண் : உதைகள் தருவேன்…

ஆண் : கெஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்ச வருவேன்…
ஆண் : கொஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்சம் தருவேன்…
ஆண் : நீ என்னை கொல்லும் வன தேவதை…

ஆண் : நீ உன் பாதியை…
என் பார்வையில் தேடினாய்…
நான் என் மீதியை…
கண்டேன் என கூவினேன்…

ஆண் & பெண் : நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே…
காதல் பூக்கள் வானும் மண்ணும்…
தீயும் நீரும் நீயும் நானும் காதலாகி மேவியாட…

BGM

ஆண் : காதல் என்றால்…
பெண் : செல்ல பார்வை…
ஆண் : ஆசை என்றால்…
பெண் : கள்ள பார்வை…

ஆண் : ஊடல் என்றால்…
பெண் : கொஞ்சம் கோபம்…
ஆண் : கோபம் என்றால்…
பெண் : மீண்டும் ஊடல்…

ஆண் : தேடல் என்றால்…
பெண் : உன்னுள் என்னை…
ஆண் : தேடி வந்தால்…
பெண் : தொலையும் பெண்மை…
ஆண் : நான் தொலைந்தாலும் சுகம் தானடி…

BGM

ஆண் : தயக்கம் என்றால்…
பெண் : இதழின் நடனம்…
ஆண் : மயக்கம் என்றால்…
பெண் : மனதின் நடனம்…

ஆண் : கிரக்கம் என்றால்…
பெண் : கண்ணின் நடனம்…
ஆண் : கலக்கம் என்றால்…
பெண் : நரம்பின் நடனம்…

ஆண் : விருப்பம் என்றால்…
பெண் : விழியின் நடனம்…
ஆண் : நெருக்கம் என்றால்…
பெண் : விரலின் நடனம்…
ஆண் : இனி நெருங்காமல் நெருப்பில்லையே…

ஆண் : நீ எனக்காகவே உருவானவள் ஸ்நேகிதி…
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி…

ஆண் & பெண் : நேற்றை கொன்று இன்றை வென்று…
நாளை செய்தாய் உன்னை தெட்டு என்னை தெட்டு…
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று…

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…


Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. மழை மழை பாடல் வரிகள்.


முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜித்தின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Mudhal Murai Song Lyrics in Tamil


ஆண் : ஓஹோ… முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…

ஆண் : இது வரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே…

ஆண் : கரை பட்ட ஓட்டை தொட்டி…
தினம் பார்த்து தாண்டி சென்றேன்…
அது வாசல் பூவை ஏந்தி…
உயிர் தாங்க இன்றே கண்டேன்…

ஆண் : மனதோடு நேசம் பேசும் கண்கள்…
நமக்கென்றே நிற்கும் கால்கள்…
நம் தோளை தட்டும் கைகள்…

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…

BGM

ஆண் : ஏன் தோன்றினேன் வாழ்கிறேன்…
உணர்ந்து கொள்ள நேரம் இன்றி…
ஓடினேன் ஓடோடினேன்…
ஏன் என்னை மாற்றினாள்…

ஆண் : என் கோபமும் காயமும்…
தூர வீசி காயும் நெஞ்சில்…
ஈரம் பூசி தூசி நீக்கி தூய்மை ஆக்கினாள்…

ஆண் : ஏன் வாழ்வில் ஓரமாய் ஓயாத பேரலை…
அணையாத காற்றிலே அன்பின்று நேரலை…

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…

BGM

ஆண் : முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…

ஆண் : இதுவரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே… ஹேஹேஹே…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vivek. முதல்முறை பாடல் வரிகள்.