பெண் : காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே… கானல் நீரில் மீன்கள்… துள்ளி வந்தால் இன்பமே…
பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்… மறு கனம் ஏங்கிட வைத்தவன்…
பெண் : காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே… கானல் நீரில் மீன்கள்… துள்ளி வந்தால் இன்பமே…
பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்… மறு கனம் ஏங்கிட வைத்தவன்…
பெண் : காதல் செய்யும் இம்சை போல… வேறு ஏதும் இல்லையே… ஆசையே நீ பாம்பு உள்ளே… பரமபதம்தான் வாழ்க்கையே…
—BGM—
பெண் : ஒரு முறை உந்தன் தோலில்… சாய்ந்திட வேண்டுமே… போதும் போதும் அந்த இன்பம்… சொக்கி போவேன்…
—BGM—
பெண் : உன் விரல்களை கோர்த்து செல்லும்… வரம் கொடுபோதுமே… வேர என்ன வேண்டும் அன்பே… செத்து போவேன்…
—BGM—
பெண் : விரும்பிய உன்னை தொட்ட காற்றும்… வழியில் தொலையாமல் என்னை தொடுமோ… வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ…
—BGM—
பெண் : காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே… கானல் நீரில் மீன்கள்… துள்ளி வந்தால் இன்பமே…
பெண் : ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்… மறு கனம் ஏங்கிட வைத்தவன்…
—BGM—
Notes : Kadhal Enthan Kadhal Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் எந்தன் காதல்பாடல் வரிகள்.
ஆண் : உனக்காகவே உயிர் வாழ்கிறேன்… நீ சொல்லடி சாகிறேன் உடனே… எதிர் காற்றிலே குடைப் போலவே… உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே… என் மார்பை பிளந்தால் உன் ரூபமே…
ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்… எங்கெங்கும் மின்னல் பாயட்டும்… டச் பை ஆன் ஏஞ்சல்… என் கை உன் கை சேரட்டும்…
—BGM—
ஆண் : மலை ஓரத்தில் ஒரு மரத்தடி… அங்குச் சின்னதாய் ஒரு வீடடி… சுற்றி எங்கிலும் தனிமை…
ஆண் : உன் ஈரக் கூந்தல்… என் மீது மோத வேண்டுமே… உன் மேனி வாசம்… என் ஆவல் திண்ட வேண்டுமே…
ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்… எங்கெங்கும் மின்னல் பாயட்டும்… டச் பை ஆன் ஏஞ்சல்…
—BGM—
ஆண் : முதல் காதல் உண்மையில் இறகுதான்… அள்ளிச் சேர்க்குதே இந்த மனசுதான்… அது வளருமா அன்பே…
ஆண் : காத்தாடி போலே… என் காதல் ஆகும் ஆகுமே… கை விட்டுப் போனால்… எங்கேயோ போகும் போகுமே…
ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்… எங்கெங்கும் மின்னல் பாயட்டும்… டச் பை ஆன் ஏஞ்சல்…
ஆண் : டச் பை ஆன் ஏஞ்சல்… எங்கெங்கும் மின்னல் பாயட்டும்… டச் பை ஆன் ஏஞ்சல்…
—BGM—
Notes : Unakkaagave Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்காகவே பாடல் வரிகள்.
ஆண் : மழை மழை மழை மழை… என்னை மட்டும் நனைக்கும் மழை… விட்டு விட்டு துரத்தும் மழை… பெண்ணே நீதான் என் மழை…
ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே… ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை… நீ என்னை பார்த்த நாளிலே… மின்னல் மின்னி வந்தது மழை…
ஆண் : அலை அலை என தாக்குதே… மழை தாக்குதே மழை தாக்குதே… நினை நினை என கேட்குதே… மனம் கேட்குதே அய்யோ…
ஆண் : அனை அனை என கெஞ்சுதே… உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே… அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே… உனை கொஞ்சுதே அய்யோ…
—BGM—
ஆண் : மழை மழை மழை மழை… என்னை மட்டும் நனைக்கும் மழை… விட்டு விட்டு துரத்தும் மழை… பெண்ணே நீதான் என் மழை…
—BGM—
ஆண் : முத்தம் கேட்டால்… பெண் : வெட்கம் தருவேன்… ஆண் : வெட்கம் கேட்டால்… பெண் : வண்ணம் தருவேன்…
ஆண் : காத்து கிடந்தால்… பெண் : மெல்ல வருவேன்… ஆண் : தூக்கம் கெடுத்து… பெண் : தொல்லை தருவேன்…
ஆண் : கனவில் தொட்டால்… பெண் : தள்ளி விடுவேன்… ஆண் : நேரில் தொட்டால்… பெண் : கிள்ளி விடுவேன்… ஆண் : நீ அடங்காத என் ராட்சசி…
—BGM—
ஆண் : பொய்கள் சொன்னால்… பெண் : வாடிவிடுவேன்… ஆண் : மீண்டும் சொன்னால்… பெண் : ஓடிவிடுவேன்…
ஆண் : மழையில் வந்தால்… பெண் : குடைகள் தருவேன்… ஆண் : மடியில் வந்தால்… பெண் : உதைகள் தருவேன்…
ஆண் : கெஞ்சி கேட்டால்… பெண் : கொஞ்ச வருவேன்… ஆண் : கொஞ்சி கேட்டால்… பெண் : கொஞ்சம் தருவேன்… ஆண் : நீ என்னை கொல்லும் வன தேவதை…
ஆண் : நீ உன் பாதியை… என் பார்வையில் தேடினாய்… நான் என் மீதியை… கண்டேன் என கூவினேன்…
ஆண் & பெண் : நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே… காதல் பூக்கள் வானும் மண்ணும்… தீயும் நீரும் நீயும் நானும் காதலாகி மேவியாட…
—BGM—
ஆண் : காதல் என்றால்… பெண் : செல்ல பார்வை… ஆண் : ஆசை என்றால்… பெண் : கள்ள பார்வை…
ஆண் : ஊடல் என்றால்… பெண் : கொஞ்சம் கோபம்… ஆண் : கோபம் என்றால்… பெண் : மீண்டும் ஊடல்…
ஆண் : தேடல் என்றால்… பெண் : உன்னுள் என்னை… ஆண் : தேடி வந்தால்… பெண் : தொலையும் பெண்மை… ஆண் : நான் தொலைந்தாலும் சுகம் தானடி…
—BGM—
ஆண் : தயக்கம் என்றால்… பெண் : இதழின் நடனம்… ஆண் : மயக்கம் என்றால்… பெண் : மனதின் நடனம்…
ஆண் : கிரக்கம் என்றால்… பெண் : கண்ணின் நடனம்… ஆண் : கலக்கம் என்றால்… பெண் : நரம்பின் நடனம்…
ஆண் : விருப்பம் என்றால்… பெண் : விழியின் நடனம்… ஆண் : நெருக்கம் என்றால்… பெண் : விரலின் நடனம்… ஆண் : இனி நெருங்காமல் நெருப்பில்லையே…
ஆண் : நீ எனக்காகவே உருவானவள் ஸ்நேகிதி… என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி…
ஆண் & பெண் : நேற்றை கொன்று இன்றை வென்று… நாளை செய்தாய் உன்னை தெட்டு என்னை தெட்டு… காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று…
ஆண் : மழை மழை மழை மழை… என்னை மட்டும் நனைக்கும் மழை… விட்டு விட்டு துரத்தும் மழை… பெண்ணே நீதான் என் மழை…
ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே… ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை… நீ என்னை பார்த்த நாளிலே… மின்னல் மின்னி வந்தது மழை…
Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. மழை மழை பாடல் வரிகள்.