Tag Archives: யுவன் ஷங்கர் ராஜா

வெண்ணிலா வெளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாஉனக்காக எல்லாம் உனக்காக

Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

BGM

ஆண் : ஹே… புரண்டு நீ படுக்கும் போது…
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்…
என் காதல் வாசம் இருக்கும்…
நீ பாரம்மா…

ஆண் : அதை நீயே மறந்தாயே…
கொடி பூவே… ஹே ஹே ஹே ஹே…

ஆண் : உதிர்ந்திடும் முளைத்திடும்…
ஒரு விதை காதல்தான்…
விதைகளை புதைக்கிறாய்…
சிரிக்கிறேன் நான்தான்…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

BGM

ஆண் : ம்ம்… உன் கண்களை கொஞ்சம் தந்தாள்…
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்…
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்கதம்மா…

ஆண் : என் அன்பே என் அன்பே…
என் அன்பே… ஹே ஹேய் ஹேய்ஹே…
காதலில் காதலி கனவுகள் தோன்றாதா…
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

BGM


Notes : Vennila Song Lyrics in Tamil. This Song from Unakkaga Ellam Unakkaga (1999). Song Lyrics penned by Viveka. வெண்ணிலா வெளியே பாடல் வரிகள்.


பாசு பாசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சத்யன்யுவன் ஷங்கர் ராஜாபாஸ் (எ) பாஸ்கரன்

Boss Boss Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாஸே…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

BGM

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : காலையில் அஞ்சி மணிக்கு…
நாங்க கண்ணு முழிப்போம்… ஆஆஆ…
பாறை மேல ஏறி நின்னு…
காவிரியில் குதிப்போம்… ஆஆஆ…

ஆண் : எட்டு முதல் பத்து வரை…
பஸ் ஸ்டாப்ல சிரிப்போம்…
மத்யானம் வரை…
நாங்க சலூனுல கெடப்போம்…

ஆண் : தள்ளு வண்டி கடையில…
கடன் சொல்லி லஞ்ச்டா…
எங்களோட ஆபீஸ் எல்லாம்…
டீ கடையில் பெஞ்ச்டா…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

BGM

ஆண் : ரெண்டு முதல் மூனு வரை…
ஊரு கதை அளப்போம்… ஆஆஆ…
இங்கிருந்தே பேச்சால…
ஒபாமாவ கிழிப்போம்… ஆஆஆ…

ஆண் : நாலு முதல் அஞ்சு வரை…
காலேஜில் கெடப்போம்…
வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு…
நல்லவனா நடிப்போம்…

ஆண் : ஆறு மணி மேல நாங்க…
தியேட்டருல கூடுவோம்…
அப்புறமா வந்து நாங்க…
குவாட்டரதான் தேடுவோம்…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரேதாண்டா பாசு…

ஆண் : அட வேலை வெட்டி இல்ல…
நாங்க பிஸியான புள்ள…
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம்தான் எல்ல…
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல…

ஆண் : அட பாசு பாசு பாசு…
என் பேரைக் கேளு பாசு…
அட பாசு பாசு பாசு…
என் பேரே தாண்டா பாசு…

ஆண் : பாஸே…


Notes : Boss Boss Song Lyrics in Tamil. This Song from Boss (a) Baskaran (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பாசு பாசு பாடல் வரிகள்.


யார் இவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிகேபர் வாசுகியுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Yaar Ivan Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…

ஆண் : காதோரம் வாய் வச்சு…
காத்தோட நீ பேசு…
சத்தம் போட்ட வார்த்தை எல்லாம்…
அவன் சிறையில செத்திடுச்சு…

ஆண் : எங்க போய் ஒழிஞ்சாலும்…
ஏதோ ஒன்னு பாக்குது…
யார்கிட்ட பேசினாலும்…
ஏதோ ஒன்னு கேட்குது…

ஆண் : அடிமையாக வோங்கிருந்தா…
அடிதடினு இறங்கலாம்…
ஆசயத்தான் காட்டி இப்போ…
குழு : கால வாரி வெட்டுறான்…

ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…

BGM

ஆண் : வேஷத்தை இழந்தாச்சு…
வானம் பாத்து கைய கட்டு…
உத்தமன்தான் இல்லையினு…
வங்கியில வட்டி கட்டு…

ஆண் : எப்பபயோ செஞ்சதெல்லாம்…
எங்கெங்கேயோ பதியிது…
கோட்ட விட்டு தோத்த பின்தான்…
ஆட்டமே புரியுது…

ஆண் : எங்கிருந்து அடிக்கிறான்னு…
தேடி பாக்க போயிதான்…
உருவமில்லா மிருகமாத்தான்…
கற்பனைல சிரிக்கிறான்…

ஆண் : யார் இவன்… யார் இவன்…

BGM

ஆண் : கருவிய கையில பிடிச்சு…
கனவு கூச்சம் காசையெல்லாம் பொதச்சு…
ரகசியம் பூட்டித்தான் அடச்சு…
யாருக்கும் தெரியாம மறச்சு…

ஆண் : இலவசம் விளம்பரமின்னு…
அதன் வாசம் இழுத்திச்சு…
எல்லை இல்ல ஆசைபடுன்னு…
கூச்சமில்லாம சொல்லிச்சு…

ஆண் : சாக்கு இப்போ இருக்குது…
சாவி இன்னும் பொருந்துது…
பூட்டிருக்க பூட்டிருக்க…
வச்ச சரக்கு மட்டும் கரையிது…

BGM


Notes : Yaar Ivan Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Kaber Vasuki. யார் இவன் பாடல் வரிகள்.


மழை மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Mazhai Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…

ஆண் : அலை அலை என தாக்குதே…
மழை தாக்குதே மழை தாக்குதே…
நினை நினை என கேட்குதே…
மனம் கேட்குதே அய்யோ…

ஆண் : அனை அனை என கெஞ்சுதே…
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே…
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே…
உனை கொஞ்சுதே அய்யோ…

BGM

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

BGM

ஆண் : முத்தம் கேட்டால்…
பெண் : வெட்கம் தருவேன்…
ஆண் : வெட்கம் கேட்டால்…
பெண் : வண்ணம் தருவேன்…

ஆண் : காத்து கிடந்தால்…
பெண் : மெல்ல வருவேன்…
ஆண் : தூக்கம் கெடுத்து…
பெண் : தொல்லை தருவேன்…

ஆண் : கனவில் தொட்டால்…
பெண் : தள்ளி விடுவேன்…
ஆண் : நேரில் தொட்டால்…
பெண் : கிள்ளி விடுவேன்…
ஆண் : நீ அடங்காத என் ராட்சசி…

BGM

ஆண் : பொய்கள் சொன்னால்…
பெண் : வாடிவிடுவேன்…
ஆண் : மீண்டும் சொன்னால்…
பெண் : ஓடிவிடுவேன்…

ஆண் : மழையில் வந்தால்…
பெண் : குடைகள் தருவேன்…
ஆண் : மடியில் வந்தால்…
பெண் : உதைகள் தருவேன்…

ஆண் : கெஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்ச வருவேன்…
ஆண் : கொஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்சம் தருவேன்…
ஆண் : நீ என்னை கொல்லும் வன தேவதை…

ஆண் : நீ உன் பாதியை…
என் பார்வையில் தேடினாய்…
நான் என் மீதியை…
கண்டேன் என கூவினேன்…

ஆண் & பெண் : நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே…
காதல் பூக்கள் வானும் மண்ணும்…
தீயும் நீரும் நீயும் நானும் காதலாகி மேவியாட…

BGM

ஆண் : காதல் என்றால்…
பெண் : செல்ல பார்வை…
ஆண் : ஆசை என்றால்…
பெண் : கள்ள பார்வை…

ஆண் : ஊடல் என்றால்…
பெண் : கொஞ்சம் கோபம்…
ஆண் : கோபம் என்றால்…
பெண் : மீண்டும் ஊடல்…

ஆண் : தேடல் என்றால்…
பெண் : உன்னுள் என்னை…
ஆண் : தேடி வந்தால்…
பெண் : தொலையும் பெண்மை…
ஆண் : நான் தொலைந்தாலும் சுகம் தானடி…

BGM

ஆண் : தயக்கம் என்றால்…
பெண் : இதழின் நடனம்…
ஆண் : மயக்கம் என்றால்…
பெண் : மனதின் நடனம்…

ஆண் : கிரக்கம் என்றால்…
பெண் : கண்ணின் நடனம்…
ஆண் : கலக்கம் என்றால்…
பெண் : நரம்பின் நடனம்…

ஆண் : விருப்பம் என்றால்…
பெண் : விழியின் நடனம்…
ஆண் : நெருக்கம் என்றால்…
பெண் : விரலின் நடனம்…
ஆண் : இனி நெருங்காமல் நெருப்பில்லையே…

ஆண் : நீ எனக்காகவே உருவானவள் ஸ்நேகிதி…
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி…

ஆண் & பெண் : நேற்றை கொன்று இன்றை வென்று…
நாளை செய்தாய் உன்னை தெட்டு என்னை தெட்டு…
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று…

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…


Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. மழை மழை பாடல் வரிகள்.


முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜித்தின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Mudhal Murai Song Lyrics in Tamil


ஆண் : ஓஹோ… முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…

ஆண் : இது வரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே…

ஆண் : கரை பட்ட ஓட்டை தொட்டி…
தினம் பார்த்து தாண்டி சென்றேன்…
அது வாசல் பூவை ஏந்தி…
உயிர் தாங்க இன்றே கண்டேன்…

ஆண் : மனதோடு நேசம் பேசும் கண்கள்…
நமக்கென்றே நிற்கும் கால்கள்…
நம் தோளை தட்டும் கைகள்…

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…

BGM

ஆண் : ஏன் தோன்றினேன் வாழ்கிறேன்…
உணர்ந்து கொள்ள நேரம் இன்றி…
ஓடினேன் ஓடோடினேன்…
ஏன் என்னை மாற்றினாள்…

ஆண் : என் கோபமும் காயமும்…
தூர வீசி காயும் நெஞ்சில்…
ஈரம் பூசி தூசி நீக்கி தூய்மை ஆக்கினாள்…

ஆண் : ஏன் வாழ்வில் ஓரமாய் ஓயாத பேரலை…
அணையாத காற்றிலே அன்பின்று நேரலை…

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்…
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்…
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்…
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்…

BGM

ஆண் : முதல்முறை மழை பார்க்கும்…
பிள்ளையை போல் நானே…
விழி விரிந்திட பார்த்தேனே…
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே…

ஆண் : இதுவரை சுவை தீட்டும்…
நொடிகளை தோற்றேனே…
அவள் திருத்திட பூத்தேனே…
புது புலன்களை சேர்த்தேனே… ஹேஹேஹே…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vivek. முதல்முறை பாடல் வரிகள்.


அதிரடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நவீன்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Athiradi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…

ஆண் : ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி…
இல்ல செத்து மடி பொரட்ட வாரான்…
அய்யய்யய்யயோ வந்துட்டான்…

ஆண் : பல்லு விளக்க புல்லட் குடுப்பான்…
பசிக்கிதுன்னா லேண்ட் மைன் தட்டில் வைப்பான்…
நிமிசத்தில பதற வைப்பான்…
நொடி நொடி வெடி வெடி வெடிப்பான்…

ஆண் : மனசுக்குள்ள அளவெடுப்பான்…
பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான்…
எமதர்மன் போல இருப்பான்…
புது மனுஷனா உன்ன படைப்பான்…

ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…

BGM

ஆண் : துணிஞ்சி நின்ன அறமெர் குடுப்பான்…
பயந்து நின்ன டார்சர் குடுப்பான்…
இதயத்துல பார்டர இடிப்பான்…
குழு : சுறுசுறுப்பா சுழல விட்டு பாப்பான்…

ஆண் : எப்ப டயர்ட் சரியிற நிலையோ…
அப்போ டைம்மர ஆன் பண்ணி தொலைப்பான்…
எப்போ மறந்து வழி தெரியாதோ…
குழு : அதுவரைக்கும் உடைய வைப்பான் சிரிப்பான்…

ஆண் : பாசமா டங்கெரில் ஏத்துவான்…
ஆன் யுவர் மார்க் சாவுக்கு…
குழு : சடன் விசிட் அடிக்க வைப்பான்…

ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…

ஆண் : ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி…
இல்ல செத்து மடி போராட வாரான்…
அய்யய்யய்யயோ வந்துட்டான்…

BGM

ஆண் : வன்முறை பழி என்னை சேரட்டும்…
குழு : வன்முறை பழி என்னை சேரட்டும்…

ஆண் : ரத்தம் சதை வழி ஓடட்டும்…
குழு : ரத்தம் சதை வழி ஓடட்டும்…

ஆண் : என்னாகட்டும் ஏதாகட்டும்…
போவோம் போவோம்…
குழு : போவோம் போவோம்…

ஆண் : அந்நாள் வரும் பின்பே…
உயிர் வாழ்வோம் வாழ்வோம்…
குழு : வாழ்வோம் வாழ்வோம்…

ஆண் : சாவை தினம் தினம் ஏற்கின்றோம்…
குழு : சாவை தினம் தினம் ஏற்கின்றோம்…
ஆண் : தயங்கும் மரணமும் வர வில்லை…
குழு : தயங்கும் மரணமும் வர வில்லை…

BGM

ஆண் : மனசுக்குள்ள அளவெடுப்பான்…
பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான்…
எமதர்மன் போல இருப்பான்…
புது மனுஷனா உன்ன படைப்பான்…

ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி…
சல்யூட் தினம் அடி அரட்ட வாரான்…
மிரட்ட வாரான் உன்னதான்…


Notes : Athiradi Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vivek. அதிரடி பாடல் வரிகள்.


ஆங்கிரி ப்ர்ட்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்ஜித்தின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Angry Bird Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆங்கிரி ப்ர்ட் ஆன ஆள இப்போ…
லவ் ப்ர்ட் ஆக்கிட்டாடா…
கோவகார ஆளதான் இவ…
குழந்தை ஆக்கிட்டாடா…

ஆண் : ரட்சகன் போல இருந்தவன…
ரப்ச்சர் ஆக்கிட்டாடா…
சண்ட கோழிய இப்போ…
ப்ராய்லர் கோழியா ஆக்கிட்டா…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : அந்நியனாக இருந்தவன…
அம்பி ஆக்கிட்டாடா…
பாட்ஷாவ பேசி பேசியே…
மாணிக் ஆக்கிட்டாடா…

ஆண் : தோனி போல சிக்ஸ் அடிச்சவன…
டிராவிட் ஆக்கிட்டாடா…
குங் பியூ கிளாஸ்சுக்கு போனவன…
யோகா கிளாஸ்சுக்கு அனுப்பிட்டா…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

ஆண் : பேபி நீ போதும் நீ போதும்…
ஜாலி ஜாலி ஜாலி பேபி…
நீ போன உன் பேபி…
காலி காலி காலி…

BGM


Notes : Angry Bird Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vignesh Shivan. ஆங்கிரி ப்ர்ட் பாடல் வரிகள்.


எந்தன் கண்களை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Endhan Kangalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா…

ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…

BGM

ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால்…
இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ…
சாதி கண்டே காதல் தோன்றும் என்றால்…
பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது…

ஆண் : கல்யாணம்தானே காதலின் எதிரி என்றால்…
கல்யாணம் தேவையா…
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை…
முத்தம் கொண்டே மூடவா…

ஆண் : எந்தன் கண்களை காணோம்…

BGM

ஆண் : எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் தொலைத்தேனா…
எந்தன் கண்களை காணோம்…
அவள் கண்களில் இனி நான் விழிபேனா…

ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால்…
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்…
எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று…


Notes : Endhan Kangalai Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் கண்களை பாடல் வரிகள்.


தோட்டா லோட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
துரையுவன் ஷங்கர் ராஜா & எம் சி விக்கியுவன் ஷங்கர் ராஜாலத்தி

Thotta Load Aage Waiting Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…

ஆண் : யானை வேட்டைக்கு போனா மொதல்ல…
குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணணும்…
உன் எதிரி யானை மாதிரி இருந்தா…
அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும்…

ஆண் : வழி இல்லடா வேற வழி இல்லடா…
ஒருமுறை தொடங்குனா முடிவில்லடா…
சரி இல்லடா ஏதும் தவறில்லடா…
உன் இரைய பாத்து நீ குறி வையுடா…

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
இன்மேலே இல்ல வார்ணிங்…

BGM

ஆண் : காட்டுக்கு ராஜா சிங்கம்னாலும்…
களவாணிதனம் பண்ண நரி வேணும்…
உன் கத்திய விடவும் புத்திதான் தேவ மாமு…

ஆண் : ஓவர் அதுப்புல எடுப்போம் கவுத்தோம்னு…
எதுலையும் எறங்கிட முடியாது…
ஆழம் தெரியாம கால விடாத மாமு…

ஆண் : யூனிஃபார்ம்ல நீ இருந்தா…
உன தொட்டிடவே மாட்டோம்டா…
காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா…
உன் கதைய நாங்க முடிபோம்டா…

ஆண் : நல்ல நேரம் பாத்து ஊரு ஒண்ணு கூடி…
பூஜை ஒண்ணு போட காத்திருக்குது…
மஞ்ச தண்ணி ஊத்தி கத்தி எல்லாம் தீட்டி…
கட் பண்ண ஆடு காத்திருக்குது…

BGM

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…

ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்…
கொயட்டா செஞ்சு விட பிளேனிங்…
லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்…
நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்…


Notes : Thotta Load Aage Waiting Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Durai. தோட்டா லோட் பாடல் வரிகள்.


வீரத்துக்கோர் நிறமுண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & எம்.சி. சன்னாயுவன் ஷங்கர் ராஜாலத்தி

Veerathukkor Niramundu Song Lyrics in Tamil


ஆண் : வீரத்துக்கோர் நிறமுண்டா…
உண்டென்றால் அது காக்கி…
ஆடைக்கென்றொரு பலம் உண்டா…
அழியாதே அது தாக்கி…

BGM

ஆண் : அஞ்சுவன் அஞ்சி ஓடுவன் என்றும்…
கொஞ்மும் வீரம் கொண்டிலன் என்றும்…
கெஞ்சியே காலில் வீழ்பவன் என்றும்…
வஞ்சகன் நீயும் எண்ணினை…
பாரடா இவன் கண்ணிணை…
வஞ்சகன் நீயும் எண்ணினை…
பாரடா இவன் கண்ணிணை…

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…

ஆண் : கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…
கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…

ஆண் : வெடி வெடி வெடியென வெடிப்பது எது…
எதிர் எதிர் எதிரியின் இருதயம் அது…
முடி முடி முடியென உதிர்வது எது…
பதறிடும் எதிரியின் தைரியம் அது…

ஆண் : வெடி வெடி வெடியென வெடிப்பது எது…
எதிர் எதிர் எதிரியின் இருதயம் அது…
முடி முடி முடியென உதிர்வது எது…
பதறிடும் எதிரியின் தைரியம் அது…

BGM

ஆண் : பயமெனும் கேடயம் உடைந்திடும் நொடியினில்…
எதுவுமே ஆயுதம் விரல்களின் பிடியினில்…

ஆண் : இருள் அது சிரித்திடும்…
ஒளி அதன் இறப்பினில்…
தீப்பொறி தெறித்திடும்…
இமைகளின் திறப்பினில்…

ஆண் : ஒருவனின் சினம் அது…
ஒருவனின் சினம் அல்ல…
பொறுப்பதும் மறப்பதும்…
காக்கியின் குணமல்ல…

ஆண் : ஒளிவது ஒழிவது எதிரியின் உரிமை…
வைப்பினை தருவது காக்கியின் கடமை…

ஆண் : வீரத்துக்கோர் நிறமுண்டா…
உண்டென்றால் அது காக்கி…
ஆடைக்கென்றொரு பலம் உண்டா…
அழியாதே அது தாக்கி…

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்…
ஒரு நாயகன் தோன்றுவதில்லை…
காக்கி அவனை அணிகையிலே…
பிற காரணம் தேவையும் இல்லை…

ஆண் : கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…
கத்தியை எடுத்தவன் கத்தியில் சாவான்…
லத்தியை பிடித்தவன் சத்தியம் காப்பான்…

BGM


Notes : Veerathukkor Niramundu Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Madhan Karky. வீரத்துக்கோர் நிறமுண்டா பாடல் வரிகள்.