Category Archives: 2005 Movies

2005 Movies

அன்பு அலைபாயுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பி. உன்னிகிருஷ்ணன், மனுவேல் நௌயர், கார்த்திக், ரேஷ்மி & மாளவி கார்த்திகேயன்பரத்வாஜ்பிரியசகி

Anbu Alaipayuthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு அலைபாயுதே…
தென்றல் உலா போகுதே…
அன்பு அலை பாயுதே…
தென்றல் உலா போகுதே…

ஆண் : இந்த பூமியில் இது பொக்கிஷம்…
இதில் வாழ்வதே தினம் பரவசம்…
பல உறவுகள் இதில் கொஞ்சுதே…
அந்த சொர்கத்தை இது மிஞ்சுதே…
என்ன தவம் செய்தேனோ…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

ஆண் : பட்டாம் பூச்சிகள் எங்கள் தோட்டத்து பூக்களை…
காவல் காக்கிறதே…
பட்டு நிலவும் முற்றத்தில் தினம்…
வெள்ளை அடிக்க வருகிறதே…

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரையில்…
கவலை என்பது தெரியவில்லை…
விரும்பியதெல்லாம் கிடைப்பதனாலே…
கடவுளை தொல்லை செய்வதில்லை…

ஆண் : புன்னகை கீதம் எங்கள் கூட்டில்…
என்றும் கேட்குமே…
அன்பென்னும் வேதம் எங்கள் வாழ்வில்…
வீட்டு பாடமே…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

குழு : இன்பத்தை உருவாக்கி…
இரு கண்ணை மகனாக்கி…
பதினாறும் எனக்கருளினாய்…

குழு : இறைவா உனக்கென்ன நான் செய்வேன்…
உயிர் அன்றி வேறில்லை…
உன் பாதம் சமர்பிக்கவே…

குழு : இது போல எம் மக்கள் எந்நாளும் ஒன்றாகி…
உன் பாதம் பூஜிக்கவே…
அருள் வென்றும் என் சாமி…
தாய் உள்ளம் பூரிக்க…
தர வேண்டும் வரம் ஒன்று நீ…

BGM

ஆண் : இன்னொரு பிறவி மண்ணில் பிறந்தால்…
மீண்டும் நாங்களே உறவாவோம்…
விட்டு கொடுத்து வாழ்வதில் மட்டும்…
போட்டி போட்டு தினம் மகிழ்ந்திடுவோம்…

ஆண் : ஒருவர் மனதை ஒருவர் படித்து…
உறவை கவிதை ஆக்கிடுவோம்…
கனவில் கூட பிரிவென்னும் வார்த்தை…
கலந்து விடாமல் கதவடைப்போம்…

ஆண் : சந்தோஷம் யாவும்…
எங்கள் வீட்டை தேடி வந்ததே…
சங்கீதம் போல எங்கள்…
வாழ்க்கை மேன்மை ஆனதே…

BGM


Notes : Anbu AlaipayutheySong Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Snehan. அன்பு அலைபாயுதே பாடல் வரிகள்.


கண்களினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஷ் ராகவேந்திரா & ஜனனிபரத்வாஜ்பிரியசகி

Kangalinal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…

ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…

ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

BGM

ஆண் : ஒரு வாய் உணவும்…
உள் நோக்கி செல்லாமல்…
தொண்டையில் தர்ணா செய்யுதே… ஓஓ…

பெண் : சலிப்பே இல்லாத…
தலைப்பில் நான் பேச…
காதல் ஒன்று தான் உணர்ந்தேன் அறிந்தேன்…

ஆண் : உதடுகளால் வரம் கொடுப்பாய்…
ஒதுங்கி நின்றால் ஜுரம் கொடுப்பாய்…

பெண் : சருகென நான் இருக்கயிலே…
நெருப்பு வைத்தாய் விழிகளிலே…

ஆண் : உன் மாதிரி உன் மாதிரி…
பெண் இந்த உலகில் இல்லை… ஓஹோஹோஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

BGM

பெண் : இலவம் பஞ்சிலே செய்திட்ட மேலாடை…
இரும்பாய் கணக்குது அய்யோ… ஹாஹாஹோ…

ஆண் : இரவில் தனியாய் இருக்கும் போதெல்லாம்…
ஐந்தாறு தலை அணை கிழித்தேன்… ஓஓ…

பெண் : உந்தன் நகத்தால் மெல்ல கிறுக்கி…
துடிக்க வைத்தாய் செல்ல பொறுக்கி…

ஆண் : குருதி எல்லாம் குளிர வைத்தாய்…
நரம்பை எல்லாம் அதிர வைத்தாய்…

பெண் : என் தேசத்தில் சந்தோஷத்தில்…
கல் கூட பூ பூக்குதே… ஓஹோஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…

ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…

ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…


Notes : Kangalinal Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. கண்களினால் பாடல் வரிகள்.


ஓ ப்ரியசகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிரியசகி

Oh Priyasakhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

BGM

ஆண் : மேகமாய் வந்து பூவிதைகளை…
மோகம் கொண்டு தூவ…
பூவிதழ் வழி தேன் துளி…
பட்டு தேகம் சூடாக…

பெண் : பூ மகள் சூடாகினாள்…
அந்த தேன் துளி என்ன ஆகும்…
ஆசையாய் நீ தீண்டினால்…
அது மீண்டும் பூவாகும்…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
தேவலோகம் தெரிகிறது…

பெண் : எந்தன் மார்பில் சாயும் போது…
இன்ப லோகம் தெரிகிறது…

ஆண் : வா வா என் தேவதையே தேவதையே…

பெண் : ஓ ப்ரியசகி உன் ப்ரியசகி…
உன் உயிரிலே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…

BGM

பெண் : தேவதை இதழ் ஓரமே…
மது ஊருதே சுவையாக…
வேண்டுமே சரி பாதியை…
சுகம் யாவும் எனக்காக…

ஆண் : தேடுதே சுகம் தேடுதே…
இதழ் பாயுதே சுவைக்காக…
தேவைகள் உன் தேவைகள்…
நான் தருவேன் முழுதாக…

பெண் : பார்வை பட்ட நொடியில் எந்தன்…
உயிரும் பற்றி எரிகிறதே…

ஆண் : பாவை உந்தன் கைகள் பட்டு…
உலகம் பற்றி எரிகிறதே…

பெண் : எரிகிறதை அணைத்துவிடு…
என்னை அணைத்துவிடு…

BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : இது உதடுகள் நடத்தும் யுத்தமா…
இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா…
வாழ்வின் எல்லை வரை…


Notes : Oh Priyasakhi Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. ஓ ப்ரியசகி பாடல் வரிகள்.


முதல் முதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராபரத்வாஜ்பிரியசகி

Mudhal Mudhal Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

பெண் : எனக்குள்ளே இன்று புது வித மோதல்…
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்…

பெண் : நான் சுவாசித்த காற்றினை நேசித்து…
நீ அதை சுவாசிக்க வேண்டுமடா…

பெண் : எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு…
எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு…

பெண் : ஓ… முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

BGM

பெண் : மேகம் மட்டும் சுவராகும்…
குளியல் அறையை நான் கேட்பேன்…
உனது கண்கள் மட்டும் காண…
சின்ன துவாரம் அதில் வைப்பேன்…

பெண் : நூற்றி எட்டு விண்மீனை…
ஒன்று சேர்த்து நீ கட்டு…
எந்தன் காலில் கொலுசு போல…
கட்டி விட்டு தாலாட்டு…

பெண் : அட மயிலின் இறகால் செய்த…
ஒரு காலணி நானும் கேட்பேன்…
அட இரவினில் ஓட கடிகாரம்தான்…
வீட்டில் வேண்டுமே…

பெண் : என்னை கேட்டுதான் நீயும் மூச்சு விடணுமே…
கேட்டிடாமலே என்னை நீயும் தொடணுமே…

பெண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

BGM

பெண் : வேலை நேரம் நீ சென்றால்…
மோக நேரம் நான் கொண்டால்…
ஒற்றை முடியில் கட்டி வைப்பேன்…
வெளியில் போக கூடாது…

பெண் : சின்ன சின்ன முத்தத்தை…
சமைத்து நானும் தருவேனே…
வெட்கம் தொட்டு கூச்சம் தொட்டு…
முத்த உணவு தின்போம் வா…

பெண் : அட எண்ணை நுரையை அள்ளி…
பூ மெத்தை செய்ய சொல்லி…
நான் போதும் போதும் என்னும் வரையில்…
மோகம் வேண்டுமே…

பெண் : மீசை குத்தியே ஆசை காயம் செய்யடா…
இன்ப காயத்தில் நீயும் எச்சில் தடவவா…

பெண் : ஹான்… முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…


Notes : Mudhal Mudhal Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. முதல் முதல் பாடல் வரிகள்.


எரிமலை நானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன் & வசுந்தராதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Erimalai Naane Song Lyrics in Tamil


ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

பெண் : சாபம்விட நீயும் என்ன…
கங்கை கரை முனிவனா…
அஞ்சமாட்டேன் அஞ்சு பைசா மிரட்டலுக்கு…

பெண் : தில் இருந்தால் ஒத்தைக்கொத்தை…
நட்ட நடு மேடையிலே…
மோதி பாரு அஞ்சமாட்டேன்…
உன் உருட்டலுக்கு…

ஆண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

ஆண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

ஆண் : உதட்டுக்குள் ஒரு கிலோ கொழுப்பிருக்கு…
உரலுக்குள் தலைவிட்ட உணர்விருக்கு…

பெண் : புழுவுக்கும் புலி என்ற நெனப்பிருக்கு…
புதருக்குள் நடுக்கத்தில் ஒளிஞ்சிருக்கு…

ஆண் : வா என் அறிவுக்கு பதில் சொல்லுடி…
பெண் : நீ என் அழகுக்கு நிகர் இல்லடா…
ஆண் : ஆம் என் சோளக்கொல்லை பொம்மையே…
பெண் : நீ இருக்க…
ஆண் : திரிஷ்ட்டி சுத்த…
பெண் : பூசணிக்கா…
ஆண் : வாங்க ஒரு தேவை இல்லையே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

பெண் : எரிமலை நானே எரிமலை நானே…
எதிரே நிற்காதே…
உச்சி முதல் பாதம் மிச்சம் மீதி இன்றி…
சாம்பல் ஆகாதே…

BGM

பெண் : உழைத்து உழைத்து நீயும் சேர்க்கும்…
எந்த பணமும் போகும் கொள்ளையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

ஆண் : உன்னை அழிக்க வாழ்க்கை முழுவது…
செலவு செய்ய தயக்கம் இல்லையே…
குழு : ஒஓஹோ… ஓஓஹோ…

பெண் : படிப்பை இழந்து வேலை இழந்து…
ஆண் : செல்வம் இழந்து சுற்றும் இழந்து…
பெண் : தெருவில் நின்று…
ஆண் : கதறிக் கதறி…
பெண் : நீயும் அழுகும் நாளும் வரணுமே…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

குழு : பார் இங்கே போர்க்களம்…
போர் இன்றே ஆரம்பம்…
தான் என்னும் பூகம்பம்…
யார் இங்கே வெல்லக்கூடும்…

BGM


Notes : Erimalai Naane Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. எரிமலை நானே பாடல் வரிகள்.


கண்ட நாள் முதலாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுபிக்ஷா & பூஜாயுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Kanda Naal Mudhalai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM

பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே…

பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே…

பெண் : கண்ட நாள் முதலாய் கா..தல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM

பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை…
நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை…

பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை…
நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை…
கோல குமரன் மன கோயிலில் இருந்துவிட்டான்…

BGM

பெண் : கோலகுமரன் மன கோயிலில் இருந்துவிட்டான்…
குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டிவிட்டான்…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

BGM


Notes : Kanda Naal Mudhalai Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கண்ட நாள் முதலாய் பாடல் வரிகள்.


கூ கூ என

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Koo Koovena Song Lyrics in Tamil


பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

பெண் : ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்…
ஆண் : ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது…
பெண் : மேகம் மழை துளிகளை தூவியதே…
ஆண் : விண்ணின் வாழ்த்து மடலா…

ஆண் : பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்…
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு…

பெண் : தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா…
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா…

பெண் : ஹேய் ஹேய் ஹே… கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : கல்யாணம் மாசியிலே…
அது நடக்காது…
பெண் : பெற்றோரின் ஆசியிலே…
ஆண் : அதை விடமாட்டேன்…

ஆண் : கண்டனே ஒர் கனவு…
அது என்னது…

பெண் : காஷ்மீரில் தேன் நிலவு…
ஆண் : நினைப்புதான்…

ஆண் : தூண்டிலிலே…
பெண் : மாட்டிகொள்ளும்…
ஆண் : ஒரு புழுவாய் நீ இருப்பாய்…
மூட்டைபூச்சி போல் அறித்துடுவா…

பெண் : ஐயோ ஓ… வயிறு இங்கு எரிகிறதே…

ஆண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
பெண் : வா வா என மறு குயில் கூவிட…
ஆண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
பெண் : இன்றே மாறிவிடுமா…

BGM

ஆண் : சிறகில்லா தேவதை நீ…
தேவதையா ராட்சசி…

ஆண் : தரை வந்த தாமரை நீ…
தாமரையா அரளிபூ…

பெண் : உன் கைகள் பிடித்திடவே…
ஆண் : வேஷக்காரி வேஷக்காரி…
பெண் : என் வாழ்வில் காத்திருந்தேன்…
ஆண் : அண்டப்புழுகி…

பெண் : கூட நின்னே குழி வெட்டும் குள்ள நரியே…
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ…

ஆண் : அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு…
ஐயோ ஓ… ரத்தக்குடி காட்டேரிதான் நீ…

பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிட…
ஆண் : வா வா என மறு குயில் கூவிட…
பெண் : காற்றே இரு குயில்களின் மாளிகையாய்…
ஆண் : இன்றே மாறிவிடுமா…


Notes : Koo Koovena Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கூ கூ என பாடல் வரிகள்.


சில் சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்யன் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

Sil Sil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

குழு : சல சல சல சல மழை உன்னை…
தொடத் தொடத் தொட வந்தாச்சு…
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்…
சுடச் சுடச் சுட வழியிது வழியிது…

குழு : பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்…
தை தை தை என துாரல் ஜதி போடும்…

BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM

குழு : யார் அந்த வானிலே… ஹோஹோ…
பட்டாசு வச்சது… ஹாஹா…
மழை சொட்டும் போதிலே…
டும்மென்று வெடிக்குது…

பெண் : வெளியே ஓர் நீர் மழை…
ஜோராகப் பெய்யிது…
உள்ளே ஓர் நிஜ மழை…
சந்தோஷம் செய்யிது…

ஆண் : மறைவென்ன உன்மை சொல்லு…
எனக்காகத்தான் நீ வந்தாயா…

குழு : வா நீ வா…
சில வம்புகள் செய்வோம் வா…
வா வா வா…
ஒரு வானவில் கொண்டு வா…

BGM

குழு : ஓஓஹோ… மின்னல்கள் பிடிச்சுதான்…
மாஞ்சாவும் போடலாம்…
மழையே நீ இறங்கி வா…
மங்காத்தா ஆடலாம்…

ஆண் : ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்…
பகலெல்லாம் துாங்கலாம்…
அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்…

பெண் : பனிரெண்டு மணிக்கு மேலே…
யாருக்கும்தான் பயமே இல்ல…

குழு : ஜோ ஹே ஜோ ஜோ ஹே…
என கொட்டுது நீரோட்டம்…
ஓஹோஹோ ஓஹோஹோ…
இது ராத்திரி கூத்தாட்டம்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM


Notes : Sil Sil Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. சில் சில் பாடல் வரிகள்.


தொலைதூர நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டி. இமான்டி. இமான்சின்னா

Tholaidhoora Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை தொலை… கனம் கனம்…
தொலைதூர கனமான…

BGM

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

ஆண் : கடல் தளமா… ஆஅ…
செய்த காதல் கரைந்துவிடுமா…
அசுர தளமா… ஆஅ…
கொண்ட ஆசை அடங்கிவிடுமா…

ஆண் : போய் விடு போய் விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

BGM

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை… கனம்…

BGM

ஆண் : வலியே வலியே என் கண்ணை பார்…
பொய்யே பொய்யே என் நெஞ்சை பார்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ நம்பி கெடுத்த ஞாபகமா…

ஆண் : என் மூச்சு திணற வைக்கும்…
குழு : காற்றானாய்…
ஆண் : ஆயுள் எரிக்க வந்தா…
குழு : நெருப்பானாய்…

ஆண் : நினைவை புதைக்க ஒரு…
குழு : மண் ஆனாய்…
ஆண் : சிகை பறக்க வைத்த…
குழு : விண் ஆனாய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
அதில் கேட்க்கும் இசை நீ அல்லவா…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…

BGM

ஆண் : போதும் நிறுத்து உன் புன் சிரிப்பை…
அதிலே கண்டேன் ஒரு புது நெருப்பை…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
உன் பேரை அதில் செதிக்கி வைப்பேன்…

ஆண் : நீ திரும்ப திரும்ப வந்து…
குழு : யுத்தம் செய்…
ஆண் : நாடி துடிப்பில் வந்து…
குழு : சத்தம் செய்…

ஆண் : மீண்டும் மீண்டும் வந்து…
குழு : முத்தம் செய்…
ஆண் : நம்பி வந்த என்னை…
குழு : ரத்தம் செய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ வந்து போன கால்தடங்கள்…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

குழு : கடல் தளமா… ஆஅ…
ஆண் : செய்த காதல் கரைந்து விடுமா…
குழு : அசுர தளமா… ஆஅ…
ஆண் : கொண்ட ஆசை அடங்கி விடுமா…

ஆண் : போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

குழு : போய்விடு போய்விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…
போய் விடுபோய் விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…


Notes : Tholaidhoora Nilave Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pa.Vijay. தொலைதூர நிலவே பாடல் வரிகள்.


கும்தலக்கடி கானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Gumthalakkadi Gana Song Lyrics in Tamil


BGM

ஆண் : கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

ஆண் : ஹோய்… கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

ஆண் : போட்டோ வேணாம்…
பொலம்பல் வேணாம்…
ஆட்டோகிராப் நோட்டும் வேணாம்…
இன்ஸ்டன்ட் கண்ணீர் எதுவும் வேணாம்…
டோய் ஹோய் ஹோய் ஒய்…

ஆண் : சென்னை கோவை மதுரை…
அட சேலம் எல்லைதான்டா…
நைட்டு பஸ்ஸ புடிச்சா…
அட நாளைக்கு பாக்கலான்டா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹேஹே…

ஆண் : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

ஆண் : கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

BGM

ஆண் : அடிடா விசிலு அடிடா விசிலு…
அடடா சந்தோசம்…

ஆண் : படிச்சு கிழிச்சோம் கிழிச்சும் படிச்சோம்…
போதும் சகவாசம்…

ஆண் : இன்றே கடைசி போஸ்டர் ஒட்ட…
காலேஜ் ஒன்னும் தியேட்டர் இல்ல…
கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க…
கண்கள் ஒன்னும் போர்ட்டர் இல்ல…

ஆண் : முனுசாமி பெத்து போட்ட கந்தசாமி…
உன் முகத்த நான் பாத்தது போதும் சாமி…
கிச்சான்னு மாத்தி புட்ட கிருஷ்ணசாமி…
நீ குத்த குத்த வேறு எடம் பாரு சாமி…

ஆண் : பிட்ட பாக்க போறேன் ஆள விடு சாமி…
தேவைபட்டா நம்பர் தாரேன் போன போட்டு பேசு சாமி…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹேஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

BGM

ஆண் : உன்ன பிரிஞ்சி எப்படி இருப்பேன்…
தெனமும் பாக்காம…

ஆண் : உங்க சிஸ்டர கட்டிக்கிறேன்னு…
எப்பவும் பிரியாம…

ஆண் : காலேஜ் பாடம் மறந்தா கூட…
காலேஜ் பிரண்ட்ஷிப் மறக்காது…

ஆண் : அதனால்தான்டா அரியர்ஸ் வச்சேன்…
அடிக்கடி பாப்போம் இனிமேலு…

ஆண் : ட்ரைன் ஓட தண்டவாளம் பிரியணும்…
டைம் ஓட ரெண்டு முள்ளும் பிரியணும்…
பீர் அடிச்சு சியர்ஸ் சொல்லி பிரியணும்…
போர் அடிச்சா பாய் சொல்லி பிரியணும்…

ஆண் : சுத்தி சுத்தி நாம எங்க போக போறோம்…
வட்டமான பூமி இது கட்டாயமா பாக்கலாம்டா…

ஆண் : சென்னை கோவை மதுரை…
அட சேலம் எல்லைதான்டா…
நைட்டு பஸ்ஸ புடிச்சா…
அட நாளைக்கு பாக்கலான்டா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹே ஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹே ஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…


Notes : Gumthalakkadi Gana Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கும்தலக்கடி கானா பாடல் வரிகள்.