Category Archives: 2005 Movies

2005 Movies

சில் சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்யன் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

Sil Sil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

குழு : சல சல சல சல மழை உன்னை…
தொடத் தொடத் தொட வந்தாச்சு…
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்…
சுடச் சுடச் சுட வழியிது வழியிது…

குழு : பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்…
தை தை தை என துாரல் ஜதி போடும்…

BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM

குழு : யார் அந்த வானிலே… ஹோஹோ…
பட்டாசு வச்சது… ஹாஹா…
மழை சொட்டும் போதிலே…
டும்மென்று வெடிக்குது…

பெண் : வெளியே ஓர் நீர் மழை…
ஜோராகப் பெய்யிது…
உள்ளே ஓர் நிஜ மழை…
சந்தோஷம் செய்யிது…

ஆண் : மறைவென்ன உன்மை சொல்லு…
எனக்காகத்தான் நீ வந்தாயா…

குழு : வா நீ வா…
சில வம்புகள் செய்வோம் வா…
வா வா வா…
ஒரு வானவில் கொண்டு வா…

BGM

குழு : ஓஓஹோ… மின்னல்கள் பிடிச்சுதான்…
மாஞ்சாவும் போடலாம்…
மழையே நீ இறங்கி வா…
மங்காத்தா ஆடலாம்…

ஆண் : ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்…
பகலெல்லாம் துாங்கலாம்…
அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்…

பெண் : பனிரெண்டு மணிக்கு மேலே…
யாருக்கும்தான் பயமே இல்ல…

குழு : ஜோ ஹே ஜோ ஜோ ஹே…
என கொட்டுது நீரோட்டம்…
ஓஹோஹோ ஓஹோஹோ…
இது ராத்திரி கூத்தாட்டம்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM


Notes : Sil Sil Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. சில் சில் பாடல் வரிகள்.


தொலைதூர நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டி. இமான்டி. இமான்சின்னா

Tholaidhoora Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை தொலை… கனம் கனம்…
தொலைதூர கனமான…

BGM

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

ஆண் : கடல் தளமா… ஆஅ…
செய்த காதல் கரைந்துவிடுமா…
அசுர தளமா… ஆஅ…
கொண்ட ஆசை அடங்கிவிடுமா…

ஆண் : போய் விடு போய் விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

BGM

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை… கனம்…

BGM

ஆண் : வலியே வலியே என் கண்ணை பார்…
பொய்யே பொய்யே என் நெஞ்சை பார்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ நம்பி கெடுத்த ஞாபகமா…

ஆண் : என் மூச்சு திணற வைக்கும்…
குழு : காற்றானாய்…
ஆண் : ஆயுள் எரிக்க வந்தா…
குழு : நெருப்பானாய்…

ஆண் : நினைவை புதைக்க ஒரு…
குழு : மண் ஆனாய்…
ஆண் : சிகை பறக்க வைத்த…
குழு : விண் ஆனாய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
அதில் கேட்க்கும் இசை நீ அல்லவா…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…

BGM

ஆண் : போதும் நிறுத்து உன் புன் சிரிப்பை…
அதிலே கண்டேன் ஒரு புது நெருப்பை…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
உன் பேரை அதில் செதிக்கி வைப்பேன்…

ஆண் : நீ திரும்ப திரும்ப வந்து…
குழு : யுத்தம் செய்…
ஆண் : நாடி துடிப்பில் வந்து…
குழு : சத்தம் செய்…

ஆண் : மீண்டும் மீண்டும் வந்து…
குழு : முத்தம் செய்…
ஆண் : நம்பி வந்த என்னை…
குழு : ரத்தம் செய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ வந்து போன கால்தடங்கள்…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

குழு : கடல் தளமா… ஆஅ…
ஆண் : செய்த காதல் கரைந்து விடுமா…
குழு : அசுர தளமா… ஆஅ…
ஆண் : கொண்ட ஆசை அடங்கி விடுமா…

ஆண் : போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

குழு : போய்விடு போய்விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…
போய் விடுபோய் விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…


Notes : Tholaidhoora Nilave Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pa.Vijay. தொலைதூர நிலவே பாடல் வரிகள்.


கும்தலக்கடி கானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Gumthalakkadi Gana Song Lyrics in Tamil


BGM

ஆண் : கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

ஆண் : ஹோய்… கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

ஆண் : போட்டோ வேணாம்…
பொலம்பல் வேணாம்…
ஆட்டோகிராப் நோட்டும் வேணாம்…
இன்ஸ்டன்ட் கண்ணீர் எதுவும் வேணாம்…
டோய் ஹோய் ஹோய் ஒய்…

ஆண் : சென்னை கோவை மதுரை…
அட சேலம் எல்லைதான்டா…
நைட்டு பஸ்ஸ புடிச்சா…
அட நாளைக்கு பாக்கலான்டா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹேஹே…

ஆண் : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

ஆண் : கும்தலக்கடி கானா…
கண்ணு கலங்கி பீலு உட வேணாம்…
ஐதலக்கடி கானா…
ஐஸ போல உருகி நிக்க வேணாம்…

BGM

ஆண் : அடிடா விசிலு அடிடா விசிலு…
அடடா சந்தோசம்…

ஆண் : படிச்சு கிழிச்சோம் கிழிச்சும் படிச்சோம்…
போதும் சகவாசம்…

ஆண் : இன்றே கடைசி போஸ்டர் ஒட்ட…
காலேஜ் ஒன்னும் தியேட்டர் இல்ல…
கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க…
கண்கள் ஒன்னும் போர்ட்டர் இல்ல…

ஆண் : முனுசாமி பெத்து போட்ட கந்தசாமி…
உன் முகத்த நான் பாத்தது போதும் சாமி…
கிச்சான்னு மாத்தி புட்ட கிருஷ்ணசாமி…
நீ குத்த குத்த வேறு எடம் பாரு சாமி…

ஆண் : பிட்ட பாக்க போறேன் ஆள விடு சாமி…
தேவைபட்டா நம்பர் தாரேன் போன போட்டு பேசு சாமி…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹேஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

BGM

ஆண் : உன்ன பிரிஞ்சி எப்படி இருப்பேன்…
தெனமும் பாக்காம…

ஆண் : உங்க சிஸ்டர கட்டிக்கிறேன்னு…
எப்பவும் பிரியாம…

ஆண் : காலேஜ் பாடம் மறந்தா கூட…
காலேஜ் பிரண்ட்ஷிப் மறக்காது…

ஆண் : அதனால்தான்டா அரியர்ஸ் வச்சேன்…
அடிக்கடி பாப்போம் இனிமேலு…

ஆண் : ட்ரைன் ஓட தண்டவாளம் பிரியணும்…
டைம் ஓட ரெண்டு முள்ளும் பிரியணும்…
பீர் அடிச்சு சியர்ஸ் சொல்லி பிரியணும்…
போர் அடிச்சா பாய் சொல்லி பிரியணும்…

ஆண் : சுத்தி சுத்தி நாம எங்க போக போறோம்…
வட்டமான பூமி இது கட்டாயமா பாக்கலாம்டா…

ஆண் : சென்னை கோவை மதுரை…
அட சேலம் எல்லைதான்டா…
நைட்டு பஸ்ஸ புடிச்சா…
அட நாளைக்கு பாக்கலான்டா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹே ஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடுடா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா… ஹே ஹே…

குழு : சுராங்கனி சுராங்கனி…
பாட்டு பாடு டா உடாத நீ…
சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா…


Notes : Gumthalakkadi Gana Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கும்தலக்கடி கானா பாடல் வரிகள்.


காலங்காத்தால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே கே & அனுராதா ஸ்ரீராம்டி. இமான்சின்னா

Kaalankathale Song Lyrics in Tamil


BGM

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

பெண் : காலங்காத்தால என்ன இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…
டும்போ டும்போ டும்கிடி டிப்பி…
தும்பு டுமும்பு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ்… கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : ஓ வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : காலையிலே குளிச்சு கோலம் போடனும்…
நீ புள்ளி வைக்கும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : புள்ளி வைக்கும் போது நீ முன்னழகுல…
என்ன புல்லரிக்க வச்சு நீ இம்சை பண்ணாத…

பெண் : வாங்கி வச்ச பால் எடுத்து காபி போடனும்…
பால் பொங்கி வரும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : பால காய்ச்சும் போது நீ பின் அழகுல…
என்ன சுட சுட காய்ச்சி இம்சை பண்ணாத…

பெண் : ஹேய்… ஆட்டி வெச மாவெடுத்து தோசை ஊத்தும்…
நேரத்துல உனக்கு இந்த குறும்பு எதுக்கு…

ஆண் : வட்ட வட்ட தோசைகள் சுடும் போதுல…
என்ன வட்டம் போட வைக்குதடி உன் இடுப்பு…

பெண் : ஆஹ் ஹான்… ஆஹ் ஹான்…

குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…
காலங்காத்தால இம்சை பண்ணாத…

BGM

பெண் : ஊற வச்ச துணிக்கு சோப்பு போடணும்…
நீ சோப்பு போடும் நேரத்துல இம்சை பண்ணாத…

ஆண் : இடுப்பில சேலைய தூக்கி சொருகி…
துணி கும்முகின்ற அசைவுள இம்சை பண்ணாத…

பெண் : காய்கறிய வாங்கி வந்து ஒலை வெக்கனும்…
நீ மார்க்கெட்டுக்கு போகும் போது இம்சை பண்ணாத…

ஆண் : மார்க்கெட்டுக்கு கெளம்புற நேரம் பார்த்து…
நீ முந்தானைய சரி பண்ணி இம்சை பண்ணாத…

பெண் : எத்தனையோ எத்தனையோ வேலை இருக்கு…
ஆம்பளைக்கு ஒரு வேலைதான் இருக்கு…

ஆண் : ஒரு வேலை மட்டும்தானே சொன்னாலுமே…
அடி அதுக்குள்ளே பல பல வேலை இருக்கு…

பெண் : அஆஹ் ஹான்… அஆஹ் ஹான்…

ஆண் : எஹ் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

ஆண் : ஹேய் கலங்க கலங்க உன் கதி கலங்க…
குழு : காலங்காத்தால இம்சை பண்ணாத…

பெண் : சீ… வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் விடுடா…
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா…

பெண் : வேணாம் வேணாம் மத்த நேரம் வேணாம்…
ராத்திரி எதுக்கு இருக்கு…

BGM

பெண் : காலங்காத்தால இம்சை பண்ணாத…


Notes : Kaalankathale Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. காலங்காத்தால பாடல் வரிகள்.


யார் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம்டி. இமான்சின்னா

Yar Yaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : கண்ணீரில் கருவானேன்…
கடல் நீரில் உருவானேன்…
உன்னாலே உயிர் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : தாயை விடவும் நல்லவளாய்…
தேவதை உன்னை பார்த்தேன்…
எங்கோ செல்லும் சாலையிலே…
உனக்குள் தங்கிவிட்டேன்…

BGM

ஆண் : எனை யார் என கேட்டால்…
ஒரு சொல் போதும்…
நீ என நான் சொல்வேன்…

ஆண் : என் முகவரி கேட்டால்…
ஒரு வரி போதும்…
உன் பெயர் நான் சொல்வேன்…

ஆண் : உன்னை கடவுள் வந்து கேட்டாலும்…
எதிர்ப்பேன் தரமாட்டேன்…
எதிர்ப்பேன் தரமாட்டேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…

BGM

ஆண் : கோவம் ஓடும் நரம்புகளில்…
வீணையை மீட்டுகிறாய்…
எரியும் தீயாய் நான் இருந்தேன்…
தீபம் ஏற்றுகிறாய்…

BGM

ஆண் : அட இது வரை இங்கே…
வாழ்ந்தது போதும்…
என நான் இருந்திருந்தேன்…

ஆண் : நீ வாழ்க்கையின் சுவையை…
அறிந்திட வைத்தாய்…
மறுபடி பிறந்துவிட்டேன்…

ஆண் : உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன்…
வெளியே விடமாட்டேன்…
வெளியே விடமாட்டேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…

ஆண் : கண்ணீரில் கருவானேன்…
கடல் நீரில் உருவானேன்…
உன்னாலே உயிர் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…

BGM


Notes : Yar Yaro Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. யார் யாரோ பாடல் வரிகள்.


என்னமோ நடக்கிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷான்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Ennamo Nadakirathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

ஆண் : காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கட்டியதே…
கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே…
காதல் செய்த மடையா என்று காதல் திட்டியதே…
கதவை மூடி வைத்த போதும் ஜன்னல் தட்டியதே…

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

BGM

ஆண் : ஒரு பார்வை ஒரு பார்வை…
அது மலை மேலே தலை கீழாய் தள்ளும்…
மறு பார்வை மறு பார்வை…
அது மீண்டும் என்னை மேலே வர சொல்லும்…

ஆண் : அடடா என்னை மாட்டி விட்டாலே…
அழகாய் ஆபத்தில் மாட்டி விட்டாலே…

ஆண் : தோளோடு ரெக்கை முளைக்குதே…
கால் ரெண்டும் காத்தில் பறக்குதே…
இது மாயம் மந்திரம் இல்லையே…
அட காதல் தொல்லை…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

BGM

ஆண் : முதல் முதலாய் மெல்ல தயங்கி…
நேற்று பூ கடையில் பூக்கள் வாங்க நின்றேன்…
இன்று வளையல் கடை பார்த்து…
உந்தன் கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்…

ஆண் : என் பேர் என்ன யாரோ என்னை கேட்க…
உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன்…

ஆண் : எங்கோ நான் பிறந்து வந்தது…
உன்னோடு சேர்ந்து வாழவா…
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே…
இந்த காதலாலே…

ஆண் : யார் யாரோ ஏதோ பேச…
யார் யாரோ ஏதோ கேட்க…
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே… யே யே…

ஆண் : யார் யாரோ எதிரே தோன்ற…
யார் யாரோ கடந்து போக…
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே… யே…

ஆண் : என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே…
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே…

BGM


Notes : Ennamo Nadakirathu Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. என்னமோ நடக்கிறதே பாடல் வரிகள்.


இது என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஹரிஷ் ராகவேந்திரா & உமா ரமணன்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Idhu Enna Idhu Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

ஆண் : வரவும் செலவும் இதழில் நிகழும்…
உனதும் எனதும் நமதாய் தெரியும்…

BGM

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

பெண் : அடடா உறக்கம் இரவில் விழிக்கும்…
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்…

BGM

பெண் : பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா…
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா…

ஆண் : நீ எந்தன் உயிருக்குள் பாதியா…
நானென்ன சிவனோட ஜாதியா…
மனசுக்குள் பூ பூக்கும் நேரம்தானோ…
சுவாசத்தில் உன் வாசம்தானோ…

ஆண் : இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை…
இளமை இளமை இணைத்தால் புதுமை…

BGM

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…

ஆண் : உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

—BGM—

ஆண் : கண்ணுக்குள் கண்ணை வைத்து பாரம்மா…
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா…

பெண் : பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா…
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா…
நாணத்தை விட்டுவிட்ட நேரம்தானோ…
வானத்தை மூட வருவாயோ…

பெண் : இளமை கதவை பருவம் திறக்கும்…
முதல் நாள் இரவை மறுநாள் அழைக்கும்…

ஆண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

ஆண் : வரவும் செலவும் இதழில் நிகழும்…
உனதும் எனதும் நமதாய் தெரியும்…

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

பெண் : அடடா உறக்கம் இரவில் விழிக்கும்…
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்…


Notes : Idhu Enna Idhu Enna Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. இது என்ன பாடல் வரிகள்.


என்னாச்சு எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ஹோசிமின்ஸ்ரீ கிருஷ்ணாபரத்வாஜ்பிப்ரவரி 14

Ennachu Enakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…

ஆண் : என் மூச்சு நின்னாச்சு…
காரணம் பொண்ணாச்சு…
உயிரையும் தின்னாச்சு…
உணர்வையும் கொன்னாச்சு…

ஆண் : என் மூச்சு நின்னாச்சு…
காரணம் பொண்ணாச்சு…
உயிரையும் தின்னாச்சு…
உணர்வையும் கொன்னாச்சு…

ஆண் : ஆரம்பம் நீ ஆச்சு…
என் காட்டில் தீ ஆச்சு…
ஆரம்பம் நீ ஆச்சு…
என் காட்டில் தீ ஆச்சு…
நானாக நான் இல்லையே…

ஆண் : என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…


Notes : Ennachu Enakku Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by S.P. Hosimin. என்னாச்சு எனக்கு பாடல் வரிகள்.


கோடம்பாக்கம் ஏரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுதிப்பு & ஷோபா சந்திரசேகர்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Kodambakkam Area Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

BGM

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

ஆண் : அடியே அடியே…
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி…

பெண் : படவா படவா…
நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

BGM

ஆண் : ப்ளாக்குலதான் டிக்கெட்டுதான்…
வாங்கி பாக்கும் எங்க ஜனம்தான்…

பெண் : ஹே மார்கெட்டுதான் என்கிட்டதான்…
இருக்குது பக்கபலம்தான்…

ஆண் : தியேட்டரு டிக்கெட்டு விலை கேளுமா…
ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதம்மா…

BGM

பெண் : ஆட்டமும் பாட்டமும் டைம்பாசுடா…
ரேட்டையும் காசையும் பாக்காதுடா…

ஆண் : உந்தன் பேரில் கோயில் உண்டா…
பெண் : பெண்கள் கூட சாமி தாண்டா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

BGM

பெண் : ஆண்டிப்பட்டி அரசம்பட்டி…
எந்த ஊரு உங்க ஊருடா…

ஆண் : உங்க சிட்டி பட்டி தொட்டி…
மொத்த ஊரும் நம்ம ஊருதான்…

பெண் : ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா…
யாருமே ஜாதிதான் பாப்பதில்ல…

BGM

ஆண் : ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா…
நாளைக்கு நீங்களும் சிஎம்முதான்…

பெண் : வேண்டாமடா விவகாரம்தான்…
ஆண் : ஆட்சி வந்தா அதிகாரம்தான்…

பெண் : ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு…
நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவ சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

ஆண் : அடியே அடியே…
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி…

பெண் : படவா…
ஆண் : ஓய்…
பெண் : படவா வா வா…
ஆண் : ஓய்…
பெண் : நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : வேணாம் பொல்லாப்பு…
ஆண் : கொளுத்து மத்தாப்பு…

BGM


Notes : Kodambakkam Area Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. கோடம்பாக்கம் ஏரியா பாடல் வரிகள்.


உன் பெயர் என்னடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ஹோசிமின்அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Un Peyar Yennada Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

BGM

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

பெண் : எரிமலைதான் உன் பெயரோ…
இல்லை எனக்குள்ளே குளிர்கிறதே…
பனிமலைதான் உன் பெயரோ…
இல்லை எனக்குள்ளே கொதிக்கிறதே…
தென்றல்தான் உன் பெயரோ…
இல்லை பெண்மையை சாய்க்கிறதே…

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

BGM

பெண் : ஒற்றை சூரியன் நீயே நீயே…
ரெண்டு கண்களும் நீயே நீயே…
அதை நான் காணவில்லையா…

பெண் : முத்தமிழ் நான்கு வேதம் நீயே…
ஐவகை நிலம் ஆறறிவும் நீயே…
அதை நான் அறியவில்லையா…

பெண் : ஏழு ஸ்வரமும் நீயே நீயே… ஆஆஆ… ஆஆஆ…

BGM

பெண் : ஏழு ஸ்வரமும் நீயே நீயே…
எட்டு திசைகளும் நீயே நீயே…
அதை நான் பார்க்கவில்லையா…

பெண் : ஒன்பது கோளும் நீயே நீயே…
பத்து கட்டளை நீயே நீயே…
அதை நான் கேட்கவில்லையா…

பெண் : சொல்லுகின்றேன் உந்தன் பெயரை…
சொல்லுகின்றேன் உந்தன் பெயரை…

பெண் : உன் பெயர்… உன் பெயர்…
இந்த புதிருக்குள் விடை தேடினேன்…
இந்த புதிருக்குள் விடை தேடினேன்…

பெண் : மகரி ஸநி ஸரி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : பதத மபப கமம ரிகக ஸரி ஸநி ஸரி…
உன் பெயர் என்னடா…

BGM

பெண் : பத நீதபத நீதபம கபபத நீதப மக பத…
பமகரி ஸநி ஸரி ஸரி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : கரிசரி ககரிரி ஸநிஸரி ககரி ககரி ககரிரி…
ஸநிஸரி கரிஸ ரிஸரி கரிஸ ரிஸ க…

பெண் : கரிநித நிரிகபதநி கரிநிஸரி கரிரி நிநிஸ…
நிதப கரிரிதநிதப கம கம கரி தப…
கரி ஸநி ஸரி உன் பெயர் என்னடா…

பெண் : ரித்ஸ ஸாஸ ரிரி ஸத்ஸ ஸாஸ நிஸ ரிஸ…
நிஸ ரிஸ நிஸ ரிஸ நிநிஸ நிநிஸ க…

பெண் : மக நிஸக நிரிஸக நிஸரி…
ஸநி தநி ஸரி ஸத்ஸ ஸாஸா…
நீத ரிரிக நிஸ ரீரி கநித…
கக கக ரிரி ஸநிஸரி…
கத்ரித்ஸ கரிஸநித ரித்ஸ நிஸநிதபஸ…
கரிஸநித ரிஸநிதப மகரிஷநி ஸத்ரிக்க…
ஸரிகமபதப்ப ஸரிகமபத…
ஸரிகமப ரிகமபத கமபதநி கத்ரித்ஸ…
கரிஸநித ரித்ஸ ரிஸநிதபஸ கரிஸநித…
ரிஸநிதப மகரிஸநி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : காவலன் என்று அழைத்தால் என்ன…
கட்டுப்பாடுகள் விதித்தால் என்ன…
நீ என்னை கொள்ளை கொள்கிறாய்…

பெண் : கள்வன் என்று கடிந்தால் என்ன…
கன்னம் வைத்து மறைந்தால் என்ன…
என் கற்பின் காவல் புரிகிறாய்…

பெண் : கஞ்சம் என்று சொன்னால் என்ன…
கருவி போல வாழ்ந்தால் என்ன…
கடித வரிகளில் வள்ளலாய் எரிக்கிறாய்…

பெண் : பாதி என்று மொழிந்தால் என்ன…
வாரி அன்பை பொழிந்தால் என்ன…
உன் பெயர் சொல்ல மறுக்கிறாய்…

பெண் : கண்டுகொண்டேன் உந்தன் பெயரை…
கண்டுகொண்டேன் எந்தன் உயிரை…
உன் பெயர்… உன் பெயர்…
என் உயிரின் மறு பெயரல்லவோ…
என் உயிரின் மறு பெயரல்லவோ…


Notes : Un Peyar Yennada Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by S.P. Hosimin. உன் பெயர் என்னடா பாடல் வரிகள்.