Category Archives: 2004 Movies

2004 Movies

raasa-raasa-song-lyrics-in-tamil-maanasthan

ராசா ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாகே.எஸ்.சித்ரா & ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்மானஸ்தன்

Raasa Raasa Song Lyrics in Tamil


BGM

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…

ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

BGM

ஆண் : ராசாத்தி நீயும்தான்…
பூகோலம் போடத்தான்…
புள்ளிமான் புள்ளியெல்லாம்…
வாங்கி வருவேன்…

BGM

பெண் : சாமிய சந்திச்சா…
என் ஆயுள் காலத்தை…
உன்னோட சேர்க்கும் வரம்…
வாங்கி வருவேன்…

ஆண் : தோளுலே ஊஞ்சல் கட்டி…
தோகமயிலே தாலாட்டுவேன்…

பெண் : வீசும் காத்தை சல்லடையால…
சரிச்சு தூசி எடுப்பேன்…
உனக்கும் மூச்சு குடுப்பேன்…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

BGM

ஆண் : முள்ளைப்பூ காம்புதான்…
உன் கையை குத்தாதா…
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா…

BGM

பெண் : செம்மண்ணின் புழுதி…
உன் கண்ணில் விழுமே…
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா…

ஆண் : மூக்குத்தி குத்தாதடி…
எனக்கு வலிக்கும் வேணாமடி…

பெண் : உனக்கு வலிச்சா மறுநொடி நானும்…
உசுர கையில் எடுப்பேன்…
உனக்கு நானும் குடுப்பேன்…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…

பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…

ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…

பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…

ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…


Notes : Raasa Raasa Song Lyrics in Tamil. This Song from Maanasthan (2004). Song Lyrics penned by Nandalala. ராசா ராசா பாடல் வரிகள்.


காதல் வளர்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கேயுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Kadhal Valarthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ… இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

BGM

ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே…
என்னை உன் மனம் அறியாதா…
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்…
உன்னை பார்த்ததும் பொழியாதா…

ஆண் : பல கோடி பெண்கள்தான்…
பூமியிலே வாழலாம்…
ஒரு பார்வையால் மனதை…
பறித்து சென்றவள் நீயடி…

ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே…
கால் அடியில் வேர்களும் முளைக்கும்…
காதலில் வழியும் இன்பம்தானே… தானே…

ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை…
தாயின் அன்பு அது வளரும் வரை…
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ…
உயிரோடு வாழும் வரை…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள… ஏ புள்ள…
ஏ புள்ள… ஏ புள்ள…

BGM

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

BGM

ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி…
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்…
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்…
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்…

ஆண் : உன் முகத்தை பார்க்கவே…
என் விழிகள் வாழுதே…
பிரியும் நேரத்தில்…
பார்வை இழக்கிறேன் நானடி…

ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும்…
உனக்கெனவே தருவேன் பெண்ணே…
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே…

ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல…
எனது பேரை நானும் எழுதி வச்சேன்…
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்…
மழை விட்டும் நான் நனைஞ்சேன்…
ஏ புள்ள… புள்ள…

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னு தான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…

BGM


Notes : Kadhal Valarthen Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்.


மன்மதனே நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Manmadhane Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : மன்மதனே நீ கலைஞன்தான்…
மன்மதனே நீ கவிஞன்தான்…
மன்மதனே நீ காதலன்தான்…
மன்மதனே நீ காவலன்தான்…

பெண் : என்னை உனக்குள்ளே தொலைத்தேன்…
ஏனோ தெரியல…
உன்னை கண்ட நொடி ஏனோ…
இன்னும் நகரல…
உந்தன் ரசிகை நானும்…
உனக்கேன் புரியவில்லை…

பெண் : எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்…
எவனையும் பிடிக்கவில்லை…
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்…
என்னையும் மயக்கவில்லை…

பெண் : எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்…
எவனையும் பிடிக்கவில்லை…
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்…
என்னையும் மயக்கவில்லை…

பெண் : மன்மதனே நீ கலைஞன்தான்…
மன்மதனே நீ கவிஞன்தான்…
மன்மதனே நீ காதலன்தான்…
மன்மதனே நீ காவலன்தான்…

BGM

பெண் : நானும் ஓர் பெண் என…
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்…
உன்னை நான் பார்த்த பின்…
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்…

பெண் : எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி…
ஆடிக் கொண்டே இருக்கிறாய்…
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்…
ஓடிக்கொண்டே இருக்கிறாய்…

பெண் : அழகாய் நானும் மாறுகிறேன்…
அறிவாய் நானும் பேசுகிறேன்…
சுகமாய் நானும் மலருகிறேன்…
உனக்கேதும் தெரிகிறதா…

பெண் : ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற…
என்ன விசித்திரமோ…
நண்பனே எனக்கு காதலன் ஆனால்…
அது தான் சரித்திரமோ…

பெண் : ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற…
என்ன விசித்திரமோ…
நண்பனே எனக்கு காதலன் ஆனால்…
அது தான் சரித்திரமோ…

பெண் : மன்மதனே உன்னை பார்க்கிறேன்…
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்…
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்…
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்…

பெண் : உன்னை முழுதாக நானும்…
மென்று முழுங்கவோ…
உந்தன் முன்னாடி மட்டும்…
வெட்கம் மறக்கவோ…
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்…
பேரை வைக்கவோ…

பெண் : அடிமை சாசனம் எழுதி தருகிறேன்…
என்னை ஏற்று கொள்ள…
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்…
அன்பாய் பார்த்துக்கொள்ள…

பெண் : அடிமை சாசனம் எழுதி தருகிறேன்…
என்னை ஏற்று கொள்ள…
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்…
அன்பாய் பார்த்துக்கொள்ள…

BGM


Notes : Manmadhane Nee Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Snehan. மன்மதனே நீ பாடல் வரிகள்.


சுத்திப்போட வேணாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீ மதுமிதா & திப்புபரத்வாஜ்ஐயா

Suthipoda Venama Song Lyrics in Tamil


BGM

பெண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம்…
பச்ச நெல்லாக…
நம்ம பேரை நடவு செய்யுதய்யா…

பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம்…
துட்டு இல்லாம…
நம்ம சேதி வாங்கி போகுதையா…

ஆண் : அட ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல…
நம்ம கதைய பேசிதான்…
காத்தே வீசுது…

ஆண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

BGM

ஆண் : மகளா மருமகளா…
என் வீட்டுக்கு வருவ…
விளக்கா குத்து விளக்கா…
நீ வெளிச்சம் வீசுவ…

பெண் : புருஷன் தோளில…
நான் ஊஞ்சல் ஆடுவேன்…
புகுந்த வீட்டுக்குள்ள…
நான் புண்ணியம் சேமிப்பேன்…

ஆண் : அழகா என்ன அதட்டி…
நீ கட்டளை போடுவ…
குளிச்சா தலை துவட்டி…
நீ முத்தமும் வாங்குவ…

பெண் : தெனமும் தெனமும் நான்தான்…
வந்து வெத்தல மடிக்கணும்…
பாதி கடிச்சி நீதான்…
மிச்சம் எனக்கு கொடுக்கணும்…

ஆண் : அடி இப்படி ஒரு ஜோடியானு…
உலகமும் கண்ணு வைக்கணும்…

BGM

ஆண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

BGM

ஆண் : அடியே இளம் கொடியே…
உன் மடியில் இடம் கொடு…
முடிஞ்சா உன் மார்பில்…
கொஞ்சம் முனங்க வழி கொடு…

பெண் : ஆ… இரவு நேரம் வந்தா…
உன் மெத்தையில் இடம் கொடு…
விடியும் நேரம் ஆனா…
என் சேலைய நீ கொடு…

ஆண் : கனியே மச்ச கனியே…
உன் கன்னத்தின் ருசி கொடு…
கடைஞ்ச வெள்ளி சிலையே…
உன் கழுத்தில் மனம் கொடு…

பெண் : உதட்டில் கொடுத்த முத்தம்…
அத திருப்பி தான் கொடு…
வெட்கமும் எனக்கு வந்தா…
நீ இரண்டுதான் கொடு…

ஆண் : எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்…
ஆளுக்கொன்னா பெத்து கொடு…

BGM

பெண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம்…
பச்ச நெல்லாக…
நம்ம பேரை நடவு செய்யுதய்யா…

பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம்…
துட்டு இல்லாம…
நம்ம சேதி வாங்கி போகுதையா…


Notes : Suthipoda Venama Song Lyrics in Tamil. This Song from Ayya (2005). Song Lyrics penned by Pa.Vijay. சுத்திப்போட வேணாமா பாடல் வரிகள்.


சண்ட கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்ஆய்த எழுத்து

Sandai Kozhi Song Lyrics in Tamil


பெண் : ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா…
ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா…
ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா…
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்குமா…
ஹுமா ஹங்குமா ஹுமகும்…

பெண் : சண்ட கோழி கோழி…
இவ சண்ட கோழி…
கொஞ்சம் தடவு தடவு…
இவ சொந்த கோழியா…

பெண் : சண்ட கோழி கோழி…
இவ சண்ட கோழி…
கொஞ்சம் தடவு தடவு…
இவ சொந்த கோழியா…

பெண் : கைய வச்சா நெஞ்சுக்குள்ளே…
கையா முயா…
நீ ரெண்டு மொழதுல பாய போடயா…
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா…
ரெண்டு மொழதுல பாய போடயா…
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா…

பெண் : கொஞ்ச நேரம் என்ன கொல்லையா…
ஐயா ஆஅ…
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா…
ஐயா யா…
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா…

BGM

பெண் : வாங்கி போட்டேன் வெத்தலை…
செவக்கள சாமி…
வாயி முத்தம் குடுத்தா…
செவந்திடும் சாமி…
சொர்க்கபுரம் போவோணும்…
நல்ல வழி காமி…

பெண் : ஓ… ஒட்டுக்கின்னு மேனி…
தொடங்கட்டும் உறவு…
வட்டி கட போலே…
வளரட்டும் வயிறு…

பெண் : கொஞ்ச நேரம் என்ன கொல்லையா…
ஐயா ஆஅ…
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா…

பெண் : சண்ட கோழி கோழி…
இவ சண்ட கோழி…
கொஞ்சம் தடவு தடவு…
இவ சொந்த கோழியா…

பெண் : சண்ட கோழி கோழி…
இவ சண்ட கோழி…
கொஞ்சம் தடவு தடவு…
இவ சொந்த கோழியா…

பெண் : கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே…
கையா முயா…

BGM

பெண் : மச்சு வீடு வேணாம்…
மெட்டு கட்டு போதும்…
மெத்த ஏதும் வேண்டாம்…
ஒத்த பாயி போதும்…

பெண் : மூக்குத்தியின் பொன் கீத்து…
ராத்திரிக்கு போதும்…
ஓ… சைவ முத்தம் கொடுத்தா…
ஒத்து போகமாட்டேன்…
சாகசத்த காட்டு…
செத்து போகமாட்டேன்…

பெண் : கொஞ்ச நேரம் என்ன கொல்லையா…
ஐயா… ஆஅ…
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா…

பெண் : ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா…
ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா…
ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா…
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்…


Notes : Sandai Kozhi Song Lyrics in Tamil. This Song from Aayutha Ezhuthu (2004). Song Lyrics penned by Vairamuthu. சண்ட கோழி பாடல் வரிகள்.


கவிதை இரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே.எஸ்.சித்ரா & கார்த்திக்வித்யாசாகர்சுள்ளான்

Kavidhai Iravu Song Lyrics in Tamil


BGM

குழு : ரி ர ர ரா ரா…
தா ர ர ர ர ர ரா…

பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…

குழு : ரி ர ர ரா ரி ர ர ரா…

பெண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…

BGM

பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…

BGM

ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை

பெண் : ஏன் இன்று ஏன் இன்று…
என் உதடுகள் என் மனம் உளறியது…

ஆண் : ஏன் இன்று ஏன் இன்று…
உன் அழகுகள்…
இக்கணம் பதறியது…

பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை

ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…

BGM

பெண் : நீ செல்ல மிருகம்…
நல்ல நரகம்…
நடுவில் நான் யாரோ…

ஆண் : நான் பிள்ளை பருவம்…
இன்ப வடிவம்…
இடையில் நீ வேறோ…

பெண் : நீ நெஞ்சின் நடுவே…
உந்தன் உயிரை…
உழுது நட வேண்டும்…

ஆண் : நீ மெத்தை முழுதும்…
உந்தன் அழகை…
உதறி விட வேண்டும்…

பெண் : சில நேரம் மார்கழி ஆகிறாய்…
சில நேரம் தீபொறி ஆகிறாய்…

ஆண் : எதுவாக நான் ஆன போதிலும்…
ஏன் நீ நீ நீ நீ நீந்துகிறாய்…

ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…

BGM

ஆண் : நீ ரெண்டு விழியால்…
சண்டையிடலாம்…
எதுவும் தவறில்லை…

பெண் : நான் பத்து விரலால்…
முத்தமிடலாம்…
அதுவும் தவறில்லை…

ஆண் : நான் பள்ளியறையில்…
தொல்லை தரலாம்…
அதிலும் தவறில்லை…

பெண் : நீ என்னை முழுதும்…
தின்று விடலாம்…
அதிலும் தவறில்லை…

ஆண் : ஏ… உனதாசை யாவையும் பேசிட…
ஒரு கோடி ஆயுளும் கூடுமே…

பெண் : விடிகாலை தாவணி ஆனது…
அது நீ நீ நீ நீ ஆகிடுமே…

ஆண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…

பெண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…

பெண் : ஏன் இன்று ஏன் இன்று…
என் உதடுகள் என் மனம் உளறியது…

ஆண் : ஏன் இன்று ஏன் இன்று…
உன் அழகுகள் இக்கணம் பதறியது…

BGM


Notes : Kavidhai Iravu Song Lyrics in Tamil. This Song from Sullan (2004). Song Lyrics penned by Yugabharathi. கவிதை இரவு பாடல் வரிகள்.


பம்பர கண்ணு பச்ச மிளகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஉதித் நாராயண் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிவித்யாசாகர்மதுர

Pambarakkannu Pachamilakaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : பம்பர கண்ணு பச்ச மிளகா…
இஞ்சிமரப்பா இளைக்க வச்சா…
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்…
ஜிவ்வுனுதான் சிலுக்க வச்சா…

ஆண் : எட்டு சனம் உசரம்மா…
எகிறி நிக்கும் வயசம்மா…
கட்டு சோறு போல என்ன கட்டுறியே…
எதுக்குமா எதுக்குமா…

பெண் : பம்பர கண்ணு பச்ச மிளகா…
இஞ்சிமரப்பா இளைக்க வச்சான்…
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்…
ஜிவ்வுனுதான் சிலுக்க வச்சான்…

BGM

பெண் : கும்மடிபூண்டிக்கு வருவியா…
குளிதலைக்கு வருவியா…
இத்துனூண்டு கன்னத்திலே…
இச்சு நூறு தருவியா…

ஆண் : ஏய்… திண்டுகல்லுக்கு வருவியா…
திருநெல்வேலிக்கு வருவியா…
குட்டியூண்டு மச்சத்திலே…
அல்வா கிண்டி தருவியா…

பெண் : இடுச்ச எலந்த பழமே…
நீ ஏத்துகிட்டா சிரிப்பேன்…
அரிச்ச மாதுளம் பழமே…
நீ அனுசரிச்சா இனிப்பேன்…

ஆண் : கிடைச்சா முந்திரி பழமே…
நீ கேட்டதெல்லாம் ஜெயிப்ப…
வெடிச்ச வெள்ளரி பழமே…
உன் வெட்கம் பாத்து எடுப்பேன்…

பெண் : என்ன சொல்ல…
என்ன சொல்ல…
காதல் வந்தால்… ஏ…
கசக்குமா இனிக்குமா…

ஆண் : பம்பர கண்ணு…

பெண் : ஏய்…

ஆண் : பச்ச மிளகா இஞ்சிமரப்பா…

பெண் : ஏய்…

ஆண் : இளைக்க வச்சா…

பெண் : சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்…
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சான்…

குழு : வச்சான் வச்சான்…
வச்சான் வச்சான்…
வச்சான் வச்சான்…

—BGM—

ஆண் : கண்ணு ரெண்டும் அந்துருண்டை…
கண்ணம் ரெண்டும் நெய்யுருண்டை…
ஒத்துபோனா கச்சேரிக்கு…
நீயும் நானும் எள்ளுருண்டை…

பெண் : மொறச்சி போற சின்னவனே…
சிரிப்பில் என்ன தின்னவனே…
முத்தி போன நெஞ்சுகுள்ள…
முட்டி போட்டு நின்னவனே…

ஆண் : கலங்கடிக்கிற கனியே…
நீ காத்திருப்ப கணுக்க…
விளக்கணைக்கிற வயசு…
ஏன் வலைய வீசுற எனக்கு…

பெண் : பரிதவிக்குது மனசு…
நீ கொஞ்சம் போல ஆத்து…
தவிதவிக்குது வயசு…
நான் தல்லாகுளம் காத்து…

ஆண் : என்ன சொல்ல…
என்ன சொல்ல…
காதலுனா கொடுக்குமா எடுக்குமா…

பெண் : பம்பர கண்ணு…

ஆண் : ஹோய்…

பெண் : பச்ச மிளகா…

ஆண் : ஹோ…

பெண் : இஞ்சிமரப்பா இளைக்க வச்சா…

ஆண் : ஹோய்… ஹோய்…

பெண் : சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்…
ஜிவ்வுனுதான் சிலுக்க வச்சான்…

ஆண் : எட்டு சனம் உசரம்மா…
எகிறி நிக்கும் வயசம்மா…
கட்டு சோறு போல என்ன…

பெண் : கட்டுறியே… எதுக்குயா எதுக்குயா…

BGM


Notes : Pambarakkannu Pachamilakaa Song Lyrics in Tamil. This Song from Madhurey (2004). Song Lyrics penned by Yugabharathi. பம்பர கண்ணு பச்ச மிளகா பாடல் வரிகள்.


கண்டேன் கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்மதுர

Kanden Kanden Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…

பெண் : இரு விழியினிலே அவன் அழகுகளை…
மிக அருகினிலே அவன் இனிமைகளை…
தின்றேன் தின்றேன்…
தெவிட்டாமல் நான் தின்றேன்…

பெண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்… கொண்டேன்…

BGM

ஆண் : நீ வளையல் அணியும் கரும்பு…
நான் அழகை பழகும் எறும்பு…

பெண் : ஆ… நீ தழுவும் பொழுதில் உடும்பு…
நாள் முழுதும் தொடரும் குறும்பு…

ஆண் : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு…
தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு…

பெண் : பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு…
பலியாடு நானும் இல்லை தேன் கூடு…

ஆண் : ஒரு விழி எரிமலை…
மறு விழி அடை மழை…
பரவசம் உயிரோடு…

BGM

பெண் : மேல் இமைகள் விரதம் இருக்க…
கீழ் இமைகள் பசியில் துடிக்க…

ஆண் : ம்ம்… கால் விரலில் கலைகள் வசிக்க…
கை விரலில் கலகம் பிறக்க…

பெண் : எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட…
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட…

ஆண் : தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட…
கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட…

பெண் : ஜனமும் மரணமும்…
பல முறை வருமென…
தலையனை நினைவூட்ட…

ஆண் : கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…

பெண் : கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…

ஆண் : இரு விழியினிலே அவன் அழகுகளை…

பெண் : மிக அருகினிலே அவன் இனிமைகளை…

ஆண் : தின்றேன் தின்றேன்…
தெவிட்டாமல் நான் தின்றேன்…

BGM


Notes : Kanden Kanden Song Lyrics in Tamil. This Song from Madhurey (2004). Song Lyrics penned by Yugabharathi. கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்.


ஒவ்வொரு பூக்களுமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராபரத்வாஜ்ஆட்டோகிராப்

Ovoru Pookalume Song Lyrics in Tamil


பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…

BGM

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்…
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்…
மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

BGM

பெண் : உள்ளம் என்றும் எப்போதும்…
உடைந்து போகக் கூடாது…
என்ன இந்த வாழ்க்கையென்ற…
எண்ணம் தோன்றக் கூடாது…

பெண் : எந்த மனிதன் நெஞ்சுக்குள்…
காயம் இல்லை சொல்லுங்கள்…
காலப்போக்கில் காயமெல்லாம்…
மறைந்து போகும் மாயங்கள்…

பெண் : உளி தாங்கும் கற்கள்தானே…
மண்மீது சிலையாகும்…
வலி தாங்கும் உள்ளம்தானே…
நிலையான சுகம் காணும்…

பெண் : யாருக்கில்லை போராட்டம்…
கண்ணில் என்ன நீரோட்டம்…
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்…
ஒரு நாளில் நிஜமாகும்…

பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…

பெண் : வாழ்க்கை கவிதை வாசிப்போம்…
வானம் அளவு யோசிப்போம்…
முயற்சி என்ற ஒன்றை மட்டும்…
மூச்சு போல சுவாசிப்போம்…

பெண் : லட்சம் கனவு கண்ணோடு…
லட்சியங்கள் நெஞ்சோடு…
உன்னை வெல்ல யாருமில்லை…
உறுதியோடு போராடு…

ஆண் : மனிதா உன் மனதை கீறி…
விதை போடு மரமாகும்…
அவமானம் படுதோல்வி…
எல்லாமே உரமாகும்…

பெண் : தோல்வியின்றி வரலாறா…
துக்கம் என்ன என் தோழா…
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்…
அந்த வானம் வசமாகும்…

பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்…
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்…
மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

BGM


Notes : Ovoru Pookalume Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Pa.Vijay. ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரிகள்.


உன்னை விட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & ஸ்ரேயா கோஷல்இளையராஜாவிருமாண்டி

Unna vida Song Lyrics in Tamil


பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…

BGM

பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகிட…
யாருமில்ல யாருமில்ல…

பெண் : வாக்கபட கிடச்சான் விருமாண்டி…
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி…
சாதி சனம் எல்லாமும் அவன்தான்டி…
கேட்ட வரம் உடனே தந்தான்டி…

பெண் : என்னை விட உன்ன சரிவர புரிஞ்சிக்க…
யாருமில்ல எவளுமில்ல…

ஆண் : உன்னைவிட…

பெண் : என்னைவிட…

BGM

பெண் : அல்லி கொடிய காத்து அசைக்குது…
அசையும் குளத்து உடம்பு கூசுது…
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது…

ஆண் : நிலவில் காயும் வேட்டி சேலையும்…
நம்மை பார்த்து சோடி சேருது…
சேர்த்து வச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது…

பெண் : என்ன புது தாகம்…
அனலாகுதே என் தேகம்…
யாரு சொல்லி தந்து வந்தது…
காணா கனா வந்து கொல்லுது…
இதுக்கு பேரு தான் மோட்சமா…
மோட்சமா… மோட்சமா…

BGM

ஆண் : காட்டு வழி காளைங்க கழுத்து மணி…
கேட்கையில நமக்கது கோயில் மணி…
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி…
போர்த்திகிற நமக்கது மூடு துணி…

பெண் : உன்னைவிட…

BGM

பெண் : உன் கூட நான் கூடி இருந்திட…
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா…
நூறு ஜென்மம் வேணும்…
அத கேட்குறேன் சாமியே…

ஆண் (வசனம்) : என்ன கேட்குற சாமிய…

பெண் (வசனம்) : நூறு ஜென்மம் உன் கூட…

ஆண் (வசனம்) : போதுமா…

ஆண் : நூறு ஜென்மம் நமக்கு போதுமா…
வேற வரம் ஏதும் கேட்போமா…
சாகா வரம் கேட்போம்…
அந்த சாமிய… அந்த சாமிய…

பெண் : காத்தா அலைஞ்சாலும்…
கடலாக நீ இருந்தாலும்…

ஆண் : ஆகாசமா ஆன போதிலும்…
என்ன உரு எடுத்த போதிலும்…
சேர்ந்தே தான் பொறக்கணும்…
இருக்கணும் கலக்கணும்…

பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட…
யாருமில்லை எவளுமில்லை…
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி…
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவாண்டி…

பெண் : சாதி சனம் எல்லாம் அவன்தான்டி…
கேட்ட வரம் உடனே தந்தான்டி…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட…
யாருமில்லை…

பெண் : என்னைவிட…

ஆண் : உன்னைவிட…


Notes : Unna vida Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Kamal Haasan. உன்னை விட பாடல் வரிகள்.