Tag Archives: Rajinikanth Hits

Rajinikanth Hits

என்னடா பொல்லாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்தப்புத்தாளங்கள்

Ennada Polladha Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…

ஆண் : இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…

BGM

ஆண் : காடாறு மாதம் அப்பா…
நாடாறு மாதம் அப்பா…
ராஜாக்கள் கதை இதுதான்பா…
நம்ப நிலை தேவலையப்பா…

ஆண் : முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு…
இல்லை ஓடுற வரைக்கும் ஓடு…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…

BGM

ஆண் : படிக்க ஆச வச்சேன் முடியல…
உழைச்சும் பார்த்துபுட்டேன் விடியல…
பொழைக்க வேறு அழி தெரியல…
நடந்தேன் நான் நெனச்ச வழியிலே…

ஆண் : இதுக்கு காரணம்தான் யாரு…
படைச்ச சாமிய போய் கேளு…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…

BGM

ஆண் : நான் செய்யுறேன் தப்பு தண்டா…
வேற வழியேதும் உண்டா…
ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா…
ஓடிப் போய் என்னிடம் கொண்டா…

ஆண் : கெடச்சா கிடைக்கிற வரைக்கும் பாரு…
பிடிச்சா திருட்டு பட்டம் நூறு…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…

ஆண் : இதுக்கு போய் அலட்டிக்கலாமா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா… ஹூஹூ…


Notes : Ennada Polladha Song Lyrics in Tamil. This Song from Thappu Thalangal (1978). Song Lyrics penned by Kannadasan. என்னடா பொல்லாத பாடல் வரிகள்.


எங்கேயும் எப்போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Engeyum Eppothum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : காலம் சல்லாப காலம்…
உலகம் உல்லாச கோலம்…
இளமை ரத்தங்கள் ஊரும்…
உடலில் ஆனந்தம் ஏறும்…
இன்றும் என்றும் இன்பமயம்…

ஆண் : தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு…
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு…
வரவை மறந்து செலவு செய்து…
உயரப்பறந்து கொண்டாடுவோம்…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : காலை ஜப்பானில் காபி…
மாலை நியூயார்க்கில் கேப்ரேட்…
இரவில் தாய்லாந்தில் ஜாலி…
இதிலே நம்மக்கென வேலி…
இங்கும் எங்கும் நம்முலகம்…

ஆண் : உலகம் நமது பாக்கெட்டிலே…
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே…
இரவு பொழுது நமது பக்கம்…
விடிய விடிய கொண்டாடுவோம்…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

BGM

ஆண் : ஆடை இல்லாத மேனி…
அவன் பேர் அந்நாளில் ஞானி…
இன்றோ அது ஒரு ஹாபி…
எல்லோரும் இனிமேல் பேபி…
வெட்கம் துக்கம் தேவையில்லை…

ஆண் : தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு…
கம் ஆன் எவ்ரிபடி…
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு…
ஜாயின் மீ…

ஆண் : தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு…
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு…
கடவுள் படைத்த உலகமிது…
மனிதர் சுகத்தை மறுப்பதில்லை…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கம் ஆன் எவ்ரிபடி ஜாயின் டுகெதர்…

BGM


Notes : Engeyum Eppothum Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. எங்கேயும் எப்போதும் பாடல் வரிகள்.


மல்லிகப்பூ வாசத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & எம்.எஸ்.விஸ்வநாதன்எம்.எஸ்.விஸ்வநாதன்ராணுவவீரன்

Malligai Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி… ஆஹ்ஹ் ஏ…

ஆண் : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
மல்லுக்கட்ட தோணுதடி…

BGM

ஆண் : மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது கேளு…
தேகம் தீயெனவே காயுது நீ தொட்டுப் பாரு…

ஆண் : திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம்…
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு…

ஆண் : திருப்பதி லட்டாட்டம்… ஆ…
கருப்பட்டி வட்டாட்டம்… ஆஹ் ஆ…
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு…

ஆண் : முன்னாலே போகையிலே… அய்யோ…
முந்தானை ஆடயிலே… ஆ…
பின்னாலே ஓடுதய்யா என்னோட கண்ணு…

ஆண் : மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள்…
தாமரை மொட்டுக்கள் சந்தோசம் உண்டாக்குதே…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
மல்லுக்கட்ட தோணுதடி… ஹா…

BGM

ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு…

BGM

ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு…
பாடு மாலையிடும் மாப்பிள்ளை நான் என்று பாடு…

ஆண் : ஆத்தோரம் தீரத்திலே… ஆ…
காத்தாடும் நேரத்திலே… ஆ…
சேர்த்தாட நானும் வந்தேன் எங்கேடி போறே…

ஆண் : ஆளான காலம் முதல்… அய்யோ…
தாளாமல் ஏங்குகிறேன்…
அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன்…

ஆண் : ரத்தின கம்பள சித்திரை மேனியில்…
முத்திரை தந்திட மெத்தைகள் போடட்டுமா…

ஆண் : ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி… ஆஹ்ஹ் ஏ…

குழு : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்…
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே…


Notes : Malligai Poo Song Lyrics in Tamil. This Song from Raanuva Veeran (1981). Song Lyrics penned by Pulamaipithan. மல்லிகப்பூ வாசத்திலே பாடல் வரிகள்.


சொக்குப்பொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாமாவீரன் (1986)

Sokku Podi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

ஆண் : சொக்கிப் போன பின்னாலும்…
வெட்கம் ஏன்டி புள்ளி மானே…

பெண் : வழியே மறிச்சு கொடியே…
நீ வம்பிழுக்க வந்திருக்க…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

BGM

பெண் : வாழ வயசுலதான் வேதனை…
குழு : கொஞ்சமில்ல…
பெண் : மாமன் படைச்சுபுட்ட சாதனை…
குழு : பஞ்சமில்ல…

ஆண் : பொண்ணு விரிச்ச வல கண்ணிலே…
குழு : ஆமாம் சொல்லு…
ஆண் : இன்னும் எழுந்திருக்க கூடல…
குழு : அப்படி சொல்லு…

பெண் : நாளாக என் மேனி நூலாக போயாச்சு…
என்னாச்சு என் மாமா உன் பேச்சு வீணாச்சு…

ஆண் : தேனாச்சு உன் பேச்சு தேனோட பாலாச்சு…
நான் கேட்டு என் நெஞ்சு இப்போது பாழாச்சு…

பெண் : மாமா மாமா… ஆ…
கூட்டிக்கிட்டு வீட்டுக்குள் பூப்போட்டு…
சேர்ந்ததிப்போ தாளம் தட்டு…

ஆண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்…
ஒரு வேள இப்போ வந்திருச்சு…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

BGM

ஆண் : தனியா படுத்திருக்கேன் பாயிலே…
குழு : ஆமாம் புள்ளே…
ஆண் : துணையா எம் பக்கத்திலே வா புள்ளே…
குழு : ஆமாம் புள்ளே…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது தூங்கல…
குழு : தூங்கவில்ல…
பெண் : பருவம் படுத்துவது தாங்கல…
குழு : தாங்கவில்ல…

ஆண் : சொல்லாம கொள்ளாம அள்ளாம கிள்ளாம…
வெள்ளாம நான் போட்டேன் ஏன் புள்ள என்னாச்சு…

பெண் : பார்த்தாலும் பார்த்தீங்க கேட்டாலும் கேட்டீங்க…
ஆத்தாடி ஏதேதோ கூத்தாகி போயாச்சு…

ஆண் : மானே மானே… ஏ…
சின்னச் சிட்டு என்னத்தான் நீ தொட்டு…
இஷ்டப்பட்டு மல்லுக்கட்டு…

பெண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்…
ஒரு வேள இப்போ வந்திருச்சு…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

ஆண் : சொக்கிப் போன பின்னாலும்…
வெட்கம் ஏன்டி புள்ளி மானே…

பெண் : வழியே மறிச்சு கொடியே…
நீ வம்பிழுக்க வந்திருக்க…

ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…

BGM


Notes : Sokku Podi Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Gangai Amaran. சொக்குப்பொடி பாடல் வரிகள்.


சொன்னால்தானே தெரியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஎம்.எஸ்.விஸ்வநாதன்ராணுவவீரன்

Sonalthane Theriyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…

ஆண் : சொன்னால் தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…

BGM

பெண் : மான்விழி தங்கை மணமகளாக…
மாப்பிள்ளை பார்த்தாயே…
தேன்மொழி மங்கை திருமணம் காண…
சிந்தையில் மறந்தாயே…

பெண் : மான்விழி தங்கை மணமகளாக…
மாப்பிள்ளை பார்த்தாயே…
தேன்மொழி மங்கை திருமணம் காண…
சிந்தையில் மறந்தாயே…
சிந்தையில் மறந்தாயே…

ஆண் : பூமழை வான் மேகம் பூமியை மறக்காது…
பூமழை வான் மேகம் பூமியை மறக்காது…
காலங்கள் கனிந்தாலே இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ…
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ…

பெண் : கண்ணா உன்னை தெரியும்…
உன் காதல் வேஷம் புரியும்…
உனது சிரிப்பு மனதில் துடிப்பு…
இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு…

BGM

பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே…
குடும்பத்தை பாரிங்கே…
ஜோடிகளின்றி பறவைகள் கூட…
வாழ்வதுதான் எங்கே…

பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே…
குடும்பத்தை பாரிங்கே…
ஜோடிகளின்றி பறவைகள் கூட…
வாழ்வது தான் எங்கே…
வாழ்வது தான் எங்கே…

ஆண் : பறவையின் நிலை வேறு…
மனிதனின் கதை வேறு…
பறவையின் நிலை வேறு…
மனிதனின் கதை வேறு…

ஆண் : மனிதர்களினம் போலே…
பறவைகள் கடமையை அறியாது…
பறவைகள் கடமையை அறியாது…

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…

BGM

ஆண் : நதியினில் வெள்ளம் வருகிற போது…
நாணலை நீ பாரு…
நாணலை போலே வாழவும் தெரிந்தால்…
வாழ்க்கையில் துயரேது…
வாழ்க்கையில் துயரேது…

பெண் : நாணலும் நானில்லை நானொரு பெண்பிள்ளை…
வாலிபம் போனாலே வாழ்க்கையில் வசந்தமும் வாராது…
வாழ்க்கையில் வசந்தமும் வாராது

ஆண் : சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…


Notes : Sonalthane Theriyum Song Lyrics in Tamil. This Song from Raanuva Veeran (1981). Song Lyrics penned by Pulamaipithan. சொன்னால்தானே தெரியும் பாடல் வரிகள்.


வாழும் மட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம்இளையராஜாகாளி (1980)

Vaazhumattum Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

ஆண் : அட ஆடியில் செய்தவன்…
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா…
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்…
பின்னால் பாரடா…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

BGM

ஆண் : காலம் நம்மைப் பார்த்து கண்ணடித்தால்…
பதவி வரும்…
அதுவே மெதுவாக ஜாடை செய்தால்…
சிறையும் வரும்…

ஆண் : பலிக்கும் வரையில் மகராஜா…
ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம்…
சுக்கிரனோ சூரியனோ சனி பகவான்தானோ…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

BGM

ஆண் : கண்ணன் கம்சனைக் கொல்வதற்கு பிறப்பெடுத்தான்…
கந்தன் சூரனை வீழ்த்துதற்கு அவதரித்தான்…

ஆண் : நமக்கும் இதுதான் அவதாரம்… ஹஹா…
உன் பேரையும் என் பேரையும் ஊரார் சொன்னால்…
சந்திரனும் இந்திரனும் நடுங்கிட வேண்டாமா…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

BGM

ஆண் : அண்ணன் தம்பிகளும் நம்மை வெல்வதில்லை…
நம்மை தனித் தனியே எண்ணிக் கொள்வதில்லை…

ஆண் : ஒரு தாய் வயிற்றில் மகனானோம்…
சாலைகளே காலங்களே சொல்லுங்களே…
இருவரிலே ஒருவரையே காணுங்களே…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

ஆண் : அட ஆடியில் செய்தவன்…
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா…
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்…
பின்னால் பாரடா…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

BGM


Notes : Vaazhumattum Song Lyrics in Tamil. This Song from Kaali (1980). Song Lyrics penned by Kannadasan. வாழும் மட்டும் பாடல் வரிகள்.


காந்தி தேசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநான் சிகப்பு மனிதன்

Gandhi Desame Song Lyrics in Tamil


ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…

BGM

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

ஆண் : பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்…
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்…

ஆண் : தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…
தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…

BGM

ஆண் : காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்…
ஒரு சிலர் உரிமையில்லை…
ஒரு சிலர் உரிமையில்லை…

ஆண் : வளமுண்டு குறைவில்லை…
ஏழைக்கு நிறைவில்லை…
வறுமைக்கு வறுமை இல்லை…
வறுமைக்கு வறுமை இல்லை…

ஆண் : சாலையில் தனிமையில் அழகிய இளமயில்…
நடக்கவும் முடியவில்லை…
நடக்கவும் முடியவில்லை…

ஆண் : இளமையும் கரைந்தது இருபுறம் நரைத்தது…
வேலையும் கிடைக்கவில்லை…
வேலையும் கிடைக்கவில்லை…

ஆண் : ஜாதி என்கின்ற மாயப் பேய் ஒன்று…
ரத்தம் கேட்கின்றதே…
தர்மம் தப்பித்து கள்வன் கோட்டைக்குள்…
தஞ்சம் கேட்கின்றதே…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

BGM

ஆண் : இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்…
எல்லையில் நிறைந்திருப்பார்…
எல்லையில் நிறைந்திருப்பார்…

ஆண் : நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர்…
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…

ஆண் : அஹிம்சையைப் போதித்த தேசத்தில் ரத்தத்தின்…
ஆறுகள் ஓடுதடா… ஆறுகள் ஓடுதடா…

ஆண் : ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்…
வான் வரை ஏறுதடா…
வான் வரை ஏறுதடா…

ஆண் : விடுதலை வாங்க அன்று நாம் தந்த…
விலைகள்தான் கொஞ்சமா…
வேலியே இன்று பயிரை மேய்கின்ற…
நிலைமைதான் மாறுமா…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…

ஆண் : பதவியின் சிறைகளில்…
பாரதமாதா பரிதவிக்கிறாள்…
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்…
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்…

ஆண் : தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…
தாயை மீட்க்கவா தர்மம் காக்கவா…

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா…
நீதிமன்றமே நியாயம் இல்லையா…


Notes : Gandhi Desame Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (1985). Song Lyrics penned by Vairamuthu. காந்தி தேசமே பாடல் வரிகள்.


நாட்டுக்குள்ள நம்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & எஸ். பி. சைலஜாசந்திரபோஸ்விடுதலை (1986)

Nattukulla Namma Pathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

ஆண் : ஹேய்… நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி…
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி…

ஆண் : ஹேஹே… நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

BGM

ஆண் : நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி… ஹான்…
பெண் : நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு…

ஆண் : கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது…
பெண் : அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது…

ஆண் : கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி…
தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி… ஹா ஹான்…

குழு : நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க…
ஆண் : ஹோய்…
குழு : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

BGM

ஆண் : சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு… ஆஹான்…
பெண் : காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு…

ஆண் : தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா…
பெண் : அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு…

ஆண் : அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா…
பெண் : மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா…

ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி…
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…

BGM

ஆண் : வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா…
ஹா… வாள் எடுத்தால் தூள் பறக்கும்…
பெண் : சேதி சொல்லவா…

ஆண் : நம்ம முகம் பாத்துக்கோ…
சிம்மக் குரல் கேட்டுக்கோ…
இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ…

ஆண் : இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்…
பெண் : உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்…

ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

ஆண் : ஹேய்… நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : ஹா… அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க…

ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி…
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி…

ஆண் : ஹே ஹேய்… நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
பெண் : ஹேய்… அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க…

BGM


Notes : Nattukulla Namma Pathi Song Lyrics in Tamil. This Song from Viduthalai (1986). Song Lyrics penned by Pulamaipithan. நாட்டுக்குள்ள நம்மை பாடல் வரிகள்.


நிலவே முகம் காட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஎஜமான்

Nilave Mugam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு…
இளம் பூங்கொடியே இது தாய் மடியே…

பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு…
அணைத்தேன் உனையே இது தாய் மடியே…

ஆண் : நிலவே முகம் காட்டு…

BGM

பெண் : பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா…
இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா…

ஆண் : காலம் மாறும் கலக்கம் ஏனம்மா…
இரவில்லாமல் பகலும் ஏதம்மா…
நான் உன் பிள்ளை தானம்மா…

பெண் : நானும் கண்ட கனவு நூறய்யா…
எனது தாயும் நீங்கள் தானய்யா…
இனி உன் துணை நானய்யா…

ஆண் : எனை சேர்ந்தது கொடி முல்லையே…
இது போலே துணையும் இல்லையே…
இனி நீ என் தோளில் பிள்ளையே…

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…
பெண் : அணைத்தேன் உனையே இது தாய் மடியே…

BGM

ஆண் : சுமை போட்டு பேசும் ஊரென்றால்…
மனம் தவித்திடும் மானே…
இமை நீரும் கண்ணின் நீரென்றால்…
தினம் குடிப்பவன் நானே…

பெண் : மாலையோடு நடக்கும் தேரைய்யா…
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா…
உன்னை மீற யாரைய்யா…

ஆண் : மாமன் தோளில் சாய்ந்த முல்லையே…
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே…
நீ என் வாழ்வின் எல்லையே…

பெண் : இதை மீறிய தவம் இல்லையே…
இனி எந்தக் குறையுமில்லையே…
தினம் தீரும் தீரும் தொல்லையே…

பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு…
ஆண் : இளம் பூங்கொடியே இது தாய் மடியே…

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…


Notes : Nilave Mugam Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. நிலவே முகம் காட்டு பாடல் வரிகள்.


நானே என்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Naanae Endrum Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM

ஆண் : கண்ணை கட்டி என்னை காட்டில்விட்டால்…
அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு…
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு…
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு…

ஆண் : கண்ணை கட்டி என்னை காட்டில்விட்டால்…
அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு…
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு…
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு…

ஆண் : பூப் போல கையை கொண்டு…
போனாலே நன்மை உண்டு…
பூப் போல கையை கொண்டு…
போனாலே நன்மை உண்டு…

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM

ஆண் : மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி…
அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன…
வானை கீரி அந்த வைகுண்டத்தை…
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன…

ஆண் : மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி…
அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன…
வானை கீரி அந்த வைகுண்டத்தை…
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன…

ஆண் : தள்ளாடும் பேதை பெண்ணே…
வெள்ளாடு வேங்கை அல்ல…
தள்ளாடும் பேதை பெண்ணே…
வெள்ளாடு வேங்கை அல்ல…

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM


Notes : Naanae Endrum Raja Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. நானே என்றும் பாடல் வரிகள்.