பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | மலேசியா வாசுதேவன் | தேவா | அருணாச்சலம் |
Singam Ondru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…
ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
—BGM—
ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்…
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்…
சபதம் செய்து…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…
ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
—BGM—
ஆண் : பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான்…
குழு : முடிப்பான்…
ஆண் : மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான்…
குழு : உழைப்பான்…
ஆண் : சத்தியத்தின் பாதை வழி நடப்பான்…
குழு : நடப்பான்…
ஆண் : மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான்…
குழு : கொடுப்பான்…
ஆண் : துன்பம் அது முடிகிறதே…
இவன் சொன்னால் இரவும் விடிகிறதே…
ஆஹா… ஒரு வார்த்தையிலே…
அட ஆகாயம்தான் விடிகிறதே…
ஆண் : தீமை விலகிட நன்மை பெருகிட…
குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…
ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
—BGM—
ஆண் : பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான்…
குழு : இருப்பான்…
ஆண் : வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான்…
குழு : எடுப்பான்…
ஆண் : கெட்டவங்க முகமூடி கிழிப்பான்…
குழு : கிழிப்பான்…
ஆண் : நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான்…
குழு : மதிப்பான்…
ஆண் : பகையே நீ துள்ளாதே…
இவன் போகும் வழியில் நில்லாதே…
சீறும் சிங்கம் இவனல்லோ…
இவனை புழுவாய் நீ எண்ணாதே…
ஆண் : தீமை விலகிட நன்மை பெருகிட…
குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…
ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே… ஹேய்…
ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
—BGM—
ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்…
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்…
சபதம் செய்து…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…
ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…
ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே… ஹேய்… ஹாஹா…
—BGM—
Notes : Singam Ondru Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Vairamuthu. சிங்கம் ஒன்று பாடல் வரிகள்.