Tag Archives: Rajinikanth Hits

Rajinikanth Hits

சிங்கம் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்தேவாஅருணாச்சலம்

Singam Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…

BGM

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்…
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்…
சபதம் செய்து…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

BGM

ஆண் : பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான்…
குழு : முடிப்பான்…
ஆண் : மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான்…
குழு : உழைப்பான்…

ஆண் : சத்தியத்தின் பாதை வழி நடப்பான்…
குழு : நடப்பான்…
ஆண் : மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான்…
குழு : கொடுப்பான்…

ஆண் : துன்பம் அது முடிகிறதே…
இவன் சொன்னால் இரவும் விடிகிறதே…
ஆஹா… ஒரு வார்த்தையிலே…
அட ஆகாயம்தான் விடிகிறதே…

ஆண் : தீமை விலகிட நன்மை பெருகிட…
குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

BGM

ஆண் : பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான்…
குழு : இருப்பான்…
ஆண் : வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான்…
குழு : எடுப்பான்…

ஆண் : கெட்டவங்க முகமூடி கிழிப்பான்…
குழு : கிழிப்பான்…
ஆண் : நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான்…
குழு : மதிப்பான்…

ஆண் : பகையே நீ துள்ளாதே…
இவன் போகும் வழியில் நில்லாதே…
சீறும் சிங்கம் இவனல்லோ…
இவனை புழுவாய் நீ எண்ணாதே…

ஆண் : தீமை விலகிட நன்மை பெருகிட…
குழு : சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே… ஹேய்…

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…

BGM

ஆண் : உன்னோடு ரத்தம் சிந்த…
உண்மையுள்ள கூட்டம் உண்டு…
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்…
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்…
சபதம் செய்து…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே…

ஆண் : அதுக்கு நல்ல காலம்…
குழு : பொறந்துருச்சு…
ஆண் : நேரம்…
குழு : கனிஞ்சிருக்கு…

ஆண் : ஊரும்…
குழு : தெளிஞ்சிருக்கு…
ஆண் : உண்மை…
குழு : புரிஞ்சிருக்கு…

ஆண் : சிங்கம் ஒன்று புறப்பட்டதே… ஹேய்… ஹாஹா…

BGM


Notes : Singam Ondru Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Vairamuthu. சிங்கம் ஒன்று பாடல் வரிகள்.


ஆண் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதர்மதுரை (1991)

Aanenna Pennena Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

ஆண் : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : ஒன்னுக்கொன்னு ஆதரவு…
உள்ளத்திலே ஏன் பிரிவு…
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே…
பார்ப்பதிலே ஏன் பிரிவு…

ஆண் : பொன்னும் பொருள் போகும் வரும்…
அன்பு மட்டும் போவதில்லே…
தேடும் பணம் ஓடிவிடும்…
தெய்வம் விட்டுப் போவதில்லே…

ஆண் : மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஆ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா…
சொத்து சுகம் தேவை இல்லே…
பந்தம் விட்டு போச்சுதுன்னா…
வாழ்வதிலே லாபம் இல்லே…

ஆண் : எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா…
இன்றும் என்றும் சோகமில்லே…
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு…
காணும் சுகம் ஏதுமில்லே…

ஆண் : ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஅ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

குழு : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…


Notes : Aanenna Pennena Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆண் என்ன பாடல் வரிகள்.


தாழம்பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகை கொடுக்கும் கை

Thaazham Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

BGM

ஆண் : நடந்தா காய்ஞ்ச நிலம் செழிக்கும்…
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்…
கண்ட கண்ணுபடும்…

பெண் : பேசும் போது தாய பார்த்தேன்…
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்…

ஆண் : நெஞ்சத்திலே… ஏஏஏஏ…
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ…

பெண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

பெண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

—BGM—

பெண் : இனி நான் கோடி முறை பொறப்பேன்…
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்…
இது சத்தியமே…

ஆண் : நீரும் போனா மேகம் ஏது…
நீயும் போனா நானும் ஏது…

பெண் : என் உயிரே… ஏஏஏ…
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா…

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

பெண் : வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

BGM


Notes : Thaazham Poove Song Lyrics in Tamil. This Song from Kai Kodukkum Kai (1984). Song Lyrics penned by Pulamaipithan. தாழம்பூவே பாடல் வரிகள்.


நித்தம் நித்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்வாணி ஜெயராம்இளையராஜாமுள்ளும் மலரும்

Nitham Nitham Song Lyrics in Tamil


பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…

பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பச்சரிசி சோறு உப்பு கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு…
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை…
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது…
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பாவக்கா கூட்டு பருப்போட சேத்து…
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு…
சிறுகாலான் வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு…
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா…
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமைய்யா…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பழையதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு…
பொட்டுகள்ள தேங்கா போட்டறச்ச தொவயலு…
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்…
அதுக்கு இணை ஒலகத்துல இல்லவே இல்ல…
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல…

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு…
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு…
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க…
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க…

BGM


Notes : Nitham Nitham Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Gangai Amaran. நித்தம் நித்தம் பாடல் வரிகள்.


ஆசை கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

Aasai Kiliye Song Lyrics in Tamil


ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

BGM

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே… ஏஏ…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

ஆண் : மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
அடியே என் அருமை தவக்களையே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…

BGM

ஆண் : தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது…
வேப்பிலை அடிப்பேன் அம்மா…
தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது…
வேப்பிலை அடிப்பேன் அம்மா…

ஆண் : அடிப்பவன் இல்லாமல் அடங்காது குதிரை… ஆஆஆ…
மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை…
திமிரே அழகே அத்தையின் மகளே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளி… ஏய்…

BGM

ஆண் : கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது…
அன்புக்கு அர்த்தம் இல்லை… ஏ…
கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது…
அன்புக்கு அர்த்தம் இல்லை…

ஆண் : பாசத்தை நீ காட்டு பண்போடு பழகு… ஆஆஆ…
அன்பினில் விளையாடு சுகம் கோடி வளரும்…
பகை தீர உறவாடு என் மாமன் மகளே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
அடியே என் அருமை தவக்களையே…

ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…


Notes : Aasai Kiliye Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆசை கிளியே பாடல் வரிகள்.


மல்லிகை பூவுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்ஊர்க்காவலன்

Malligai Poovukku Kalyanam Song Lyrics in Tamil


BGM

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…

BGM

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…

ஆண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…

BGM

ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…

BGM

ஆண் : மின்னல் எங்க பொண்ண கண்டா…
கண்ணு கூசும் அம்மாடி…

பெண் : தென்றல் வந்து மாப்பிளைக்கு…
மாலை கட்டும் ஆத்தாடி…

ஆண் : எங்க பொண்ணு தங்கத்துல செஞ்ச செலையா…
பெண் : மாப்பிள்ளையும் வைரத்துல முத்தம் பதிப்பான்…

ஆண் : கோயில போலுங்க…
குழு : வீடு வெளங்க…
ஆண் : ஊரிலும் நாட்டிலும்…
குழு : பேரு வெளங்க…

பெண் : அன்பிலும் பண்பிலும்…
குழு : ஒன்னு கலந்து…
பெண் : ஆயிரம் ஜென்மங்கள்…
குழு : மீண்டும் இருந்து…

ஆண் : இன்றே போல என்றும் வாழ…
சொன்னோம் இங்கே நல் வாழ்த்து…

ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…

BGM

பெண் : ஜல்லி கட்டு காளையோட மல்லு கட்டும் வீரன்டி…
ஆண் : அள்ளி கட்டும் கொண்டைகுள்லே சிக்கிகிட்ட ஆத்தாடி…

பெண் : சிக்கிகிற ஆளே இல்ல ஆம்பள சிங்கம்… ஹா…
ஆண் : பாலும் பழம் தந்த பின்னே பாரடி தங்கம்… ஹா…

பெண் : மங்கள குங்குமம்…
குழு : நெத்தியில் வச்சா…
பெண் : மாப்பிள பையன…
குழு : நெஞ்சுல வெச்சா…

ஆண் : மன்மத பானத்தா…
குழு : கண்ணுல வெச்சான்…
ஆண் : மந்திர வேதத்த…
குழு : கட்டிலில் வெச்சான்…

பெண் : சொல்ல சொல்ல கண்ணுக்குள்ள…
வெட்கம் என்ன ராசாத்தி…

பெண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…

ஆண் : ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…

ஆண் & பெண் : மாலையும் மஞ்சளும்…
நூறு யுகம் வாழோணும்…

BGM


Notes : Malligai Poovukku Kalyanam Song Lyrics in Tamil. This Song from Oorkavalan (1987). Song Lyrics penned by Vaali. மல்லிகை பூவுக்கு பாடல் வரிகள்.


காவிரியே கவிக்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅடுத்த வாரிசு

Kaveriye Kavikuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…

பெண் : பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

BGM

பெண் : இருவர் ஒருவர் எனத்தானே…
உறவினில் இணைவோமே…

ஆண் : பருவம் கனிந்த புதுத்தேனே…
பழகிக் களிப்போமே…

பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம்…
வளர வளர சுகமே…

ஆண் : இனிக்கும் இதழில் அமுதம்…
பருக பருக சுகமே…

பெண் : ஆனந்தம் உல்லாசம்…
ஆண் : வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ…

பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

BGM

ஆண் : குளிரும் வாட்டுதடி பெண்ணே…
விலகி ஓடாதே…

பெண் : கொடியும் வளர்ந்து வரும் கண்ணா…
படரும் கிளை நீயே…

ஆண் : சிரித்து சிரித்து மயக்கும்…
புதுமைப் பதுமையே வா…

பெண் : அழைத்து அணைத்து வளைத்து…
ரசிக்கும் ரசிகனே வா…

ஆண் : ஆனந்தம் உல்லாசம்…
பெண் : வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…

ஆண் : காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…

பெண் : பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…

ஆண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…
ஆண் & பெண் : ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்…


Notes : Kaveriye Kavikuyile Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. காவிரியே கவிக்குயிலே பாடல் வரிகள்.


மன்னர் மன்னனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாமன்னன்

Mannar Mannanae Song Lyrics in Tamil


BGM

பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…

பெண் : எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்…
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்…
மன்னவா ஓ மன்னவா வா வா…

பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…

BGM

பெண் : நான் பணம் படைத்த…
பட்டத்து ராஜன் தவப்புதல்வி…
நீ திமிர் பிடித்த…
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்…

பெண் : ஆட்டம் போடு கூட்டம் போடு…
ஆடிபோகும் உன் ஆணவம்…
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற அல்லிராணி என் ஜாதகம்…

பெண் : என்னை பார்த்து எந்த ஆணும்…
இந்த நாளும் எந்த நாளும்…
என்னை பார்த்து எந்த ஆணும்…
வணங்கி வந்து நின்று…
வந்தனங்கள் தந்து செல்லணும்…

BGM

பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…

பெண் : எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்…
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்…
மன்னவா ஓ மன்னவா வா வா…

பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…


Notes : Mannar Mannanae Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. மன்னர் மன்னனே பாடல் வரிகள்.


சண்டி ராணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமன்னன்

Sandi Raniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

ஆண் : இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

BGM

ஆண் : என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை…
என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை…

ஆண் : என்ன ஆச்சு எங்கு போச்சு…
சின்ன ராணி உன் சாகசம்…
ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம்…
காட்டலாமா நீ என் வசம்…

ஆண் : ஓட்டும்போது ஒட்டுவேனே…
முட்டும் பொது முட்டுவேனே…
ஓட்டும் பொது ஒட்டுவேனே…
எதுக்கு வம்பு தும்பு…
என்னிடத்தில் மண்டி போடடி…

BGM

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

ஆண் : இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…


Notes : Sandi Raniye Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. சண்டி ராணியே பாடல் வரிகள்.


ஆசை நூறு வகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாஅடுத்த வாரிசு

Aasai Nooru Vagai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

BGM

ஆண் : முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள்…
முத்தமழை தேனாக… ஆஆஹா…
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம்…
உள்ளவரை நீயாடு…

ஆண் : ஆஹா… வா பெண்கள் நாலு வகை…
இன்பம் நூறு வகை வா வா…
ஆஹா… பெண்கள் நாலு வகை…
இன்பம் நூறு வகை வா வா

ஆண் : தினம் நீயே செண்டாகவே…
அங்கு நான்தான் வண்டாகுவேன்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…

BGM

ஆண் : என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை…
சொல்லித்தர நானுண்டு…
ஹே… பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம்…
அள்ளித்தர நீயுண்டு…

ஆண் : அந்த சொர்க்கம் மண்ணில் வரும்…
சொந்தம் கண்ணில் வரும் வா வா…
அந்த சொர்க்கம் மண்ணில் வரும்…
சொந்தம் கண்ணில் வரும் வா…

ஆண் : தினம் நீயே செண்டாகவே…
அங்கு நான்தான் வண்டாகுவேன்…

ஆண் : ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…

ஆண் : தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆண் : ஹே… ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா…


Notes : Aasai Nooru Vagai Song Lyrics in Tamil. This Song from Adutha Varisu (1983). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆசை நூறு வகை பாடல் வரிகள்.