ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே… ஹனுமான் உன்னை காக்க… சிறையில் உன்னை மீட்க… கடல் தாண்டி வந்தானம்மா… எதிர் போரை வெல்வானம்மா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
—BGM—
ஆண் : பாடி பாடி அழைக்கின்றேன்… ஜாடையாக சேதி சொல்வாய்… பாதை ஒன்று கண்டுகொள்ள… நீயும் பாடுவாய்… தயக்கம் என்ன கலக்கம் என்ன… தேவி நீ குரல் கொடு… ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
—BGM—
ஆண் : நேரம் பார்த்து நெருங்குவேன்… காவல் தாண்டி காக்க வந்தேன்… போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்… கவலை இல்லை மயக்கம் இல்லை… தேவி நீ குரல் கொடு…
ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே… ஹனுமான் உன்னை காக்க… சிறையில் உன்னை மீட்க… கடல் தாண்டி வந்தானம்மா… எதிர் போரை வெல்வானம்மா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
—BGM—
Notes : Sri Ramanin Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. ஸ்ரீராமனின் பாடல் வரிகள்.
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா… இளநெஞ்சம் தித்திக்கும்… இன்பங்கள் பொங்கட்டும்…
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா… இளநெஞ்சம் தித்திக்கும்… இன்பங்கள் பொங்கட்டும்…
பெண் : முத்திரை முத்தமிடு… என் மடியில் மெத்தையிடு… வித்தையை கத்துக் கொடு… அந்த விவரம் சொல்லிக் கொடு… கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா…
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டும்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்… பெண் : ஹா… ஆண் : இன்பங்கள்… பெண் : ஹா… ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…
—BGM—
பெண் : இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு… உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு… இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு… உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு…
ஆண் : தொட்ட இடம் அத்தனையும்… இன்ப வெள்ளம் பாயும்… துள்ளி வரும் கன்னி உடல்… எந்தன் கையில் சாயும்…
பெண் : இரவிலே உன் நினைவு… பகலிலே உன் கனவு… தூங்கிடாமல் தூங்க வேண்டும்… தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா…
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டும்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்… பெண் : ஹாஹ… ஆண் : இன்பங்கள்… பெண் : ஹா… ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…
—BGM—
ஆண் : பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்… இதழில் தாளம் போடு என்னுடலில் பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்… இதழில் தாளம் போடு என்னுடலில்…
பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா… தேனை தூவும் நேரம்… ஆண் : ஹான்…
பெண் : பக்கத்திலே கன்னி நிலா… உன் கண்ணில் போதை ஏறும்…
ஆண் : நவரசம் உன் விழியில்… மதுரசம் உன் இதழில்… கூந்தல் என்னும் பாயை போட்டு… தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா…
பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்… ஆண் : ஹா… பெண் : சிந்தட்டும்… ஆண் : ஹேய்… பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்… பெண் : ஹா… ஆண் : இன்பங்கள்… பெண் : ஹஹா… ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டும்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
பெண் : இளநெஞ்சம் தித்திக்கும்… இன்பங்கள் பொங்கட்டும்… ஹ்ம்ம்…
ஆண் : முத்திரை முத்தமிடு… என் மடியில் மெத்தையிடு…
பெண் : வித்தையை கத்துக் கொடு… அந்த விவரம் சொல்லிக் கொடு…
பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்… ஆண் : ஹேய்… பெண் : சிந்தட்டும்… ஆண் : ஹோ… பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்… பெண் : ஹா… ஆண் : இன்பங்கள்… பெண் : ஹ்ம்ம்… ஆண் : பொங்கட்டும்… பெண் : ஹா…
Notes : Idhazhengum Muthangal Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Pulamaipithan. இதழ் எங்கும்பாடல் வரிகள்.
பெண் : வா மாமா வா மாமா… வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா… மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு… தொட்டு தொட்டு பார்த்தா தீராது… ஹேய்… வாவா மாமா… வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
—BGM—
பெண் : போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது… போட்ட தண்ணி வேகம் போறாது… போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது… போட்ட தண்ணி வேகம் போறாது…
பெண் : ஒரு குலுக்கு ஒரு தளுக்கு… உடல் முழுக்க ஒரு சுளுக்கு… அதக் கேட்க நீதான் வாவா மாமா… வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா… வாவா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
பெண் : உன்னப் பார்த்த நேரம்… ஒரு பாட்டெடுத்து பாட தோணும்… உன் கண்ணப் பார்த்த நேரம்… நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்… சேத்து மேல நாத்து போல… நாத்து மேல குளிர்க்காத்து போல…
ஆண் : உன்னப் பார்த்த நேரம்… ஒரு பாட்டெடுத்து பாட தோணும்… உன் கண்ணப் பார்த்த நேரம்… நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்… சேத்து மேல நாத்து போல… நாத்து மேல குளிர்க்காத்து போல…
பெண் : உன்னப் பார்த்த நேரம்… ஒரு பாட்டெடுத்து பாட தோணும்… உன் கண்ணப் பார்த்த நேரம்… நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
—BGM—
ஆண் : ஒத்த விழியால பேசுற… ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற… சொப்பனத்தில் மூச்சு வாங்குற… சொல்ல முடியாம ஏங்குற…
பெண் : ஏனய்யா அந்த மாதிரி… ஏங்கணும் நடு ராத்திரி… தேனய்யா இந்த மாம்பழம்… தேவையா எடு சீக்கிரம்…
ஆண் : அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட… சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட…
பெண் : அதை விட்டு தள்ளு… என்னக் கட்டிக்கொள்ளு…
ஆண் : உன்னப் பார்த்த நேரம்… ஒரு பாட்டெடுத்து பாட தோணும்… ஹேய்… உன் கண்ணப் பார்த்த நேரம்… நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்… ஹேய்… சேத்து மேல நாத்து போல… நாத்து மேல குளிர்க்காத்து போல…
பெண் : உன்னப் பார்த்த நேரம்… ஒரு பாட்டெடுத்து பாட தோணும்… உன் கண்ணப் பார்த்த நேரம்… நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
—BGM—
பெண் : தென்னைமரக் கீத்து ஆடுது… தெக்குதெசை காத்து பாடுது… என்ன மெதுவாக தீண்டுது… உன்ன என்ன சேர தூண்டுது…
பெண் : என்னையா செய்யட்டும் பொண்ணு நான்… தூக்கத்த விட்டுது கண்ணுதான்…
ஆண் : ஒரு வேகம் ஆச்சா… ரொம்ப தாகம் ஆச்சா…
பெண் : உன்னப் பார்த்த நேரம்… ஆண் : ஹேய்… பெண் : ஒரு பாட்டெடுத்து பாட தோணும்… உன் கண்ணப் பார்த்த நேரம்… நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்… சேத்து மேல நாத்து போல… நாத்து மேல குளிர்க்காத்து போல…
ஆண் : உன்னப் பார்த்த நேரம்… ஒரு பாட்டெடுத்து பாட தோணும்… உன் கண்ணப் பார்த்த நேரம்… நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
Notes : Unna Paartha Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Vaali. உன்னப் பார்த்தபாடல் வரிகள்.