Tag Archives: Rajinikanth Hits

Rajinikanth Hits

பாட்ஷா பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாபாட்ஷா

Baasha Paaru Song Lyrics in Tamil


BGM

குழு : பாஷா… பாஷா… பாஷா… பாஷா…

BGM

ஆண் : யே பாட்ஷா பாரு பாட்ஷா பாரு…
பட்டாளத்து நடையை பாரு…
பகை நடுங்கும் நடையை பாரு…
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து…
போட்டு நடக்கும் புலிய பாரு…

ஆண் : பற்றி எரியும் நெருப்பு போல…
சுட்டெரிக்கும் விழிய பாரு…
ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட…
ராஜாங்கத்தின் மன்னன்தானடா…

ஆண் : இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…

BGM


Notes : Baasha Paaru Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. பாட்ஷா பாரு பாடல் வரிகள்.


ஸ்ரீராமனின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாப்ரியா

Sri Ramanin Song Lyrics in Tamil


ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM

ஆண் : பாடி பாடி அழைக்கின்றேன்…
ஜாடையாக சேதி சொல்வாய்…
பாதை ஒன்று கண்டுகொள்ள…
நீயும் பாடுவாய்…
தயக்கம் என்ன கலக்கம் என்ன…
தேவி நீ குரல் கொடு…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM

ஆண் : நேரம் பார்த்து நெருங்குவேன்…
காவல் தாண்டி காக்க வந்தேன்…
போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்…
கவலை இல்லை மயக்கம் இல்லை…
தேவி நீ குரல் கொடு…

ஆண் : ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…

BGM


Notes : Sri Ramanin Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. ஸ்ரீராமனின் பாடல் வரிகள்.


இதழ் எங்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஅதிசயபிறவி

Idhazhengum Muthangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…

பெண் : முத்திரை முத்தமிடு…
என் மடியில் மெத்தையிடு…
வித்தையை கத்துக் கொடு…
அந்த விவரம் சொல்லிக் கொடு…
கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

BGM

பெண் : இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு…
உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு…
இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு…
உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு…

ஆண் : தொட்ட இடம் அத்தனையும்…
இன்ப வெள்ளம் பாயும்…
துள்ளி வரும் கன்னி உடல்…
எந்தன் கையில் சாயும்…

பெண் : இரவிலே உன் நினைவு…
பகலிலே உன் கனவு…
தூங்கிடாமல் தூங்க வேண்டும்…
தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹாஹ…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

BGM

ஆண் : பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்…
இதழில் தாளம் போடு என்னுடலில்
பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்…
இதழில் தாளம் போடு என்னுடலில்…

பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா…
தேனை தூவும் நேரம்…
ஆண் : ஹான்…

பெண் : பக்கத்திலே கன்னி நிலா…
உன் கண்ணில் போதை ஏறும்…

ஆண் : நவரசம் உன் விழியில்…
மதுரசம் உன் இதழில்…
கூந்தல் என்னும் பாயை போட்டு…
தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா…

பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
ஆண் : ஹா…
பெண் : சிந்தட்டும்…
ஆண் : ஹேய்…
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

பெண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்… ஹ்ம்ம்…

ஆண் : முத்திரை முத்தமிடு…
என் மடியில் மெத்தையிடு…

பெண் : வித்தையை கத்துக் கொடு…
அந்த விவரம் சொல்லிக் கொடு…

பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
ஆண் : ஹேய்…
பெண் : சிந்தட்டும்…
ஆண் : ஹோ…
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பொங்கட்டும்…
பெண் : ஹா…


Notes : Idhazhengum Muthangal Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Pulamaipithan. இதழ் எங்கும் பாடல் வரிகள்.


வா மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாபாயும் புலி (1983)

Vaa Mama Song Lyrics in Tamil


BGM

பெண் : வாவா வாவா வா வாவா வா…
வாவா வாவா வா வா…

BGM

பெண் : வா மாமா வா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு…
தொட்டு தொட்டு பார்த்தா தீராது…
ஹேய்… வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…

BGM

பெண் : போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது…
போட்ட தண்ணி வேகம் போறாது…
போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது…
போட்ட தண்ணி வேகம் போறாது…

பெண் : கையும் காலும் பின்னிக் கொள்ள…
முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது…

பெண் : ஒரு குலுக்கு ஒரு தளுக்கு…
உடல் முழுக்க ஒரு சுளுக்கு…
அதக் கேட்க நீதான் வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…
வாவா மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…

BGM

பெண் : கூடு ஒண்ணு தேடுது…
குருவிக் குஞ்சு வாடுது…
கூட்டத்தாண்டி போகக் கூடாது..

பெண் : கூடு ஒண்ணு தேடுது…
குருவிக் குஞ்சு வாடுது…
கூட்டத்தாண்டி போகக் கூடாது…

பெண் : சின்ன சிட்டு உன்னத் தொட்டு…
ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு…

பெண் : ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க…
எண்ணம் துடிக்க என்று தவிக்க…
அதக் கேட்க நீதான் வாவா மாமா…
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா…

பெண் : மொட்டு விட்ட பூவு…
ஒடம்பெல்லாம் நோவு…
தொட்டு தொட்டு பார்த்தா தீராது…
ஹேய்… வா மாமா வாவா மாமா வாவா மாமா…


Notes : Vaa Mama Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. வா மாமா பாடல் வரிகள்.


உன்னப் பார்த்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாஅதிசயபிறவி

Unna Paartha Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

ஆண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

பெண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…

BGM

ஆண் : ஒத்த விழியால பேசுற…
ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற…
சொப்பனத்தில் மூச்சு வாங்குற…
சொல்ல முடியாம ஏங்குற…

பெண் : ஏனய்யா அந்த மாதிரி…
ஏங்கணும் நடு ராத்திரி…
தேனய்யா இந்த மாம்பழம்…
தேவையா எடு சீக்கிரம்…

ஆண் : அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட…
சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட…

பெண் : அதை விட்டு தள்ளு…
என்னக் கட்டிக்கொள்ளு…

ஆண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
ஹேய்… உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
ஹேய்… சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

பெண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…

BGM

பெண் : தென்னைமரக் கீத்து ஆடுது…
தெக்குதெசை காத்து பாடுது…
என்ன மெதுவாக தீண்டுது…
உன்ன என்ன சேர தூண்டுது…

ஆண் : ஆசைய அடைக் காக்குற…
யாரையோ எதிர்ப்பாக்குற…
காதல அள்ளி வீசுற…
காளைய கட்டப் பாக்குற…

பெண் : என்னையா செய்யட்டும் பொண்ணு நான்…
தூக்கத்த விட்டுது கண்ணுதான்…

ஆண் : ஒரு வேகம் ஆச்சா…
ரொம்ப தாகம் ஆச்சா…

பெண் : உன்னப் பார்த்த நேரம்…
ஆண் : ஹேய்…
பெண் : ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…

ஆண் : உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…


Notes : Unna Paartha Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Vaali. உன்னப் பார்த்த பாடல் வரிகள்.


ஆப்ப கடை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & பி.சுசீலாஇளையராஜாபாயும் புலி (1983)

Aappa Kada Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

BGM

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா…
உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா…

பெண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

BGM

ஆண் : சாப்பாடு இருக்கையிலே பசி ஏறுது…
தின்னாம பாத்தாலும் ருசி ஏறுது…

பெண் : சட்டியில் குறையாம இருக்குதையா…
என் ஆப்பையில் நீயாக எடுத்துகையா…

ஆண் : ஆக்கி வச்ச சோறு பாக்கி வச்சதாரு…
தின்ன தின்ன தீரவில்ல…
இன்னும் கொஞ்சம் வேணுமடி…

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

BGM

பெண் : ஆஹா… தைமாசம் தொறந்துபுட்டா நாள் பார்க்கணும்…
ஐயாவே நீ என்ன தோள் சேர்க்கணும்…

ஆண் : பிடிக்குள் அடங்காத அடிக்கரும்பே…
காய் பறிச்சா வலிக்காதா கொடி அரும்பே…

பெண் : கெட்டி மேளத்தோடு…
பட்டு பாய போடு…
கட்டில் சத்தம் கேட்ட பின்னே…
தொட்டில் சத்தம் கேட்கும் ஐயா…

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

BGM


Notes : Aappa Kada Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. ஆப்ப கடை பாடல் வரிகள்.


டார்லிங் டார்லிங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்பி.சுசீலாஇளையராஜாப்ரியா

Darling Darling Song Lyrics in Tamil


BGM

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…

பெண் : மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்…
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

BGM

பெண் : யாரும் சொல்லாமல் நானே…
ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன்…
மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா…
காவல் கொள்ள ஓடி வா…

பெண் : புது சுவை தரும் சுகம்…
சுகம் அதை நீ சொல்லவா…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

BGM

பெண் : காதல் இல்லாத வாழ்வில்…
என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் அன்பே…
மோகம் நெஞ்சுக்குள் வாடும் கண்ணா…
பாடம் சொல்ல ஓடி வா…

பெண் : மலர் எனும் உடல் தரும்…
மனம் அதை நீ கொண்டு போ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…

BGM

பெண் : காவல் இல்லாத நேரம்…
தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய்…
ஆடும் பொன்னூஞ்சல் ஆடு கண்ணா…
தேனை உண்ண ஓடி வா…

பெண் : கனி தரும் கொடி இவள்…
அணைத்திட பூஞ்சோலை வா…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…

பெண் : மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்…
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…


Notes : Darling Darling Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. டார்லிங் டார்லிங் பாடல் வரிகள்.


அக்கரைச் சீமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாப்ரியா

Akarai Cheemai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

ஆண் : புதுமையிலே மயங்குகிறேன்…
புதுமையிலே மயங்குகிறேன்…
அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

BGM

ஆண் : பார்க்க பார்க்க ஆனந்தம்…
பறவைப் போல உல்லாசம்…
வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்…

ஆண் : வெறும் பேச்சு வெட்டி கூட்டம்…
ஏதும் இல்லை இந்த ஊரில்…
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி…
கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
புதுமையிலே மயங்குகிறேன்…

BGM

ஆண் : சிட்டுப் போல பிள்ளைகள்…
தேனில் ஆடும் முல்லைகள்…
துள்ளி துள்ளி மான்கள் போல…
ஆடும் உற்சாகம்…

ஆண் : தினம் தோறும் திருநாளே…
சுகம் கோடி மனம் போல…

ஆண் : சீனர் தமிழர் மலாய மக்கள்…
உறவினர் போல அன்புடன் நட்புடன்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…

BGM

ஆண் : மஞ்சள் மேனி பாவைகள்…
தங்கம் மின்னும் அங்கங்கள்…
காவியத்தில் வார்த்தை இல்லை…
உன்னைப் பாராட்ட…

ஆண் : நடை பார்த்து மயில் ஆடும்…
மொழி கேட்டு கிளி பேசும்…

ஆண் : கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன்…
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்…
வாழும் சிங்கப்பூர்…

ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே…
மனம் ஆட கண்டேனே…
புதுமையிலே மயங்குகிறேன்…

BGM


Notes : Akarai Cheemai Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அக்கரைச் சீமை பாடல் வரிகள்.


என் உயிர் நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & ஜென்சி அந்தோணிஇளையராஜாப்ரியா

En Uyir Neethane Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…

பெண் : என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…

ஆண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : பூங்கொடி தள்ளாட…
பூவிழி வண்டாட…
காதலை கொண்டாட…
ஆசையில் வந்தேனே…

BGM

பெண் : பூங்கொடி தள்ளாட…
பூவிழி வண்டாட…
காதலை கொண்டாட…
ஆசையில் வந்தேனே…

பெண் : நீ தந்த சொந்தம் மாறாதே…
நான் கண்ட இன்பம் தீராதே…

பெண் : உன்னருகில் உன் நிழலில்…
உன் மடியில் உன் மனதில்…
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட…
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே…

BGM

பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட…
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே…

பெண் : நீ கொஞ்சும் உள்ளம் தேனாக…
நான் கொள்ளும் இன்பம் நூறாக…

பெண் : என்னருகில் புன்னகையில்…
கண்ணுறங்கும் மன்னவனே…
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…


Notes : En Uyir Neethane Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. என் உயிர் நீதானே பாடல் வரிகள்.


தலைமகனே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅருணாச்சலம்

Thalai Magane Song Lyrics in Tamil


BGM

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

BGM

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
உன் தந்தை தெய்வம்தானடா…
உன் தந்தை தெய்வம்தானடா…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

BGM

ஆண் : ஹே… மேகங்கள் அதுபோல…
சோகங்கள் கலைந்தோடும்… ஆஹா…
நீ போகும் பாதையெல்லாம்…
நியாயங்கள் சபையேறும்…

ஆண் : எந்நாளும் உன்னோடு…
உன் அன்னை மனம் வாழும்…
தெய்வங்கள் அருளோடு…
திசையாவும் மலர் தூவும்…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே… ஏஏஏ…

BGM


Notes : Thalai Magane Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Kalidasan. தலைமகனே கலங்காதே பாடல் வரிகள்.