Tag Archives: L. R. ஈஸ்வரி

சிந்து நதியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்டி.எம். சௌந்தரராஜன், L.R. ஈஸ்வரி & ஜே.வி.ராகவுலுஎம்.எஸ். விஸ்வநாதன்கை கொடுத்த தெய்வம்

Sindhu Nadhiyin Song Lyrics in Tamil


ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…

BGM

ஆண் : சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…
ஆண் & பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…

ஆண் : மமதா வேதம் மாயனி மதுபாசம்…
ஆண் & பெண் : மமதாஅவேதம் மாயனி மதுபாசம்…
மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்…

BGM

ஆண் : நீ கண் கனராகம்…
பெண் : நீ மதி அனுராகம்…
ஆண் : மன ஈ வைபோகம்…
பெண் : பகுதன் அலையோகம்…

ஆண் : வளபுலபுகுலாசம்…
பெண் : நரபுல தராசம்…
ஆண் : வஹிதின அவகாசம்…
பெண் : சா நலிவுலு ஆவேசம்…

BGM

ஆண் : சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…
சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…

ஆண் : வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM


Notes : Sindhu Nadhiyin Song Lyrics in Tamil. This Song from Kai Kodutha Deivam (1964). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathiyar. சிந்து நதியின் பாடல் வரிகள்.


இனிமை நிறைந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & L.R.ஈஸ்வரிஎம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Inimai Niraindha Ulagam Song Lyrics in Tamil


பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

பெண் : அட மன்னாதி மன்னன்மார்களே…
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே…
அட மன்னாதி மன்னன்மார்களே…
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே…

பெண் : பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள்…
பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்…

BGM

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ…
உனக்கா சொல்லித் தரணும்… ஆஆ…
இதுதான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்…
இனி யார் சொந்தம் வரணும்… ஏஏ…

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ…
உனக்கா சொல்லித் தரணும்… ஹோஹோ ஓஓ…
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்…
இனி யார் சொந்தம் வரணும்…

ஆண் : இடை தங்கம் நடை வைரம்…
இதழ் பவழம் நகை முத்து…
நீ விண்ணுலகம் பூந்தோட்டமா… ஆஆ…

பெண் : பருவம் ராகங்கள் அழகே கானங்கள்…
சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள்…

BGM

ஆண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

BGM

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்…
மூணும் மூணும் பொண்ணுங்க… ஆஆ…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு…
மூணுக்கும் நாலரை கண்ணுங்க… ஆஆஅ ஹேஹே…

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்…
மூணும் மூணும் பொண்ணுங்க…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு…
மூணுக்கும் நாலரை கண்ணுங்க…

ஆண் : ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு…
அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை…
ஒருத்தி பி.ஏ.யாம் ஒருத்தி எம்.ஏ.யாம்…
இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம்…

BGM

பெண் : ஆஹா… இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

BGM


Notes : Inimai Niraindha Ulagam Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. இனிமை நிறைந்த பாடல் வரிகள்.


சக்தி வந்தாளடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரிடி.கே.ராமமூர்த்திசக்தி லீலை

Sakthi Vandhaladi Song Lyrics in Tamil


பெண் : சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

பெண் : சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

பெண் : பக்தி கொண்டாயடி…
உன்னை பெண்ணாக்கி தாயாக்கி…
எல்லாமும் பொய்யாக்கி முன்னாலே நின்றாளடி…

பெண் : சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

BGM

பெண் : அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே…
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே…
அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே…
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே…

பெண் : காற்றடிப்பதும் மழை பொழிவதும்…
இடிஇடிப்பதும் யாராலே…
ஜனனமென்பதும் மரணமென்பதும்…
உலகில் வந்தது யாராலே…

பெண் : சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

BGM

பெண் : விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த…
மெய்ப்பொருள் சக்தியடி…

BGM

பெண் : பெண்ணிலிருந்து பெண்ணை நடத்தும்…
அற்புத சக்தியடி…

—BGM—

பெண் : பிள்ளை வடிவை உள்ளே வைத்தவள்…
அன்னை சக்தியடி…

BGM

பெண் : இல்லை என்று கேட்டால் வழங்கும்…
எல்லை சக்தியடி…

BGM

பெண் : சாந்தமும் நானே…
கோபமும் நானே…
தேவியும் நானே…
காளியும் நானே…

BGM

பெண் : சாந்தமும் நானே… கோபமும் நானே…
தேவியும் நானே… காளியும் நானே…
காளியும் நானே… காளியும் நானே…
காளியும் நானே… காளியும் நானே…


Notes : Sakthi Vandhaladi Song Lyrics in Tamil. This Song from Shakthi Leelai (1972). Song Lyrics penned by Kannadasan. சக்தி வந்தாளடி பாடல் வரிகள்.


Unga Ponnaana Kaigal Song Lyrics in Tamil

உங்க பொன்னான கைகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ், L.R. ஈஸ்வரி & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Unga Ponnaana Kaigal Song Lyrics in Tamil


ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…

BGM

ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

BGM

ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா ஹோய்…
சந்தேகம்தானா…

BGM

ஆண் : சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும்…
திண்டாட்ட படலாமா… ஹோய்…
தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள்…
கார் ஓட்ட வரலாமா…

ஆண் : சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும்…
திண்டாட்ட படலாமா… ஹோய்…
தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள்…
கார் ஓட்ட வரலாமா…

ஆண் : கட்டான மேனி…
கலங்கிட குலுங்கிட வேலை செய்யலாமா…
இது நாகரீகமா போற வேகமா…
நானும் வரலாமா… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

BGM

ஆண் : ஆணான படிப்பு நீ படித்தாலும்…
அதுகது துணை வேணும்…
கோடான கோடி பணமிருந்தாலும்…
கும்பிட்டு விழவேணும்…

ஆண் : ஆணான படிப்பு நீ படித்தாலும்…
அதுகது துணை வேணும்…
கோடான கோடி பணமிருந்தாலும்…
கும்பிட்டு விழவேணும்…

ஆண் : கொஞ்சாத கிளியும் கூவாத குயிலும்…
உலகினில் கிடையாது…
இந்த கோபம் ஆகுமோ போக முடியுமா…
நான்தான் விடுவேனா… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

BGM

ஆண் : கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும்…
முன்னாலே வருவேனே… ஹோய்…
கல்யாண தேரில் உல்லாச ஊரில்…
ஊர்வலம் வருவேனே…

ஆண் : கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும்…
முன்னாலே வருவேனே… ஹோய்…
கல்யாண தேரில் உல்லாச ஊரில்…
ஊர்வலம் வருவேனே…

ஆண் : இந்த அத்தானை பார்த்து…
மாமா என்றாலும் துடிப்பேனே…
இந்த அத்தானை பார்த்து…
மாமா என்றாலும் துடிப்பேனே…
அந்த வேலை போனதில்…
இந்த சேவையில் காலத்தை கழிப்பேனே… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

BGM


Notes : Unga Ponnaana Kaigal Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. உங்க பொன்னான கைகள் பாடல் வரிகள்.


நெஞ்சத்தை அள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ், L.R. ஈஸ்வரி & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Nenjathai Alli Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM

ஆண் : என்றென்றும் சொந்தமில்லையோ…
என் நெஞ்சம் உனதில்லையோ…
ஒன்றென்று வந்ததல்லவோ…
இன்னொன்று எங்கு வருமோ…

ஆண் : ஓ… உடலில் நீயும் உயிரில் நானும்…
படரும் கொடியல்லவோ… ஓஹோ ஹோய்…

BGM

ஆண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM

பெண் : வா என்று சொல்லும் முன்னமே…
சம்மதம் அங்கு வருமே…
தா என்று கேட்கும் முன்னமே…
தேன் இதழ் கொஞ்ச வருமே…

பெண் : மணக்கும் பூவில் தெளிக்கும் தேனை…
சுவைக்க தடையுமுண்டோ… ஓஹோ ஹோய்…

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM

ஆண் & பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM


Notes : Nenjathai Alli Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. நெஞ்சத்தை அள்ளி பாடல் வரிகள்.


மலரென்ற முகமின்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரி & எம்.எஸ்.ராஜுஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Malarendra Mugamondru Song Lyrics in Tamil


BGM

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…

BGM

பெண் : ஆடிடும் சின்ன உடல்…
பாடிடும் வண்ண இதழ்…
ஆடிடும் சின்ன உடல்…
பாடிடும் வண்ண இதழ்…

பெண் : அஞ்சிடும் வஞ்சி இடை…
கெஞ்சிடும் பிஞ்சு நடை…
அஞ்சிடும் வஞ்சி இடை…
கெஞ்சிடும் பிஞ்சு நடை…

பெண் : அல்லி தண்டு வெள்ளி தண்டை…
முத்து செண்டு கன்னங்கள்…
மின்னல் என்று மின்னகண்டு…
துள்ளி செல்லும் எண்ணங்கள்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…

BGM

பெண் : பொன்மகள் காதல் அன்னம்…
பூமகள் கண்கள் மின்னும்…
பொன்மகள் காதல் அன்னம்…
பூமகள் கண்கள் மின்னும்…

பெண் : நெஞ்சமே துள்ளும் வண்ணம்…
கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம்…
நெஞ்சமே துள்ளும் வண்ணம்…
கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம்…

பெண் : எள்ளுப்பூவும் முல்லைப்பூவும்…
சேர்ந்து வந்த கன்னிப்பூ…
கொள்ளை கொள்ள இங்கு வந்தால்…
கோலம் கொள்ளும் தாழம்பூ…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

BGM


Notes : Malarendra Mugamondru Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. மலரென்ற முகமின்று பாடல் வரிகள்.


ஏழுமலை நாங்க வாழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்L. R. ஈஸ்வரிகுன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Ezhumalai Naanga Vazhum Song Lyrics in Tamil


பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…
ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…

பெண் : அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா… ஹான்…
அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…

BGM

பெண் : வசந்தகால மண்டபத்தில் வந்தது யாரு…
அவன் வடிவழகில் தன் மனதை தந்தது யாரு…
வசந்தகால மண்டபத்தில் வந்தது யாரு…
அவன் வடிவழகில் தன் மனதை தந்தது யாரு…

பெண் : ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு…
ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு…
உன்னை சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு…
சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு…

பெண் : அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா… ஹான்…
அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…

BGM

பெண் : கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா…
கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா…
நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா…
நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா…

பெண் : புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா…
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா…
உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா…
உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா…

பெண் : அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா… ஹான்…
அம்மாடி அம்மா… அம்மாடி அம்மா…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…

பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை…


Notes : Ezhumalai Naanga Vazhum Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. ஏழுமலை நாங்க வாழும் பாடல் வரிகள்.


உக்கடத்து பப்படமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு, L.R. ஈஸ்வரி & தேனி குஞ்சரம்மாள்ஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Ukkadathu Papadame Song Lyrics in Tamil


பெண் : மருத மலை அடிவாரம்…
அருள்குமரன் அவதாரம்…
ஒப்பணகார வீதியிலே…
சொப்பன சுந்தரி போறாளே…
பொன்னி மனசு கெட்டு போச்சு…
கண்ணுக்குள்ள காதல் ஆச்சு…

BGM

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளுகிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

ஆண் : அவினாசி…
குழு : ஷப்பா…
ஆண் : அம்மணியே…
குழு : ஷப்பா…
ஆண் : என்றே பேச்ச மீற வேணாம்…

ஆண் : கண்ண பாத்து…
குழு : ஷப்பா…
ஆண் : கலர பாத்து…
குழு : ஷப்பா…
ஆண் : காதலுன்னு நம்ப வேணாம்…

BGM

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

குழு : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

BGM

குழு : சோனி சோனியே…
லங்கா ஹோனியே…

BGM

குழு : சோனி சோனியே…
லங்கா ஹோனியே…

BGM

ஆண் : லைட்டா நீ சிரிச்சாலே லைட் ஹவுஸ பாத்தேன்னு…
சும்மாவே சுத்துவானே ரீலு…
லேசா நீ பாத்தாலும் ரோசா பூ பூக்குதுன்னு…
காதுல தானே வைப்பானே பூவு…

ஆண் : கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்…
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்…

BGM

ஆண் : கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்…
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்…

ஆண் : அயே யம்மா யம்மா…
குழு : எதுக்கு எம்மா…
ஆண் : சும்மா சும்மா…
குழு : இழுக்குதம்மா…

ஆண் : உரிக்க உரிக்க ஒன்னுலேம்மா…
காதல் ஒரு வெங்காயமா…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

BGM

குழு : ஜிங்குலு ஜிங்குலு பானா…
அடி அம்சலக்கா ஜோனா…
இந்த மண்டை காஞ்சதால…
இவ கேக்குறாலே மாலை…

குழு : ஒரு மாலை… ஒரு மாலை…
ஒரு மாலை… ஒரு மாலை…

BGM

ஆண் : அஞ்சுனா ஆறு வரும்…
பஞ்சுனா நூலு வரும்…
நெஞ்சுனா ஆசை வரும் அம்மணி…

ஆண் : ஆறுனா சிறுவாணி…
ஆச்சின்னா பொள்ளாச்சி…
லவ்ன்னா பொய்யாச்சு கேளு நீ…

ஆண் : தெரியாத பயன லவ் பண்ணாத…
பொறம்போக்கு நிலத்ததான் நீ நம்பாத…

BGM

ஆண் : தெரியாத பயன லவ் பண்ணாத…
பொறம்போக்கு நிலத்ததான் நீ நம்பாத…

ஆண் : யம்மா யம்மா…
குழு : பொன்னி யம்மா…
ஆண் : காதலுன்னா…
குழு : வெண்ணியம்மா…

ஆண் : அப்பன் ஆத்தா பாத்து வைக்கும்…
மாப்பிள்ளையை கட்டிக்கமா…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…
பெண் : கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…
பெண் : போரு…

ஆண் : அவினாசி… ஆ…
அம்மணியே… ஆ…
என்ற பேச்ச மீற வேணாம்…
பெண் : சொல்லு…

ஆண் : கண்ண பாத்து… ஆ…
கலர பாத்து… ஆ…
காதலுன்னு நம்ப வேணாம்…
பெண் : ஆமா ராசா…

BGM

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…


Notes : Ukkadathu Papadame Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Na. Muthukumar. உக்கடத்து பப்படமே பாடல் வரிகள்.


நாடோடி நாடோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா, ஏ.எல்.ராகவன் & L.R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்அன்பே வா

Nadodi Nadodi Song Lyrics in Tamil


ஆண் : ஏய்…
குழு : ஏய்…
ஆண் : நாடோடி…
குழு : நாடோடி…
ஆண் : போக வேண்டும் ஓடோடி…
குழு : ஓடோடி…

ஆண் : ஏ…
குழு : ஏ…
ஆண் : வாயாடி…
குழு : வாயாடி…
ஆண் : போக வைப்போம் போராடி…
குழு : போராடி…
ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…

BGM

ஆண் : வச்சா குடுமி அடிச்சா மொட்டை…
எல்லாம் எங்கள் கையிலே…
பிடிச்சா பைத்தியம் முடிச்சா வைத்தியம்…
எல்லாம் எங்கள் பையிலே…

ஆண் : மந்திரவாதி தந்திரவாதி எந்திரவாதி என்ற ஜாதி…
எங்களோடு போட்டி போட வா…
நீ கால் மடக்கி கை மடக்கி மூச்சடிக்கி பேச்சடிக்கி…
எங்களோடு ஆட்டம் ஆட வா…

ஆண் : ஹேய்… எந்த ஊர்… என்ன பேர்…
எந்த காலேஜ்… என்ன க்ரூப்…

ஆண் : ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா…
டெஸ்ட் மேட்ச் புரியுமா…
ஆட்டம் ஆடி வழக்கமா…
பாட்டு பாடி பழக்கமா…
கவிஞனா… ரசிகனா…
கம்பனா… கொம்பனா நீ…

ஆண் : வாட் எ லக்கி டே…
குழு : வாட் எ லக்கி டே…
வாட் எ லக்கி டே…

பெண் : ஹேய்…
குழு : ஹேய்…
பெண் : நாடோடி…
குழு : நாடோடி…
பெண் : போக வேண்டும் ஓடோடி…
குழு : ஓடோடி…

பெண் : ஹே ஹே…
குழு : ஹே ஹே…
பெண் : வாயாடி…
குழு : வாயாடி…
பெண் : போக வைப்போம் போராடி…
குழு : போராடி…
ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…

பெண் : சிரிச்சா சிரிப்போம்…
மொறச்சா மொறைப்போம்…
எல்லாம் எங்கள் கண்ணிலே…

பெண் : நெனைச்சா நெனைப்போம்…
மறந்தா மறப்போம்…
எல்லாம் எங்கள் நெஞ்சிலே…

பெண் : ஆ… ராமன் என்ன பீமன் என்ன…
கண்ணன் என்ன மன்னன் என்ன…
பெண்களோடு போட்டி போட வா…

பெண் : ஆ… தேன் இருக்கும் மொழி இருக்கும்…
மீன் இருக்கும் விழி இருக்கும்…
எங்களோடு ஆட்டம் ஆட வா…

ஆண் : வாட் எ லக்கி டே…
குழு : வாட் எ லக்கி டே…
வாட் எ லக்கி டே…

ஆண் : புலியை பார் நடையிலே…
புயலை பார் செயலிலே…
புரியும் பார் முடிவிலே…
விரட்டினால் முடியுமா…
மிரட்டினால் படியுமா…

ஆண் : உலகில் உள்ள நாடுகளில்…
என் கண்கள் படாத இடம் இல்லை…
உங்களை போல கும்பலும் கூச்சலும்…
பார்வையில் இதுவரை படவில்லை…

குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : புலியை பார் நடையிலே…
புயலை பார் செயலிலே…
புரியும் பார் முடிவிலே…
விரட்டினால் முடியுமா…
மிரட்டினால் படியுமா…

BGM

ஆண் : உங்கள் ஊர்… எந்த ஊர்…
அந்த ஊர் எனது ஊர்…
நான் யார் தெரியுமா…
எடுத்து சொன்னால் புரியுமா…

ஆண் : கண்ணெடுத்து பாருங்கள்…
காதெடுத்து கேளூங்கள்…
நல்லவருக்கு நல்லவன்…
கெட்டவருக்கு கெட்டவன் நான்…

BGM

ஆண் : ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்…

BGM

ஆண் : ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்…
டெஸ்ட் மேட்ச் பாருங்கள்…
நானும் அன்று மாணவன்…
நாலும் கற்று தெரிந்தவன்…
பறவை போல் பறந்தவன்…
கவலைகள் மறந்தவன் நான்…

ஆண் : ஏய்…
குழு : ஏய்…
ஆண் : நாடோடி…
குழு : நாடோடி…
ஆண் : போக வேண்டும் ஓடோடி…
குழு : ஓடோடி…

ஆண் : வெவ்வே…
குழு : வெவ்வே…
ஆண் : வாயாடி…
குழு : வாயாடி…
ஆண் : போக வைப்போம் போராடி…
குழு : போராடி…
ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…


Notes : Nadodi Nadodi Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. நாடோடி நாடோடி பாடல் வரிகள்.


கோபியரே கோபியரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்கிருஷ்ணன் பாடல்கள்

Gopiyare Gopiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

பெண் : வேங்கடத்து மலைதனிலே வெண்முகிலாய் மாறுங்களே…
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

குழு : ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

பெண் : வேங்கடத்து மலைதனிலே வெண்முகிலாய் மாறுங்களே…
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே…
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…

குழு : பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…

பெண் : நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே…
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…
சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்…
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

குழு : மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

பெண் : சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்…
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : ஆழிமழைக் கண்ணன் அவன்…
அழகுநகை மன்னன் அவன்…
தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

குழு : தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

பெண் : ஆழிமழைக் கண்ணன் அவன்…
அழகுநகை மன்னன் அவன்…
தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

பெண் : நாடிவரும் அன்னையர்க்கு…
நவநீத கிருஷ்ணன் அவன்…
நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

குழு : நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

பெண் : நாடிவரும் அன்னையர்க்கு…
நவநீத கிருஷ்ணன் அவன்…
நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM


Notes : Gopiyare Gopiyare Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kannadasan. கோபியரே கோபியரே பாடல் வரிகள்.