Tag Archives: ஹரிணி

april-madhathil-song-lyrics-in-tamil

ஏப்ரல் மாதத்தில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிதேவாவாலி

April Madhathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சே லவ்… சே லவ்… சே லவ்… சே லவ்…

குழு : சே லவ்… சே லவ்…

குழு : டாரா ராரிரா டாரா ராரிரா…
டாரா ராரிரா டர ரர டாரா…
ராரிரா நிலா…
டாரா ராரிரா நிலா…
டாரா ராரிரா டாரா ராரா

ஆண் : ஏப்ரல் மாதத்தில்…
ஓர் அர்த்த ஜாமத்தில்…
என் ஜன்னல் ஓரத்தில்…
நிலா நிலா…

ஆண் : கண்கள் கசக்கி…
நான் துள்ளி எழுந்தேன்…
அது காதில் சொன்னது…
ஹலோ ஹலோ…

ஆண் : நிலா நிலா கைவருமா…
இல்லை இல்லை கை சுடுமா…

BGM

பெண் : இதயம் திருடுதல் முறையா…
அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா… இல்லையா…

ஆண் : முத்தத்தில் கசையடி நூறு…
அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா… இல்லையா…

BGM

பெண் : நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண…
தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா…
தப்பித்து நாடு தாண்டி செல்வாயா…

ஆண் : இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில்…
குதித்து நான் சாகமாட்டேனா…
குமரி நீ சொல்லி மறுப்பேனா…

குழு : டாரா ராரிரா டாரா ராரிரா…
டாரா ராரிரா டர ரர…
நிலா நிலா கை வருமா…
இல்லை இல்லை கை சுடுமா…

BGM

குழு : காதில் குத்தாதே காதில் குத்தாதே…
காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே…
காதில் குத்தாதே காதில் குத்தாதே…
காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே…

பெண் : மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால்…
ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய்… பிடிப்பாய்…

ஆண் : மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து…
அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன்… பிடிப்பேன்…

பெண் : ஹே கிள்ளாதே…

ஆண் : என்னை கொல்லாதே…
உன் பார்வையில் பூத்தது நானா…

பெண் : சுடு கேள்வி கேட்டாலும் பணி வார்த்தை சொல்கின்றாய்…
என் நெஞ்சு மசியாது தெரியாதா…
கண்ணாடி வளையாது தெரியாதா…

ஆண் : கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு…
தன் காதல் அது சொல்லும் தெரியாதா…
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா…

BGM

பெண் : ஏப்ரல் மாதத்தில்…
ஓர் அர்த்த ஜாமத்தில்…
என் ஜன்னல் ஓரத்தில்…
நிலா நிலா…

ஆண் : கண்கள் கசக்கி…
நான் துள்ளி எழுந்தேன்…
அது காதில் சொன்னது…
ஹலோ ஹலோ…

பெண் : நிலா நிலா கைவருமே…
தினம் தினம் சுகம் தருமே…

BGM


Notes : April Madhathil Song Lyrics in Tamil. This Song from Vaali (1999). Song Lyrics penned by Vairamuthu. ஏப்ரல் மாதத்தில் பாடல் வரிகள்.


ஆழி மழைக்கண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆண்டாள் பாசுரம்ஹரிணிஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

Aazhi Mazhai Kanna Song Lyrics in Tamil


பெண் : ஆழி மழைக்கண்ணா…
ஒன்று நீ கை கரவேல்…
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி…

பெண் : ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து…
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்…

பெண் : ஆழிபோல் மின்னி ஆழிபோல் மின்னி…
வலம்புரிபோல் நின்றதிர்ந்து…
தாழாதே சார்ங்கம்…
உதைத்த சரமழைபோல்…

பெண் : வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்…
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்…

BGM


Notes : Aazhi Mazhai Kanna Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan Part 2 (2023). Song Lyrics penned by Andal Pasuram. ஆழி மழைக்கண்ணா பாடல் வரிகள்.


வீரா ராஜா வீர

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளங்கோ கிருஷ்ணன்ஷங்கர் மகாதேவன், கே.எஸ். சித்ரா & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

Veera Raja Veera Lyrics in Tamil


ஆண்கள் : காணீரோ நீர் காண்…
சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ…
ஓ அழகிய பூவே செல்லடியோ…
மலரிடு போ சகி…

ஆண்கள் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…
வீழா சோழ வீர…
சீரார் ஞாலம் வாழ…
வாராய் வாகை சூட…

ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர…
மாறா காதல் மாற…
பூவோர் ஏங்கும் தீர…
பாவோர் போற்றும் வீர…

ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க…
பருதோல் புவி தாங்க…
வளமாய் எமை ஆழ…
வருவாய் தனம் ஏற…
ஆயிரம் வேளம் போல…
போர்க்களம் சேரும் சோழ…

ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ…
வாராய் வாகை சூட…
வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…

BGM

பெண்கள் : விறலியர் கானம் பாட…
கணிகையர் நடனம் ஆட…
பாவையர் குலவை போட…
பரிதியர் சகடம் ஆட…

பெண்கள் : அலைமேல் கதிரைப் போல…
விளங்கிடும் மரும தேவ…
பழையணி பெருமை சாற்ற…
புலவர்கள் தமிழும் தீரும்…

பெண்கள் : கடல் மேல் புயலைப் போல…
களங்கள் விரைந்து பாய…
வண்ணொலி சீராட்ட…
தென்புலம் ஏங்கும் வீர…

ஆண் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…

BGM

பெண் : விறலியர் கானம் பாட…
கணிகையர் நடனம் ஆட…
பாவையர் குலவை போட…
பரிதியர் சகடம் ஆட…

பெண் : அலைமேல் கதிரைப் போல…
விளங்கிடும் மரும தேவ…
பழையணி பெருமை சாற்ற…
புலவர்கள் தமிழும் தீற…

பெண் : கடல் மேல் புயலைப் போல…
களங்கள் விரைந்து பாய…
வண்ணொலி சீராட்ட…
தென்புலம் ஏங்கும் வீர…

ஆண் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…

BGM

பெண்கள் : ஊற்றாகிச் செல்…
காற்றாகிச் செல்…

ஆண்கள் & பெண்கள் : சர சர சர சரவெனவே…
மழை தான் பெய்திட…
பர பர பர பரவென…
பாயட்டும் பாய்மரம்…

BGM

பெண்கள் : மறவர்கள் வீரம் காண…
சமுத்திரம் பெருகிப் போகும்…
உருவிய வாளைக் கண்டு…
பிறைமதி நாணிப் போகும்…

ஆண் & பெண்கள் : எதிரிகள் உதிரம் சேர்ந்து…
குதிகளம் வண்ணம் மாறும்…
உதிர்ந்திடும் பகைவர் தேகம்…
கடலுக்கு அன்னமாகும்…

ஆண் & பெண்கள் : புலிமகன் வீரம் கண்டு…
பகைப்புறம் சிதறி ஓடும்…
சரமழை பெய்தல் கண்டு…
கடலலை கரைத்து ஓடும்…

ஆண் & பெண்கள் : அடடா பெரும் வீரா…
எடடா துடி வாளை…
தொடடா சரமாலை…
அடடா பகை ஓட…

ஆண் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…
வீழா சோழ வீர…
சீரார் ஞாலம் வாழ…
வாராய் வாகை சூட…

பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர…
மாறா காதல் மாற…
பூவோர் ஏங்கும் தீர…

பெண்கள் : ஆயிரம் வேளம் போல…
போர்க்களம் சேரும் சோழ…

ஆண்கள் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ…
வாராய் வாகை சூட…

பெண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க…
வீர சோழம் வாழ்க…
நற்றமிழ் வாழ்க வாழ்க…
நல்லோர் தேசம் வாழ்க…

பெண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க…
வீர சோழம் வாழ்க…
நற்றமிழ் வாழ்க வாழ்க…
நல்லோர் தேசம் வாழ்க…

ஆண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க…
வீர சோழம் வாழ்க…
நற்றமிழ் வாழ்க வாழ்க…
நல்லோர் தேசம் வாழ்க…

ஆண் : வீரா…


Notes : Veera Raja Veera Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan – 2 (2023). Song Lyrics penned by Ilango Krishnan. வீரா ராஜா வீர பாடல் வரிகள்.


வாராயோ தோழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசோனு நிகம், ஷாகுல் ஹமீத், ஹரிணி & சங்கீதா ராஜேஷ்வரன்ஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Vaaraayo Thozhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி…

பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி…
அன்னைக்கு மேல் செல்லமடி…
மழலையில் நான் சாய்ந்தபடி…
முதுமையிலும் வேண்டுமடி…

ஆண் : ஏ பாட்டி…
என் ஸ்வீட்டி…
நீ இன்னும் பீயூட்டி… லூட்டியடி …

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓயே…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய் விட்டு சீட்டியடி…

BGM

ஆண் : ஜீன்ஸ் எல்லாம் மாட்டிக்கோ…
லிப்ஸ்டிக்கு போட்டுக்கோ…
பொய் பேசும் நரையெல்லாம்…
மைபூசி மாத்திக்கோ… ஓ…

பெண் : அடி ஆத்தி…
என்ன கூத்து…
என் வயசு…
பாதி போச்சு…

ஆண் : கிளின்டன் நம்பர் போட்டு தாரேன்…
கிளு கிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு…

பெண் : யார் நீ என்றால் மிஸ் வோ்ல்ட் அல்ல…
மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு…

ஆண் : ஓயே… வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓ ஹோ ஓ…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய் விட்டு சீட்டியடி…

BGM

பெண் : கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு…

ஆண் : எம் டிவி சேனலிலே சஷ்டி கவசம் நீ பாடு… ஹோ…

ஆண் : டூ பீஸ் உட போட்டு…
சன் பாத்து எடு பாட்டி…

ஆண் : டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி…
அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி…
நடு ரோட்டில் ஒரு கடைய போட்டு…
வட சுட்டு விக்கணும் ஒரு வாட்டி… ஓயே…

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓ ஹோ ஓ…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி… யே ஹே யே…

பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி…
அன்னைக்கு மேல் செல்லமடி…
மழலையில் நான் சாய்ந்தபடி…
முதுமையிலும் வேண்டுமடி…

ஆண் : ஓ யே…

பெண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி…

ஆண் : ஓ ஹோ ஓ ஓ…

பெண் : வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி… யே ஹே யே…

BGM


Notes : Vaaraayo Thozhi Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. வாராயோ தோழி பாடல் வரிகள்.


ஆகாய சூரியனை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & ஹரிணிஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Aagaya Suriyanai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

BGM

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

பெண் : கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்…
என் எண்ணம் எதுவோ…
கிளிதான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்…
உன்னை கொஞ்சும் என்னமோ…

BGM

ஆண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

ஆண் : அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே சகியே…
உன் எண்ணம் என்னவோ…
என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே…
என்னை கொல்லும் என்னமோ…

BGM

பெண் : காதல் பந்தியில் நாமே உணவுதான்…
உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்…

ஆண் : காதல் பார்வையில் பூமி வேறுதான்…
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்…

பெண் : உன் குளிருக்கு இதமாய்…
என்னை அடிக்கடி கொளுத்து…

ஆண் : என் வெயிலுக்கு சுகம் தா…
உன் வேர்வையில் நனைத்து…

பெண் : காதல் மறந்தவன் காமம் கடந்தவன்…
துறவை துறந்ததும் சொர்கம் வந்தது…

ஆண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

BGM

ஆண் : என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்…
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே…

பெண் : உன்னை நீங்கி நான் எங்கே செல்வது…
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே…

ஆண் : அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி…

பெண் : நீ கண்டு கண்டு பிடித்தால்…
பின் காமன் ஆட்சி…

ஆண் : கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்…
பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி…

பெண் : ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

ஆண் : அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே…
உன் எண்ணம் என்னவோ…
சகியே என்னைகொஞ்சம் கொஞ்சம் கொத்திதின்னும் கிளியே…
என்னை கொல்லும் என்னமோ…

BGM


Notes : Aagaya Suriyanai Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. ஆகாய சூரியனை பாடல் வரிகள்.


உன்னாலே உன்னாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி, கார்த்திக் & கிரிஷ்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Unnale Unnale Song Lyrics in Tamil


ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

BGM

ஆண் : உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

ஆண் : ஒரு சொட்டு கடலும் நீ…
ஒரு பொட்டு வானம் நீ…
ஒரு புள்ளி புயலும் நீ…
பிரமித்தேன்… ஹோ…

ஆண் : ஒளி வீசும் இரவும் நீ…
உயிர் கேட்கும் அமுதம் நீ…
இமை மூடும் விழியும் நீ…
யாசித்தேன்…

ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

ஆண் : ஒரு பார்வை நீளத்தை…
ஒரு வார்த்தை நாணத்தை…
தாங்காமல் விழுந்தேனே…
தூங்காமல் வாழ்வேனே…

ஆண் : நதிமீது சருகை போல்…
உன் பாதை வருகின்றேன்…
கரை தேற்றி விடுவாயோ…
கதி மோட்சம் தருவாயோ…

ஆண் : மொத்தமாய் மொத்தமாய்…
நான் மாறிப்போனேனே…
சுத்தமாய் சுத்தமாய்…
தூள் தூளாய் ஆனேனே…

ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

ஆண் : உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

BGM

ஆண் : நீ என்பது மழையாக…
நான் என்பது வெயிலாக…
மழையோடு வெயில் சேரும்…
அந்த வானிலை சுகமாகும்…

பெண் : சரி என்று தெரியாமல்…
தவறென்று புரியாமல்…
எதில் வந்து சேர்ந்தேன் நான்…
எதிர்பார்க்கவில்லை நான்…

ஆண் : என் வசம் என் வசம்…
இரண்டடுக்கு ஆகாயம்…
இரண்டிலும் போகுதே…
என் காதல் கார்மேகம்…

BGM

பெண் : உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…

ஆண் : ஒரு சொட்டு கடலும் நீ…
ஒரு பொட்டு வானம் நீ…
ஒரு புள்ளி புயலும் நீ…
பிரமித்தேன்…

பெண் : ஒளி வீசும் இரவும் நீ…
உயிர் கேட்கும் அமுதம் நீ…
இமை மூடும் விழியும் நீ…
யாசித்தேன்…

BGM


Notes : Unnale Unnale Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Vaali. உன்னாலே உன்னாலே பாடல் வரிகள்.


வேறென்ன வேறென்ன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிணி & பி. உன்னிகிருஷ்ணன்ஹாரிஸ்  ஜெயராஜ்மின்னலே

Verenna Verenna Vendum Song Lyrics in Tamil


ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும்…
ஒரு முறை சொன்னால் போதும்…
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே…
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்…
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே…

ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ..

ஆண்: ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்…
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்…

BGM

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தெரியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்…

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தெரியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்…

BGM

ஆண்: தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள
பூக்கள் எல்லாமே… வண்ணப் பூக்கள் எல்லாமே…
தலையைத் திருப்பிப் பார்க்கும்…
ஆனால் அழைத்தது உனைத்தானே…
நானோ அழைத்தது உனைத்தானே…

பெண்: நெஞ்சே நெஞ்சே உன்னை…
உள்ளே வைத்தது யாரு…

ஆண்: நீ வரும் பாதை எங்கும்…
என்னிரு உள்ளங்கை தாங்கும்…

BGM

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தெரியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
அட என்ன இது என்ன இது…
இப்படி மாட்டிக்கொண்டேன்…
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்…
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்….

—BGM—

ஆண்: கால்களின் கொலுசே கால்களின் கொலுசே…
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே…
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்…
நீ வந்து கெடுத்தாயே…
பாவி நீ வந்து கெடுத்தாயே..

பெண்: ஏனோ ஏனோ என்னை…
பார்க்கச் செய்தாய் உன்னை…

ஆண்: நான் உன்னைக் காணத்தானா….
யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா…

BGM

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் ம்ஹ்ம்…

ஆண்: நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக…
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக…
என்னாச்சு எனக்கே தெரியல்லையே…
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே…
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு…
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு….
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
ஒரு ஒரு முறை சொல்லி விடு…
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
சொல்லி விடு… சொல்லி விடு… சொல்லி விடு…


Notes : Verenna Verenna Vendum Song Lyrics in Tamil. This Song from Minnale (2001). Song Lyrics penned by Thamarai. வேறென்ன வேறென்ன வேண்டும் பாடல் வரிகள்.


நிலா காய்கிறது (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணிஏ. ஆர். ரகுமான்இந்திரா

Nila Kaikiradhu (Female) Song Lyrics in Tamil


பெண் : ஆ… ஆஅ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…

—BGM—

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

பெண் : தென்றல் போகின்றது…
சோலை சிரிக்கின்றது…
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்…

பெண் : காற்று வீசும் வெய்யில் காயும் காயும்…
அதில் மாற்றம் ஏதும் இல்லையே…
ஆஆ… வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்…
அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்…

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

குழு (பெண்கள்) : ச ம க பா…
பா ம ப மா க ரி சா ரி சா நி…
ச ம க பா பா ம ப மா…
ச ம க பா பா ம ப மா க ரி க ரி சா நி…
ச ம க பா ச த மா…

பெண் : ஆஅ… ஆஆ…

குழு (பெண்கள்) : க க ம நி நி த சா நி த ப ம…
க க ம நி நி த சா நி த ப ம…

பெண் : அதோ போகின்றது ஆசை மேகம்…
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்…

குழு (பெண்கள்) : சரிகரிக ககமா…

பெண் : இதோ கேட்கின்றது குயிலின் பாடல்…
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்…

குழு (பெண்கள்) : சரிகரிக ககமா…

பெண் : இந்த பூமியே பூவனம்…
உங்கள் பூக்களை தேடுங்கள்…
இந்த வாழ்க்கையே சீதனம்…
உந்தன் தேவையை கேளுங்கள்…

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

பெண் : தென்றல் போகின்றது…
சோலை சிரிக்கின்றது…
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்…


Notes : Nila Kaikiradhu (Female) Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. நிலா காய்கிறது (பெண்) பாடல் வரிகள்.