Tag Archives: ஸ்ரீகாந்த் தேவா

காதல் கீதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன், ரஞ்சித் கோவிந்த், ரேஷ்மி & பிரேம்ஜி அமரன்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kaadhal Keedhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு…
ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு…
நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
குழு : யூ காட் டு லைவ் பார் பிரெண்ட்ஷிப்…
ஆண் : நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

ஆண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவறவிட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

BGM

ஆண் : நானும் நீயும் இளைய நதி…
குழு : ஆல் ரைட்…
ஆண் : நமக்கு ஏது அரசு விதி…
குழு : தட்ஸ் ரைட்…

ஆண் : போகலாமே நினைத்தபடி…
பூக்கள் கூட்டம் அணைத்த படி…

ஆண் : வேலி போட்டாலும் கூட காற்று…
உள்ளே நிக்காதுடா…
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன்…
வலையில் சிக்காதுடா…

ஆண் : சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே…
குழு : எண்ணியே…
ஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்…
வானத்தில் இல்லையே…
குழு : வானத்தில் இல்லையே…

ஆண் : வாலிபத்தின் வேகம் என்பது…
குழு : வாலிபத்தின் வேகம் என்பது…
ஆண் : அர்பஸ்சை கூட வென்று நிற்பது…

BGM

ஆண் : என்றும் இல்லை மன கவலை…
ஏது இங்க பண கவலை…
அந்த கவலை அப்பனுக்கு…
படிக்க வைக்கும் சுப்பனுக்கு…

ஆண் : மார்ச்சு போனாலும் கூட இங்கே…
மீண்டும் எக்ஸாம் வரும்…
நம் இளமை போனாலும் நண்பா இங்கே…
மீண்டும் எப்போ வரும்…

ஆண் : அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்…
குழு : ஒன்றாக சேரலாம்…
ஆண் : இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்…
குழு : பாதை பாதை பாதை பாதை பாதை…

ஆண் : காதல் என்றும் மாற கூடாது…
குழு : கூடாது…
ஆண் : அது கை மாறி போக கூடாது…
கை மாறி போக கூடாது…

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

பெண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்…


Notes : Kaadhal Keedhal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Vaali. காதல் கீதல் பாடல் வரிகள்.


சா பூ த்ரீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, கார்த்திக் & பேபி வைஷாலிஸ்ரீகாந்த் தேவாசரவணா

Saa Boo Three Pottu Song Lyrics in Tamil


BGM

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

பெண் : தேடி வந்து எடுத்து…
போட்டாச்சா சீட்டு…
உதட்டுக்கு ஏன்டா…
திண்டுக்கல் பூட்டு…

ஆண் : சும்மாதான் சிரிச்சிசேன் சோழி உருட்டாதிங்கே…
சாவிய போட்டா மனசு திறக்காதுங்க…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : அறியா பயலே…
உன்னை எவன்தான் கெடுத்தான்…
அடங்காத புயலு ஒன்னு…
அட சுடிதாரில் யாரு அடைச்சா…

ஆண் : மழைதான் நின்னாலும்…
மரகிளைதான் நிக்குமா…
சின்ன சின்ன தூரல் போடுது…
சிரிச்சப்படி நனையத்தான் விட்டு விடுங்க…

பெண் : நெருப்பத்தான் காகிதத்தில்…
கட்டத்தான் யாரும் உண்டா…
நெனப்பதான் கட்டி வைக்க…
கயிறு இங்கு உண்டா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : மாலை பொருத்தம்…
அது எப்போ உனக்கு…
மாலை நேரம் வந்த பிறகு…
விளக்கு வைக்க வேணும் ஒரு குத்துவிளக்கு…

ஆண் : மாலை சுமக்க…
இப்போ ஆசை எதுக்கு…
இன்னார்க்கு இன்னவருன்னு…
எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு…

பெண் : யார் உன்னை எதிர்க்கும் போதும்…
தூள் தூளாய் நொறுக்கும் ஆளு…
பூ ஒன்று மோதி நின்று…
விழுந்த மாயம் என்ன…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…


Notes : Saa Boo Three Pottu Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Na. Muthukumar. சா பூ த்ரீ பாடல் வரிகள்.


கலர்புல் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவசுந்தரா தாஸ் & ரம்மிஸ்ரீகாந்த் தேவாடபுள்ஸ்

Colourful Nilavu Song Lyrics in Tamil


BGM

பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…
உனக்குள் தெரிகின்றதோ…
உள் ஒன்று இருக்க இன்னொன்றைதேடி…
உள்ளங்கை அரிக்கின்றதோ…

பெண் : என்னோடு நீ கண் வீசினால்…
உன்னோடு நான் கல் வீசுவேன்…

பெண் : நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…
நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…

BGM

பெண் : தோள் கிண்ணம் போல் நாயகி இருக்கையில்…
தேன் கிண்ணம் தேடி எதுக்கு அலைகிறாய்…
ரெண்டு குதுரையில் பயணங்கள் சரி படுமா சொல்லையா…

ஆண் : தோள் கிண்ணம் மாடல் பூஜைக்கு புரியாது…
எவர் சில்வர் தானே வசதிக்கு வருவது…
ரெட்டை குதிரைகள் பூட்டிய தேர் இல்லையா இல்லையா…

பெண் : ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால்…
தேர் சென்று ஊர் சேர்ந்திடுமா…

பெண் : ஹா ஆஆ… கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…

BGM

பெண் : கல்யாணம் கொள்ளும் வரை காதலை காதலி…
கல்யாணம் கொண்ட பின்பும் மனைவியை காதலி…
சாதிக்க பிறந்தவன் ஒருவனுக்கு ஒருத்தியப்பா இல்லையா…

ஆண் : சாதிக்க பிறந்தவன் மனைவியும் அமைவதுண்டு…
சாதித்து முடித்ததும் துணைவியும் வைப்ப துண்டு…
மாணவிகள் சங்கம் வைத்து தசரதன்…
நானும் இல்லையா இல்லையா…

பெண் : ராமன் போல் அவன் வாழ்ந்திருந்தான்…
ராமாயணம் சோகம் இல்லையடா…

பெண் : ஹா ஆஆ… கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…

BGM

பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…
உனக்குள் தெரிகின்றதோ…
உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி…
உள்ளங்கை அரிக்கின்றதோ…

பெண் : என்னோடு நீ கண் வீசினால்…
உன்னோடு நான் கல் வீசுவேன்…

பெண் : நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…
நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்… யே ஹய் யே…

ஆண் : யூ ஆர் ரைட்…


Notes : Colourful Nilavu Song Lyrics in Tamil. This Song from Doubles (2000). Song Lyrics penned by Vairamuthu. கலர்புல் நிலவு பாடல் வரிகள்.


அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & பி. உன்னிகிருஷ்ணன்ஸ்ரீகாந்த் தேவாடபுள்ஸ்

Adi Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா…

BGM

பெண் : விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து…
இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து…

ஆண் : தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து…
வாரியே கொடுப்பேன் வசதியை பொறுத்து…

பெண் : பற பற பறவென…
மோக வெள்ளம் பாய்வது எதற்கு…

ஆண் : அடடடா டடடா ஆணி வேரும்…
இனிக்குது எனக்கு…

பெண் : என் மேனியில் மயில் இறகாக…
உன் மீசை ஆடியதென்ன…

ஆண் : உன் ஆடைகள் நழுவிய போது…
ஆடை நானே விடை சொல்லடி…
பதில் என்னடி…

BGM

ஆண் : இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி…
உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி…

பெண் : நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி…
நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி…

ஆண் : வாலிபம் என்பது ஆற்று படுகை…
இரைத்ததும் சுரக்கும்…

பெண் : பாற்கடல் எல்லாம் தீர்ந்த பின்னும்…
தாகங்கள் இருக்கும்…

ஆண் : உன் தேவைகள் எவை என்று சொன்னால்…
தீர்த்து வைப்பேன் அது என் கடமை…

பெண் : பெண் தேவைகள் எவை என்று காண…
ஆணின் கடமை கண்டுபிடி கண்டுபிடி…

ஆண் : அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…

பெண் : சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…

ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை…
உந்தன் நெஞ்சிலா…

பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்…
மாலை தென்றலா…

ஆண் : கலந்திடவா…
பெண் : கரைந்திடவா… ஓ…

BGM


Notes : Adi Kaadhal Song Lyrics in Tamil. This Song from Doubles (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


காிசக்காட்டு கவிதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்அபய் ஜோத்புர்கர்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Karisa Kaattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

ஆண் : உன் பிாிவுல வாடுறேன்டி…
உன் அன்புக்கு ஏங்குறன்டி…

ஆண் : என் மனச வருக வச்ச…
நினைப்பிலதான் உருக வச்ச…
தனியா தவிக்கிறேன்டி…
நான் தவியா தவிக்கிறேன்டி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

BGM

ஆண் : காசு கடைத் தெருவுலதான் கலகலன்னு வருவேயடி…
கண்ணாடி வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி…

BGM

ஆண் : பஞ்சுமுட்டாய் பாத்ததுமே…
கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே…
பாசத்துல என்ன நீயும்…
மனுசனாக மாத்துனியே…

ஆண் : புறந்ததேதி பேரும் வச்சு…
அழகு பாத்த என்ன… ஓ…
ஈரமில்லா கண்ணு ரெண்டும்…
ஈரம் கண்டதென்ன…

ஆண் : என் குலசாமி நீதான்டி…
என் கண்ணகட்டி போனியடி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…

BGM

ஆண் : சாமிமலை சந்தையில…
சட்டை வாங்கித் தந்தியடி…
கோவில் குளப் படியெல்லாம்…
பேரெழுதி வச்சியடி…

BGM

ஆண் : விரல் புடிச்சு மோதிரம் போட்டு…
நம்பிக்கைய விதைச்சியடி…
சோழி போட்டு ராசிபாத்து…
திருந்துவேன்னு சொன்னியடி…

ஆண் : அனாதையா இருந்த என்ன…
அரவணைச்சுப் பாத்தியடி…
அக்கறையாப் பாத்துப்புட்டு…
அம்போன்னு விட்டியடி…

ஆண் : அடி ரெட்டையா வாழ்ந்த என் உசுர…
ஒத்தையா விட்டுப் போனியடி…

ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…

BGM


Notes : Karisa Kaattu Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Muthu Vijayan. காிசக்காட்டு கவிதையே பாடல் வரிகள்.


பழைய சோறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்நமீதா & ரஞ்சித்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Pazhaya Soru Song Lyrics in Tamil


BGM

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
திருட்டு மாங்கா தெரு சண்டை…
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு…

ஆண் : ஆத்துக் குளியல் புடிச்ச சினிமா…
சரக்கு அடிச்ச போதை மயக்கம்…
ரயிலு பயணம் ராத்திாி காத்து…
ரம்மியமான இரகசிய நினைப்பு…

ஆண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…

BGM

ஆண் : உன் தோழி கூட ஸ்கூட்டியில…
நீ போகையில உன்ன ரசிச்சேனடி…
தோத்துப் போன பயல நீதான்…
அடி தேத்தயில அத ரசிச்சேனடி…

BGM

ஆண் : உன் நிழலையும் பாா்த்து பயந்து நீதான்…
ஓடையில உன்ன ரசிச்சேனடி…
முத முதலா நீ தாவணி போட்டு…
ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கையில…
என் மனச நான் உன்கிட்ட இழந்தேனடி…

ஆண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அடி காதல் சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…

BGM

ஆண் : ஏய் அரசலாத்து தண்ணியில…
மீன் புடிக்கையில உன்ன ரசிச்சேனடி…
தேங்காய் சிரட்டையில் பிள்ளையாா் செஞ்சு…
நீ கும்பிடையில் அத ரசிச்சேனடி…

BGM

ஆண் : ஹே ஊசி மழைய ஒவ்வொன்னாக…
நீ எண்ணயில அத ரசிச்சேனடி…
முத முறையா நீ என்கிட்டதான்…
வந்து பேசயில நான் கூசயில…
என் உசுரயே உன்கிட்ட குடுத்தேனடி…

பெண் : அட எல்லாம் ஒரு சுகம்தான்…
அட காதல் தனி சுகம்தான்…
ஹே எல்லாம் ஒரு சுகம்தான்…
அட காதல் சுகம்தான்…

ஆண் : பழைய சோறு பச்சை மிளகா…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
பெண் : ஹ்ம்ம்…


Notes : Pazhaya Soru Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Muthu Vijayan. பழைய சோறு பாடல் வரிகள்.


இது என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஹரிஷ் ராகவேந்திரா & உமா ரமணன்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Idhu Enna Idhu Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

ஆண் : வரவும் செலவும் இதழில் நிகழும்…
உனதும் எனதும் நமதாய் தெரியும்…

BGM

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

பெண் : அடடா உறக்கம் இரவில் விழிக்கும்…
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்…

BGM

பெண் : பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா…
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா…

ஆண் : நீ எந்தன் உயிருக்குள் பாதியா…
நானென்ன சிவனோட ஜாதியா…
மனசுக்குள் பூ பூக்கும் நேரம்தானோ…
சுவாசத்தில் உன் வாசம்தானோ…

ஆண் : இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை…
இளமை இளமை இணைத்தால் புதுமை…

BGM

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…

ஆண் : உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

—BGM—

ஆண் : கண்ணுக்குள் கண்ணை வைத்து பாரம்மா…
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா…

பெண் : பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா…
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா…
நாணத்தை விட்டுவிட்ட நேரம்தானோ…
வானத்தை மூட வருவாயோ…

பெண் : இளமை கதவை பருவம் திறக்கும்…
முதல் நாள் இரவை மறுநாள் அழைக்கும்…

ஆண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

ஆண் : வரவும் செலவும் இதழில் நிகழும்…
உனதும் எனதும் நமதாய் தெரியும்…

பெண் : இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…

பெண் : அடடா உறக்கம் இரவில் விழிக்கும்…
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்…


Notes : Idhu Enna Idhu Enna Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. இது என்ன பாடல் வரிகள்.


கோடம்பாக்கம் ஏரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுதிப்பு & ஷோபா சந்திரசேகர்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Kodambakkam Area Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

BGM

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

ஆண் : அடியே அடியே…
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி…

பெண் : படவா படவா…
நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

BGM

ஆண் : ப்ளாக்குலதான் டிக்கெட்டுதான்…
வாங்கி பாக்கும் எங்க ஜனம்தான்…

பெண் : ஹே மார்கெட்டுதான் என்கிட்டதான்…
இருக்குது பக்கபலம்தான்…

ஆண் : தியேட்டரு டிக்கெட்டு விலை கேளுமா…
ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதம்மா…

BGM

பெண் : ஆட்டமும் பாட்டமும் டைம்பாசுடா…
ரேட்டையும் காசையும் பாக்காதுடா…

ஆண் : உந்தன் பேரில் கோயில் உண்டா…
பெண் : பெண்கள் கூட சாமி தாண்டா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

BGM

பெண் : ஆண்டிப்பட்டி அரசம்பட்டி…
எந்த ஊரு உங்க ஊருடா…

ஆண் : உங்க சிட்டி பட்டி தொட்டி…
மொத்த ஊரும் நம்ம ஊருதான்…

பெண் : ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா…
யாருமே ஜாதிதான் பாப்பதில்ல…

BGM

ஆண் : ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா…
நாளைக்கு நீங்களும் சிஎம்முதான்…

பெண் : வேண்டாமடா விவகாரம்தான்…
ஆண் : ஆட்சி வந்தா அதிகாரம்தான்…

பெண் : ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு…
நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவ சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

ஆண் : அடியே அடியே…
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி…

பெண் : படவா…
ஆண் : ஓய்…
பெண் : படவா வா வா…
ஆண் : ஓய்…
பெண் : நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : வேணாம் பொல்லாப்பு…
ஆண் : கொளுத்து மத்தாப்பு…

BGM


Notes : Kodambakkam Area Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. கோடம்பாக்கம் ஏரியா பாடல் வரிகள்.


ஒரே ஒரு வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன் மயில்மகாலட்சுமி ஐயர் & சக்திஸ்ரீ கோபாலன்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Ore Oru Vaanam Song Lyrics in Tamil


பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

பெண் : அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : தூண்டிலில் புழுவாக துளித் துளியா துடிச்சேனடா…
வரமாக வந்து என்னில் சோ்ந்தாயடா…
கைவிரல புடிச்சுக்கிட்டே காலங்கள கடந்துருவேன்…
கடவுளையே வணங்குவத மறந்துருவேன்…

பெண் : வலியும் இல்லாமலே காயமா காயமா…
வயசுப் பெண் மனசு மாயமா மாயமா…
உன்னக் கைசேரவே மாசமா வருஷமா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…

BGM

பெண் : என்ன இது அதிசயமோ…
காதல் செய்த காிசனமோ…
மணப் பெண்ணாய் இன்று நானும் ஆனேனடா…

பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்…
வெத்தலையா சிவந்துக்கிறேன்…
கூந்தலுல உன் உறவ முடிஞ்சுக்குறேன்…

பெண் : நிமிஷம் ஒரு சேலையா மாத்துறேன் மயங்குறேன்…
மாலை மாத்தாமலே மணவிழா பாக்குறேன்…
அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM


Notes : Ore Oru Vaanam Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Jeevan Mayil. ஒரே ஒரு வானம் பாடல் வரிகள்.


கல்யாண கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி.ஜெயச்சந்திரன் & சுவர்ணலதாஸ்ரீகாந்த் தேவாசுதேசி

Kalyana Kanavu Song Lyrics in Tamil


BGM

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

BGM

ஆண் : கூண்டுல என்ன வச்சு…
கொஞ்சுவாய் கிளியை போல…
அம்மாடி ஆள விடு நான்…
வெட்ட வெளி மனுஷன்…

பெண் : ஆஆ… கோபுரம் மேலே நின்னு…
கூவி நான் உனக்கு சொல்வேன்…
ஆயிரம் இருக்கட்டுமே நீதான் என் புருஷன்…

ஆண் : உன்னோடு கொஞ்ச எனக்கேது நேரம்…
தாங்காது கண்ணே தலைக்கு மேல பாரம்…

பெண் : நான் பெண்ணானதே உன் தோள் சேரத்தான்…
என்ன தொட்டிலிலே விட்டுவிட்டு போகலாமா எட்டு வச்சு வா…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

BGM

பெண் : தாலிக்கு ஆசை வச்சு…
சாமிக்கு பொங்கல் வச்சு…
பூ போட்டு பார்த்தேன் அய்யா…
பூவு வந்ததையா யா…

BGM

ஆண் : சாமிக்கு லஞ்சம் தந்து…
சாதிக்கும் சுட்டி பெண்ணே…
உன்னையே படையல் வச்சு…
என்ன வலைப்பாயா…

பெண் : நீ தாலி தந்தா தாயாக இருப்பேன்…
நீ தள்ளி நின்னா தீ கூட குளிப்பேன்…

ஆண் : நீ நெனச்சபடி என்ன தந்தேனடி…
இன்னும் என்ன செய்ய நெனைக்குற…
ஓர கண்ணில் சிரிக்கிற சொல்…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…


Notes : Kalyana Kanavu Song Lyrics in Tamil. This Song from Sudesi (2006). Song Lyrics penned by Nandalala. கல்யாண கனவு பாடல் வரிகள்.