Tag Archives: ஸ்ரீகாந்த் தேவா

கோடம்பாக்கம் ஏரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுதிப்பு & ஷோபா சந்திரசேகர்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Kodambakkam Area Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

BGM

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

ஆண் : அடியே அடியே…
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி…

பெண் : படவா படவா…
நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

BGM

ஆண் : ப்ளாக்குலதான் டிக்கெட்டுதான்…
வாங்கி பாக்கும் எங்க ஜனம்தான்…

பெண் : ஹே மார்கெட்டுதான் என்கிட்டதான்…
இருக்குது பக்கபலம்தான்…

ஆண் : தியேட்டரு டிக்கெட்டு விலை கேளுமா…
ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதம்மா…

BGM

பெண் : ஆட்டமும் பாட்டமும் டைம்பாசுடா…
ரேட்டையும் காசையும் பாக்காதுடா…

ஆண் : உந்தன் பேரில் கோயில் உண்டா…
பெண் : பெண்கள் கூட சாமி தாண்டா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

BGM

பெண் : ஆண்டிப்பட்டி அரசம்பட்டி…
எந்த ஊரு உங்க ஊருடா…

ஆண் : உங்க சிட்டி பட்டி தொட்டி…
மொத்த ஊரும் நம்ம ஊருதான்…

பெண் : ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா…
யாருமே ஜாதிதான் பாப்பதில்ல…

BGM

ஆண் : ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா…
நாளைக்கு நீங்களும் சிஎம்முதான்…

பெண் : வேண்டாமடா விவகாரம்தான்…
ஆண் : ஆட்சி வந்தா அதிகாரம்தான்…

பெண் : ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு…
நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவ சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

ஆண் : அடியே அடியே…
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி…

பெண் : படவா…
ஆண் : ஓய்…
பெண் : படவா வா வா…
ஆண் : ஓய்…
பெண் : நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : வேணாம் பொல்லாப்பு…
ஆண் : கொளுத்து மத்தாப்பு…

BGM


Notes : Kodambakkam Area Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. கோடம்பாக்கம் ஏரியா பாடல் வரிகள்.


ஒரே ஒரு வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன் மயில்மகாலட்சுமி ஐயர் & சக்திஸ்ரீ கோபாலன்ஸ்ரீகாந்த் தேவாதிருநாள்

Ore Oru Vaanam Song Lyrics in Tamil


பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

பெண் : அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM

பெண் : தூண்டிலில் புழுவாக துளித் துளியா துடிச்சேனடா…
வரமாக வந்து என்னில் சோ்ந்தாயடா…
கைவிரல புடிச்சுக்கிட்டே காலங்கள கடந்துருவேன்…
கடவுளையே வணங்குவத மறந்துருவேன்…

பெண் : வலியும் இல்லாமலே காயமா காயமா…
வயசுப் பெண் மனசு மாயமா மாயமா…
உன்னக் கைசேரவே மாசமா வருஷமா…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…

BGM

பெண் : என்ன இது அதிசயமோ…
காதல் செய்த காிசனமோ…
மணப் பெண்ணாய் இன்று நானும் ஆனேனடா…

பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்…
வெத்தலையா சிவந்துக்கிறேன்…
கூந்தலுல உன் உறவ முடிஞ்சுக்குறேன்…

பெண் : நிமிஷம் ஒரு சேலையா மாத்துறேன் மயங்குறேன்…
மாலை மாத்தாமலே மணவிழா பாக்குறேன்…
அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்…

பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…

BGM


Notes : Ore Oru Vaanam Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Jeevan Mayil. ஒரே ஒரு வானம் பாடல் வரிகள்.


கல்யாண கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி.ஜெயச்சந்திரன் & சுவர்ணலதாஸ்ரீகாந்த் தேவாசுதேசி

Kalyana Kanavu Song Lyrics in Tamil


BGM

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

BGM

ஆண் : கூண்டுல என்ன வச்சு…
கொஞ்சுவாய் கிளியை போல…
அம்மாடி ஆள விடு நான்…
வெட்ட வெளி மனுஷன்…

பெண் : ஆஆ… கோபுரம் மேலே நின்னு…
கூவி நான் உனக்கு சொல்வேன்…
ஆயிரம் இருக்கட்டுமே நீதான் என் புருஷன்…

ஆண் : உன்னோடு கொஞ்ச எனக்கேது நேரம்…
தாங்காது கண்ணே தலைக்கு மேல பாரம்…

பெண் : நான் பெண்ணானதே உன் தோள் சேரத்தான்…
என்ன தொட்டிலிலே விட்டுவிட்டு போகலாமா எட்டு வச்சு வா…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

BGM

பெண் : தாலிக்கு ஆசை வச்சு…
சாமிக்கு பொங்கல் வச்சு…
பூ போட்டு பார்த்தேன் அய்யா…
பூவு வந்ததையா யா…

BGM

ஆண் : சாமிக்கு லஞ்சம் தந்து…
சாதிக்கும் சுட்டி பெண்ணே…
உன்னையே படையல் வச்சு…
என்ன வலைப்பாயா…

பெண் : நீ தாலி தந்தா தாயாக இருப்பேன்…
நீ தள்ளி நின்னா தீ கூட குளிப்பேன்…

ஆண் : நீ நெனச்சபடி என்ன தந்தேனடி…
இன்னும் என்ன செய்ய நெனைக்குற…
ஓர கண்ணில் சிரிக்கிற சொல்…

பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…

ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…

பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…

ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…

பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…


Notes : Kalyana Kanavu Song Lyrics in Tamil. This Song from Sudesi (2006). Song Lyrics penned by Nandalala. கல்யாண கனவு பாடல் வரிகள்.


அர்ஜுனா அர்ஜுனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலைகுமார்உதித் நாராயண் & சோபியா சலாம்ஸ்ரீகாந்த் தேவாஏய்

Arjuna Arjuna Song Lyrics in Tamil


BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்புவிடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

ஆண் : கனவிலே கடவுளைக் கண்டால்…
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்…
நேரிலே உன்னைக் கண்டால்…
என் மனம் துள்ளிக் குதிக்கும்…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

ஆண் : செல்லமாய் சண்டை போட்டு…
கோபமாய் முறைத்து பார்த்து…
கொஞ்சலாய் என்னை திட்ட வா வா வா… ஆ…

பெண் : மென்மையாய் என்னை அணைத்து…
பெண்மையின் ஆசை புழிந்து…
என்னையே சீண்டிப் பார்க்க வா வா வா…

ஆண் : தூங்குகின்ற உன் அழகை…
கண்டால் கண்டால் எந்தன் உள்ளம் பூத்திடுவேன்…

பெண் : தூக்கத்திலே தூக்கத்திலே…
உன்னையெண்ணி உன்னையெண்ணிப் புன்னகைப்பேன்…

ஆண் : வெய்யிலிலே இருக்கின்ற…
உன் இதழைப் பார்த்தாலே…
வேர்வை அதை துடைக்கும்…
கைக்குட்டை என இதயம் மாறிடுமே…

BGM

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

பெண் : விழிகளே காணா தூரம்…
தொலைவில் நீ இருக்கும்போதும்…
அருகிலே உன்னைப் பார்ப்பேன்…
ஹேஹே ஹேஹே…

ஆண் : இருவரின் இமைகள் சேரும்…
அருகில் நீ இருக்கும்போதும்…
தெரிந்துதான் என்னைத் தொலைப்பேன்…
ஹேஹே எஹி எஹியே…

பெண் : ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன்…
என்னில் இன்று நானும் இல்லை ஒப்புக்கொண்டேன்…

ஆண் : ஒற்றிக்கொண்டேன் ஒற்றிக்கொண்டேன்…
உந்தன் உள்ளம் அள்ளி அள்ளி ஒற்றிக்கொண்டேன்…

பெண் : நிஜங்கள் அது பொய்யாக…
பொய்கள் அது நிஜமாக…
காதல் அதில் உண்டு பல குழப்பம்…
அதை நானும் அறிந்தேனே…

BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

ஆண் : கனவிலே கடவுளைக் கண்டால்…
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்…
நேரிலே உன்னைக் கண்டால்…
என் மனம் துள்ளிக் குதிக்கும்…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…


Notes : Arjuna Arjuna Song Lyrics in Tamil. This Song from Aai (2004). Song Lyrics penned by Kalaikumar. அர்ஜுனா அர்ஜுனா பாடல் வரிகள்.


ஒபாமாவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வேலம் மனோகருணாஸ்ஸ்ரீகாந்த் தேவாரகளபுரம்

Obamaavum Song Lyrics in Tamil


ஆண் : கண்மூடி தனமாக மண் மீது ஆசை படும் மனிதா…
உன்னை மண்மூட போவதை ஏன் மறந்துவிட்டாய் மனிதா…
நீ கண்மூட போவதையும் ஏன் மறந்துவிட்டாய் மனிதா…
ஏன் மறந்துவிட்டாய் மனிதா…

ஆண் : அதனால…

BGM

ஆண் : ஒபாமாவும் இங்கேதான்டா…
ஒசாமாவும் இங்கேதான்டா…

BGM

ஆண் : ஏ ஒபாமாவும் இங்கேதான்டா…
ஒசாமாவும் இங்கேதான்டா…
சல்மான் காணும் இங்கேதான்…
சாமிநாதனும் இங்கேதான்…
ஐஸ்வர்யாராயும் இங்கேதான்…

ஆண் : அஞ்சலையும் இங்கேதான்…
அறிவாளியும் இங்கேதான்…
அடி முட்டாளும் இங்கேதான்…
ஆவி போனா கூடுதானாடா…

குழு : அதனால அதனால ஆடாத ஆடாத…
விடமாட்டான் விடமாட்டான் எமதர்மன் விடமாட்டான்…

ஆண் : ஒபாமாவும் இங்கேதான்டா…
ஒசாமாவும் இங்கேதான்டா…

BGM

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : பல்லு இல்லாத கிழவனுக்கு…
பட்டாணி தின்ன ஆசை…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட சாமி வேஷம் போட்டவனுக்கு…
சம்சாரி ஆக ஆசை…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : தம்பி படிக்காத மூடனுக்கு…
பதவி மேல ஆசை…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட உழைக்காத சோம்பேறிக்கு…
அம்ம்பானி ஆக ஆசை…

ஆண் : சல்மான் காணும் இங்கேதான்…
சாமிநாதனும் இங்கேதான்…
ஐஸ்வர்யாராயும் இங்கேதான்…
அஞ்சலையும் இங்கேதான்…

ஆண் : அறிவாளியும் இங்கேதான்…
அடி முட்டாளும் இங்கேதான்…
ஆவி போனா கூடுதானாடா…

குழு : அதனால அதனால ஆடாத ஆடாத…
விடமாட்டான் விடமாட்டான் எமதர்மன் விடமாட்டான்…

BGM

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : சுவிஸ் பேங்குல பணம்னாலும்…
ஆயிசு நூறுதான்…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட பத்து வீடு காருனாலும்…
போகும் போது பாடதான்…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட ஆயிரம் எக்கர்நாலும்…
ஆறடி பள்ளம்தான்…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட வாழும் போதே…
நல்லவனா வாழ்ந்துவிட்டு போயாண்டா…

ஆண் : சல்மான் காணும் இங்கேதான்…
சாமிநாதனும் இங்கேதான்…
ஐஸ்வர்யாராயும் இங்கேதான்…
அஞ்சலையும் இங்கேதான்…

ஆண் : அறிவாளியும் இங்கேதான்…
அடி முட்டாளும் இங்கேதான்…
ஆவி போனா கூடுதானாடா டா டா டா…

குழு : அதனால அதனால ஆடாத ஆடாத…
விடமாட்டான் விடமாட்டான் எமதர்மன் விடமாட்டான்…

BGM


Notes : Obamaavum Song Lyrics in Tamil. This Song from Ragalapuram (2013). Song Lyrics penned by Velam Mano. ஒபாமாவும் பாடல் வரிகள்.


வாறேன் வாறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண் & மதுஸ்ரீஸ்ரீகாந்த் தேவாபுலி வேசம்

Varaen Varaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : ஏ… இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

BGM

பெண் : ஏ… உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா…
யார் பாசம் அதிகம் சொல்லு…

ஆண் : அட உன் பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல…
ஒன்னாக நிக்கும் பாரேன்…

பெண் : ஏய்… செமீனை பொன் மீனை கர்மீனை நன்றாக்க…
எந்த மீனை நீ தர்ற…

ஆண் : முள் ஏதும் இல்லாத மண் மீதும் சாகாத…
விண்மீனை நான் கொடுப்பேன்…

பெண் : ஏய்… சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல…
சொத்துசுகம் தேவையில்லை…
உன்னை பார்த்தால் போதும் போதும்…

ஆண் : ஏய்… ரத்தபந்தம் நீயும் இல்லை…
உன் போல் சொந்தம் யாரும் இல்லை…
வேற என்ன வேணும் வேணும்…

பெண் : உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரிதான்…
ஆண் : உன் விரல் சொடுக்கில பரபரக்கிற வெள்ளைக்காறன் நான்…

பெண் : இரு இரு…
ஆண் : வாறேன் வாறேன்…
பெண் : என் கூட இரு…
ஆண் : உன் கூட வாறேன்…

பெண் : ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

BGM

பெண் : சொல்லமல் கொள்ளாமல் காணாமல் போனா…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்…
என்னைத்தேடி நீ வருவ…

பெண் : உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாமல் போனால்…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : உன்னை பார்க்கத கண்ணில்லை கேட்க்காத காதில்லை…
நீ இல்லன்னா நானே இல்லை…

பெண் : ஏய்… பாதைல முள்ளிருந்து பாத்தில குத்திப்போட்ட…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும்…
வேரோடதான் வெட்டி சாய்ப்பன்…

பெண் : என் பட படக்கிற துடி துடிக்கிற…
எனக்கு முல்லைதான்…

ஆண் : என் நிழல் நடக்குது நிழல் நடக்குது…
உனக்கு பின்னால…

ஆண் : ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

BGM


Notes : Varaen Varaen Song Lyrics in Tamil. This Song from Puli Vesham (2011). Song Lyrics penned by Na. Muthukumar. வாறேன் வாறேன் பாடல் வரிகள்.


காதலியே காதலியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திராஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Kadhaliye Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

ஆண் : இனிமேல் யார் துணையோ…
இவளே கீர்த்தனையோ…

ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும் போது…
சாயம் போகுமோ…
கண்ணும் கண்ணும் மோதும் போது…
காயம் ஆகுமோ…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

BGM

ஆண் : உள்ளங்கையில் தேடி பார்த்தேன்…
ஆயுள் ரேகை இல்லையே…
கனவு மட்டும் எனக்கு உண்டு…
கண்ணை காண வில்லையே…

ஆண் : கடற்கரை மணலில் எல்லாம்…
காதல் ஜோடி கால் தடம்…
எந்தன் பாதம் எங்கே வைப்பேன்…
வந்து சொல்வாய் என்னிடம்…

ஆண் : ஒரு வீணை கைகளில் கொடுத்து…
என் விரல்களை ஏன் அடி பறித்துவிட்டாய்…
ஒரு காதல் நாடகம் நடத்தி…
அடி நீ என்னை திரை இட்டு மறைத்தாய்…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

BGM

ஆண் : தூங்கும் போது கண்கள் ரெண்டும்…
போர்வை கேட்க கூடுமோ…
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள்…
காய்ச்சல் வந்து சாகுமோ…

ஆண் : இறந்து போன காதல் கவிதை…
இரங்கல் கூட்டம் போடுதோ…
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம்…
எகிறி குதித்து ஓடுதோ…

ஆண் : ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன்…
என்னை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தாய்…
ஒரு வாரத்தில் ஏழேழு நாட்கள்…
என் காதல் விடுமுறை நாளோ…

ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று…
கல் மீது விழுந்தது என்ன…
தண்ணீரில் வாழும் மீனின்…
தாகத்தை யார் அறிவார்…

ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்…
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்…

ஆண் : இனிமேல் யார் துணையோ…
இவளே கீர்த்தனையோ…

ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும் போது…
சாயம் போகுமோ…
கண்ணும் கண்ணும் மோதும் போது…
காயம் ஆகுமோ…

BGM


Notes : Kadhaliye Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Kabilan. காதலியே காதலியே பாடல் வரிகள்.


வெள்ளி நிலவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைஹரிஹரசுதன் & நமீதாஸ்ரீகாந்த் தேவாகொள்ளிடம்

Velli Nilave Song Lyrics in Tamil


ஆண் : வெள்ளி நிலவ வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்…

பெண் : அல்லி மலர அல்லி மலர…
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட…

BGM

ஆண் : வெள்ளி நிலவ வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்…

பெண் : அல்லி மலர அல்லி மலரை…
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட…

ஆண் : என் கடிகாரம்…
பெண் : அது ஓடலையா…
ஆண் : உன்ன பாக்காம…
பெண் : நேரம் போகலையா…

ஆண் : அடி உன்னதான் கடவுள்…
பெண் : பரிசாக கொடுத்தான்டா…

ஆண் : வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்…

பெண் : அல்லி மலர இந்த அல்லி மலர…
நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட…

BGM

ஆண் : முத்தம் ஒன்னு நான் கேட்கும்…
பெண் : நேரத்தில்…
ஆண் : ரத்தத்துல சூடேறும்…

ஆண் : மொத்தத்தையும் நான் கேட்க…
பெண் : ஏங்குகிறேன்…
ஆண் : என் நெஞ்சம் காத்தில் பறக்கும்…

பெண் : உன்னுடைய காலடியில்…
ஆண் : அய்யய்யோ…
பெண் : நான் விழுந்து கிடப்பேன்டா…

பெண் : நீ எனக்கு இல்லையின்னா…
ஆண் : அம்மாடி…
பெண் : என் உசுர விடுவேன்டா…

ஆண் : நான் காலையில கண்முழிச்சு…
ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி…

பெண் : நான் சீலையில பூ பறிச்சி…
உன் தோளில் மாலை கட்டி போடுறன்டா…

ஆண் : அடி எனக்கென்ன ஆச்சு புரியல பேச்சு…
தலகீழா நடக்குறேன்டி…

BGM

ஆண் : ஆ… ஓரக்கண்ணில் நீ பார்த்தா…
பெண் : பார்த்ததும்…
ஆண் : வானத்துல நான் பறப்பேன்…

ஆண் : ஒத்த சொல்லு நீ சொன்னா…
பெண் : சொன்னதும்…
ஆண் : உலகத்தை நான் மறப்பேன்…

பெண் : நெஞ்சுக்குள்ள நீ வந்த…
ஆண் : வந்ததும்
பெண் : நீயாக நான் ஆவேன்…

பெண் : தூங்கயிலே நீ வந்து…
ஆண் : நின்னதும்…
பெண் : கனவுல முத்தம் கொடுப்ப…

ஆண் : அடி காட்டுப்புலி நான்தாண்டி…
என்னை இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட…

பெண் : உன் பாசத்துக்கு முன்னாடி…
என்னோட சொந்தமெல்லாம் மறந்தேன்டா…

ஆண் : அடி ஏழேழு ஜென்மம் நாம் இங்கு பொறந்து…
சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம்…

BGM

ஆண் : வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன்…

பெண் : அல்லி மலர இந்த அல்லி மலர…
நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட…

ஆண் : என் கடிகாரம்…
பெண் : அது ஓடலையா…
ஆண் : உன்ன பாக்காம…
பெண் : நேரம் போகலையா…

ஆண் : அடி உன்ன தான் கடவுள்…
பெண் : பரிசா கொடுத்தான்டா…

BGM


Notes : Velli Nilave Song Lyrics in Tamil. This Song from Kollidam (2016). Song Lyrics penned by Annamalai. வெள்ளி நிலவ பாடல் வரிகள்.


பச்சைக்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகுணால் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிஸ்ரீகாந்த் தேவாகுத்து

Pachai Kili Song Lyrics in Tamil


ஆண் : பச்சை…
பெண் : ஹீஹிம்…
ஆண் : கிளியே…
பெண் : ஹீஹிம்ம்…

BGM

ஆண் : பச்சை பச்சை பச்சை…

ஆண் : பச்சைக்கிளி பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ…
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ…

BGM

ஆண் : பச்சை பச்சை பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ…
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ…

ஆண் : மிளகா பழம் போல நெஞ்சாச்சோ நெஞ்சாச்சோ…
மிச்சம் இல்லாம தின்னாச்சோ தின்னாச்சோ…

பெண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ…
வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ…
சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ…
தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ…
குழு : ஏலே… ஏலே…

BGM

பெண் : சாலா… ஆஆஹ்…

BGM

ஆண் : ஹே கிச்சி கிச்சி தாம்பூலம் கிய கிய தாம்பூலம்…
விளையாடி பார்க்க வரியா…

பெண் : கைய வைக்க எண்ணாத கள்ளத்தனம் பண்ணாத…
வழி பார்த்து கொஞ்சம் போறியா…

ஆண் : ஹே மூக்கு கிளி அழகு மனச கொடையுதடி…
வைர மூக்குத்திய மாட்டட்டா மாட்டட்டா…

பெண் : மூக்க நான் கொடுத்தா மூச்சு நுழைஞ்சி வந்து…
முழுசா பார்த்திடவே வேணாண்டா வேணாண்டா…

ஆண் : ஹேய் காட்டு காட்டு காட்டு…
ஒரு பச்சை கொடி காட்டு…
உன்னை அணைச்சா அணைச்சா…
அப்படியே மூடட்டா…

பெண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ…
குழு : பச்சை…
ஆண் : வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ…
குழு : பச்சை…

பெண் : சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ…
குழு : பச்சை…
ஆண் : தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ…
குழு : பச்சை பச்சை…

BGM

குழு : பச்சை பச்சை பச்சை பச்சை…

ஆண் : மீன் பிடிச்சி தின்போமா…
முந்தானைய கொண்டாமா…
ஆத்துகுள் ஆழம் இருக்கு…

பெண் : ஏய்… கண்டபடி தீண்டாதே…
கெண்ட மீனு அள்ளாதே…
போடாதே தூண்டில் எனக்கு…

ஆண் : ஹே… கால கொஞ்சம் கொண்டா…
கைய கொஞ்சம் கொண்டா…
கொலுசு வலயம் மெட்டி கொண்டாறேன் கொண்டாறேன்…

பெண் : ஹஹா வேணா தப்பு தண்டா…
உன்ன உப்பு கண்டா…
கண்ணில் பட்டதுமே உண்டாவேன் உண்டாவேன்…

ஆண் : அடி வாடி வாடி வாடி…
என்னை வாங்கிகிட்டு போடி…
வந்து முன்னாடி பின்னாடி முட்டுதடி தள்ளாடி…

பெண் : ஹே அச்சச்சோ அச்சோ அச்சச்சோ…
குழு : பச்சை…
ஆண் : வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ…
குழு : பச்சை…

பெண் : ஹே சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ…
குழு : பச்சை…
ஆண் : தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ…
குழு : பச்சை பச்சை…

ஆண் : பச்சைக்கிளி பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ…
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ…

பெண் : மிளகா பழம் போல நெஞ்சாச்சோ நெஞ்சாச்சோ…
மிச்சம் இல்லாம தின்னாச்சோ தின்னாச்சோ…

ஆண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ…
வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ…

பெண் : ஹே சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ…
தொட்டாச்சோ சோ…


Notes : Pachai Kili Song Lyrics in Tamil. This Song from Kuththu (2004). Song Lyrics penned by Pazhani Bharathi. பச்சைக்கிளி பாடல் வரிகள்.


எப்பாங் ஜிப்பாங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன்ஸ்ரீகாந்த் தேவாஜித்தன்

Yapang Chupang Song Lyrics in Tamil


BGM

குழு : எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…

ஆண் : ஆ முதல் அக்குதானடா…
பெண் : ஹான்…
ஆண் : என் அக்கா பொண்ணு கிக்குதானடா…
பெண் : ஹான் ஹான்…

ஆண் : எ முதல் இசட்தானடா…
இவ எவர் சில்வர் தட்டுதானடா…

ஆண் : கொட்டாங்குச்சி குல்ல வாயேன்டி…
ரெண்டு பேரும் கூட்டான் சோறு ஆக்கி துண்ணலாம்…
எட்டா நம்பர் போல தேகத்தை…
நானும் இப்ப ஒன்னா நம்பர் ஆக்க போறேன்டா… ஆ…

குழு : எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…

ஆண் : ஆ முதல் அக்குதானடா…
பெண் : ஹான்…
ஆண் : என் அக்கா பொண்ணு கிக்குதானடா…
பெண் : ஹான் ஹான்…

ஆண் : எ முதல் இசட்தானடா…
இவ எவர் சில்வர் தட்டுதானடா…

குழு : ஹே சாலா ஹே குலா…
ஹே குலா ஹே சாலா…

BGM

ஆண் : வாழை மரமா இருக்குறாலே…
வழவழப்பா சருக்குறாலே…
கந்து வட்டியா பெருக்குறாலே…
கண்ணு உருட்டி முறைக்குறாலே…

BGM

ஆண் : வாழை மரமா இருக்குறாலே…
வழவழப்பா சருக்குறாலே…
கந்து வட்டியா பெருக்குறாலே…
கண்ணு உருட்டி முறைக்குறாலே…

ஆண் : மாங்கா ஒன்னு நீ தின்ன…
மாதாவரம் பால் பண்ண…
மொண்டு மொண்டு நான் தின்ன முன்னே வாயேன்டி…

ஆண் : உச்சி பாதங்கள் உன்னாலே புல்லரிக்க…
பச்ச புள்ளயா தாலாட்டேன்டி…
இடுப்ப நீ ஆட்டி தூரத்தில் போகயில…
மனசு தள்ளாடி போச்சுதடி…

குழு : எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்…

BGM

ஆண் : ஒத்தருவா பொட்டுகாரி…
ஒத்துழைக்க கெட்டிகாரி…
தல தலன்னு குலுங்கி வரும்…
தாகம் தீர்க்கும் தண்ணி லாரி…

BGM

ஆண் : ஒத்தருவா பொட்டுகாரி…
ஒத்துழைக்க கெட்டிகாரி…
தல தலன்னு குலுங்கி வரும்…
தாகம் தீர்க்கும் தண்ணி லாரி…

ஆண் : பின்னழகு பூந்தோட்டம்…
முன்னழகு மான் தோட்டம்…
தூர நின்னு பாதுகாக்கும் தோட்டகாரன் நான்…

ஆண் : தண்ணீர் பஞ்சத்தில் நான் உன்ன பாத்துபுட்டா…
தவிக்கும் நெஞ்செல்லாம் குத்தாலம்தான்…
வீடு சொத்தெல்லாம் உன் பேரில் எழுதி தாரேன்…
கூட நீ இருந்தா கும்மாளம்தான்…

ஆண் : ஆ முதல் அக்குதானடா…
பெண் : ஹான்…
ஆண் : என் அக்கா பொண்ணு கிக்குதானடா…
பெண் : ஹான் ஹான்…

ஆண் : எ முதல் இசட்தானடா…
இவ எவர் சில்வர் தட்டுதானடா…

ஆண் : கொட்டாங்குச்சி குல்ல வாயேன்டி…
ரெண்டு பேரும் கூட்டான் சோறு ஆக்கி துண்ணலாம்…
எட்டா நம்பர் போல தேகத்தை நானும்…
இப்ப ஒன்னா நம்பர் ஆக்க போறேன்டா…
போறேன்டா போறேன்டா… ஆ

BGM


Notes : Yapang Chupang Song Lyrics in Tamil. This Song from Jithan (2005). Song Lyrics penned by Kabilan. எப்பாங் ஜிப்பாங் பாடல் வரிகள்.