பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | உதித் நாராயண் & மதுஸ்ரீ | ஸ்ரீகாந்த் தேவா | புலி வேசம் |
Varaen Varaen Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…
பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…
ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…
பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…
ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…
ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…
பெண் : ஏ… இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…
—BGM—
பெண் : ஏ… உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா…
யார் பாசம் அதிகம் சொல்லு…
ஆண் : அட உன் பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல…
ஒன்னாக நிக்கும் பாரேன்…
பெண் : ஏய்… செமீனை பொன் மீனை கர்மீனை நன்றாக்க…
எந்த மீனை நீ தர்ற…
ஆண் : முள் ஏதும் இல்லாத மண் மீதும் சாகாத…
விண்மீனை நான் கொடுப்பேன்…
பெண் : ஏய்… சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல…
சொத்துசுகம் தேவையில்லை…
உன்னை பார்த்தால் போதும் போதும்…
ஆண் : ஏய்… ரத்தபந்தம் நீயும் இல்லை…
உன் போல் சொந்தம் யாரும் இல்லை…
வேற என்ன வேணும் வேணும்…
பெண் : உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரிதான்…
ஆண் : உன் விரல் சொடுக்கில பரபரக்கிற வெள்ளைக்காறன் நான்…
பெண் : இரு இரு…
ஆண் : வாறேன் வாறேன்…
பெண் : என் கூட இரு…
ஆண் : உன் கூட வாறேன்…
பெண் : ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…
ஆண் : வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…
—BGM—
பெண் : சொல்லமல் கொள்ளாமல் காணாமல் போனா…
என்ன செய்வ என்ன செய்வ…
ஆண் : நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்…
என்னைத்தேடி நீ வருவ…
பெண் : உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாமல் போனால்…
என்ன செய்வ என்ன செய்வ…
ஆண் : உன்னை பார்க்கத கண்ணில்லை கேட்க்காத காதில்லை…
நீ இல்லன்னா நானே இல்லை…
பெண் : ஏய்… பாதைல முள்ளிருந்து பாத்தில குத்திப்போட்ட…
என்ன செய்வ என்ன செய்வ…
ஆண் : இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும்…
வேரோடதான் வெட்டி சாய்ப்பன்…
பெண் : என் பட படக்கிற துடி துடிக்கிற…
எனக்கு முல்லைதான்…
ஆண் : என் நிழல் நடக்குது நிழல் நடக்குது…
உனக்கு பின்னால…
ஆண் : ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…
பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…
ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…
பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…
ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…
—BGM—
Notes : Varaen Varaen Song Lyrics in Tamil. This Song from Puli Vesham (2011). Song Lyrics penned by Na. Muthukumar. வாறேன் வாறேன் பாடல் வரிகள்.