வாறேன் வாறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண் & மதுஸ்ரீஸ்ரீகாந்த் தேவாபுலி வேசம்

Varaen Varaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : ஏ… இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

BGM

பெண் : ஏ… உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா…
யார் பாசம் அதிகம் சொல்லு…

ஆண் : அட உன் பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல…
ஒன்னாக நிக்கும் பாரேன்…

பெண் : ஏய்… செமீனை பொன் மீனை கர்மீனை நன்றாக்க…
எந்த மீனை நீ தர்ற…

ஆண் : முள் ஏதும் இல்லாத மண் மீதும் சாகாத…
விண்மீனை நான் கொடுப்பேன்…

பெண் : ஏய்… சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல…
சொத்துசுகம் தேவையில்லை…
உன்னை பார்த்தால் போதும் போதும்…

ஆண் : ஏய்… ரத்தபந்தம் நீயும் இல்லை…
உன் போல் சொந்தம் யாரும் இல்லை…
வேற என்ன வேணும் வேணும்…

பெண் : உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரிதான்…
ஆண் : உன் விரல் சொடுக்கில பரபரக்கிற வெள்ளைக்காறன் நான்…

பெண் : இரு இரு…
ஆண் : வாறேன் வாறேன்…
பெண் : என் கூட இரு…
ஆண் : உன் கூட வாறேன்…

பெண் : ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

BGM

பெண் : சொல்லமல் கொள்ளாமல் காணாமல் போனா…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்…
என்னைத்தேடி நீ வருவ…

பெண் : உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாமல் போனால்…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : உன்னை பார்க்கத கண்ணில்லை கேட்க்காத காதில்லை…
நீ இல்லன்னா நானே இல்லை…

பெண் : ஏய்… பாதைல முள்ளிருந்து பாத்தில குத்திப்போட்ட…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும்…
வேரோடதான் வெட்டி சாய்ப்பன்…

பெண் : என் பட படக்கிற துடி துடிக்கிற…
எனக்கு முல்லைதான்…

ஆண் : என் நிழல் நடக்குது நிழல் நடக்குது…
உனக்கு பின்னால…

ஆண் : ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

BGM


Notes : Varaen Varaen Song Lyrics in Tamil. This Song from Puli Vesham (2011). Song Lyrics penned by Na. Muthukumar. வாறேன் வாறேன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top