விஜய் யேசுதாஸ், சச்சின் வாரியர் & திவ்யா எஸ் மேனன்
கோபி சுந்தர்
பெங்களூர் நாட்கள்
Thodakkam Mangalyam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மல்லிகையில் ஒரு மாலை… தங்க ஜாிகையில் ஒரு சேலை… ஆ… மல்லிகையில் ஒரு மாலை… தங்க ஜாிகையில் ஒரு சேலை… பூவொன்றை பூட்டி வைக்கத்தான்… ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…
ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா… பின்பு ஜீவிதம் துந்தனானேனா… தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா… பின்பு ஜீவிதம் துந்தனானேனா… தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா… பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
—BGM—
ஆண் : அடடா நீ அழகி என்று… ஆா்ப்பாிப்பான் உன் கணவன்… வெட்கத்தில் நீயும் கேட்பாய்… நிஜமா என்று…
ஆண் : ஓ… கதை கொஞ்சம் மாறும்போது… வாா்த்தைகளெல்லாம் பாழாகும்… வாழ்வே ஓா் போா்க்களமாகும்… ஹேஹே… நீ மோதிட வேண்டும்…
—BGM—
ஆண் : தாலி பொன் தாலி… அது உன்னைக் கட்டும் வேலி… கூடைக்குள்ளே மூச்சுமுட்டும்… கல்யாணக் கோழி…
பெண் : தோழா என் தோழா… நான் ஆகாயத்தின் மேலே… பறந்துகொண்டே தேன் குடிப்பேன்… தேன்சிட்டு போலே…
ஆண் : நினைக்கிற வாழ்க்கையெல்லாம்… நினைப்பதுபோல் இருப்பதில்லை… சிறகினை அடகுவைத்தால்… பறவை வாழ்வில் சுகம் இல்லை…
பெண் : அணைப்பதும் அடங்கி நின்று… தவிப்பதும் ஓா் மயக்கம்தானே… நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்…
ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா… பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
ஆண் : மல்லிகையில் ஒரு மாலை… தங்க ஜாிகையில் ஒரு சேலை… ஆ… மல்லிகையில் ஒரு மாலை… தங்க ஜாிகையில் ஒரு சேலை… ஓ… பூவொன்றை பூட்டி வைக்கத்தான்… ஓஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…
ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா… பின்பு ஜீவிதம் துந்தனானேனா… தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா… பின்பு ஜீவிதம் துந்தனானேனா… தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா… பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
Notes : Thodakkam Mangalyam Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. தொடக்கம் மாங்கல்யம் பாடல் வரிகள்.
ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே… காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
ஆண் : நான் ஒரு சேவகன்… காதலின் காதலன்… யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…
ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே… காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
—BGM—
ஆண் : தூங்கும் போதும் யோசிப்பேன்… தூங்காது உனை நான் நேசிப்பேன்… உண்ணும் போது உன்னையே… உண்ணவே நான் யாசிப்பேன்…
ஆண் : போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை… பிடித்தபடியே நான் நடக்கிறேன்… என்ன கோபமோ கண்ணை கட்டி நீ… உன்னை தேடவே சொல்கிறாய்…
ஆண் : காதலே நான் ஒரு காதலின் தூதுவன்… நீ எனை காதலி காதலே வாழுவாய்…
ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே… காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
—BGM—
ஆண் : காதலே உன் வாசலில்… மொழிகள் யாவும் மௌனமே… பேசுகின்ற வார்த்தையோ நாணத்தாலே விலகுமே…
ஆண் : யாருமில்லை என்ற போதிலும்… வரம்பு மீறியதில்லையே… காதலாகினோம் கசிந்து உருகினோம்… கரங்கள் தீண்டியதில்லையே…
ஆண் : ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே… யாருமே என்னை போலே காதலன் இல்லையே…
ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே… காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
ஆண் : நான் ஒரு சேவகன்… காதலின் காதலன்… யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…
ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே… காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
Notes : Kadhale Nee Yennodu Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. காதலே நீ என்னோடு பாடல் வரிகள்.
பெண் : மல்லெல தோமனு உடு புலித்தே… நின்ல தோயாத தடபுலிகே…
ஆண் : விரஹகபு வளபுழு வரசித்திரி… விரிஷற முனவள விசிறிகிலே…
ஆண் : பாஹு பஹாராளி நாவி இல ராலி… பெண் : சாஹம் சரா ராஜா ஓ ஓ தல போஜா…
பெண் : சும சேர முழு சேர இதவிடி பெண்சார… அதரமு வதரமு மதுரமுர… புருவமுமு மருவமு ஜகனமு தவனமு… சரிகள மகசிரி பலமுலுற…
ஆண் & பெண் : விஜளித்த கமகித ரசயுத்த கேதியுத்த… மதமாமு மொதலிய… தனுவனு வனுவுல கலக்காத தகிலின… ஒருபிடி வளபுல கதனமு தளபட…
ஆண் : வயாரி மயூரி மையாளி… நீ முஹம பரமசுகம்தாசோகம் ராச்சரிகம்…
Notes : Thaai Thindra Mannae Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Vairamuthu & Veturi Sundararama Murthy. தாய் தின்ற மண்ணேபாடல் வரிகள்.
ஆண் : மேகம் கருக்குது மழை வர பாக்குது… வீசி அடிக்குது காத்து காத்து இளங்காத்து…
—BGM—
ஆண் : நெஞ் ஏக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு… மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு… மன காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு… எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு…
ஆண் : பறக்கும் தட்டு போல் லேசாக… பறக்கும் மனசுதான் பறந்தாச்சு… வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான்… இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு…
ஆண் : போடு ஆட்டம் போடு… நம்ம கேக்க எவனும் இல்ல… போடு ஆட்டம் போடு… நம்ம கேக்க எவனும் இல்ல…
ஆண் : ஊரே துணை இருக்கு… எனக்கிங்கு வேறு உறவெதுக்கு… பாசப்பிணைப்பிருக்கு… அதுதான் காசுபணம் எனக்கு…
ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்… எவனும் பொறக்கவில்ல… உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்… எவனும் பொறக்கவில்ல… ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு… எவனும் புடுச்சதில்ல…
ஆண் : போடு ஆட்டம் போடு… நம்ம கேக்க எவனும் இல்ல… குழு : போடு ஆட்டம் போடு… நம்ம கேக்க எவனும் இல்ல…
—BGM—
குழு : போடு… ஆடு…
—BGM—
ஆண் : தவிடு கூட தங்கமாகும்… நேரம் காலம் சேரும் போதுடா… சிறுவன் கூட சிங்கமாவான்… பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா…
—BGM—
ஆண் : காலேதுமின்றி பூந்தென்றல் காற்று… எங்கேயும் ஓடலயா… கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி… பாட்டுக்கள் பாடலயா…
ஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல… உள்ளம் போதும் ஊரை வெல்ல… மாலை வாராதா நம் தோள்களுக்கு…
குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்… எவனும் பொறக்கவில்ல… ஆண் : அப்படி போடு…
குழு : காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு… எவனும் புடுச்சதில்ல… ஆண் : சூப்பர் போடேய்…
—BGM—
ஆண் : குடிச வாழும் சொக்கதங்கம்… ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா… காமராஜர் எம்.ஜி.ஆர். நாளை யாருன்னு… உன்க்கு புரியுமடா…
ஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா… நீ கூட நாடாளலாம்… வேர்வ வடிச்சி வேல முடிச்சா… வெற்றிய நீ வாங்கலாம்…
ஆண் : யாரு என்ன ஆவாங்கன்னு… யார்தான் சொல்வார் மேலே நின்னு… ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்…
ஆண் : நெஞ்சில் உறமுடன் நேர்மை நிறமுடன்… இருக்கும் நல்லவன்டா… நெனச்சா தலையில இமயமலையையும்… சுமக்கும் வல்லவன்டா…
ஆண் : போடு போடு ஆட்டம் போடு போடு… நம்ம கேக்க எவனும் இல்ல…
குழு : போடு போடு ஆட்டம் போடு போடு… நம்ம கேக்க எவனும் இல்ல…
ஆண் : ஊரே துணை இருக்கு… எனக்கிங்கு வேறு உறவெதுக்கு… பாசப்பிணைப்பிருக்கு… அது தான் காசுபணம் எனக்கு…
ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்… எவனும் பொறக்கவில்ல… குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்… எவனும் பொறக்கவில்ல…
ஆண் : ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு… எவனும் புடுச்சதில்ல…
—BGM—
Notes : Podu Attam Podu Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Vaali. போடு ஆட்டம் போடு பாடல் வரிகள்.