Tag Archives: விஜய் யேசுதாஸ்

ஆரிராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாவிஜய் ஜேசுதாஸ்சபேஷ் & முரளிகோரிப்பாளையம்

Aareraro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…

BGM

ஆண் : தலையெழுத்தை தவறுதலாய்…
எழுதிவைத்தான் இறைவனடா…

BGM

ஆண் : தவறு எனக்குண்டோ… ஓஓ…
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை…
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே…
ஓ…. அழுவதேன் நெஞ்சே…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…

BGM

ஆண் : மழையினிலே நனைந்திருந்தேன்…
வெயிலிலே உலந்து வந்தேன்…
ரைந்த சிலைப்போலே… ஓஓ…

ஆண் : வெய்யிலும் அறியாத பறவை எச்சம்போட…
முளைத்த விதை நான் துயரக்கதை நான்…
என் பிள்ளை நன்றாக இறைவனே அருள்செய்க…

ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…

BGM


Notes : Aareraro Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Nandhalala. ஆரிராரோ பாடல் வரிகள்.


தொடக்கம் மாங்கல்யம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ், சச்சின் வாரியர் & திவ்யா எஸ் மேனன்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Thodakkam Mangalyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஆ… மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…

BGM

ஆண் : அடடா நீ அழகி என்று…
ஆா்ப்பாிப்பான் உன் கணவன்…
வெட்கத்தில் நீயும் கேட்பாய்…
நிஜமா என்று…

ஆண் : ஓ… கதை கொஞ்சம் மாறும்போது…
வாா்த்தைகளெல்லாம் பாழாகும்…
வாழ்வே ஓா் போா்க்களமாகும்…
ஹேஹே… நீ மோதிட வேண்டும்…

BGM

ஆண் : தாலி பொன் தாலி…
அது உன்னைக் கட்டும் வேலி…
கூடைக்குள்ளே மூச்சுமுட்டும்…
கல்யாணக் கோழி…

பெண் : தோழா என் தோழா…
நான் ஆகாயத்தின் மேலே…
பறந்துகொண்டே தேன் குடிப்பேன்…
தேன்சிட்டு போலே…

ஆண் : நினைக்கிற வாழ்க்கையெல்லாம்…
நினைப்பதுபோல் இருப்பதில்லை…
சிறகினை அடகுவைத்தால்…
பறவை வாழ்வில் சுகம் இல்லை…

பெண் : அணைப்பதும் அடங்கி நின்று…
தவிப்பதும் ஓா் மயக்கம்தானே…
நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…

ஆண் : மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஆ… மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஓ… பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…


Notes : Thodakkam Mangalyam Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. தொடக்கம் மாங்கல்யம் பாடல் வரிகள்.


காதலே நீ என்னோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்விஜய் யேசுதாஸ்பிரேம்ஜி அமரன்நெஞ்சத்தை கிள்ளாதே

Kadhale Nee Yennodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

ஆண் : நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

BGM

ஆண் : தூங்கும் போதும் யோசிப்பேன்…
தூங்காது உனை நான் நேசிப்பேன்…
உண்ணும் போது உன்னையே…
உண்ணவே நான் யாசிப்பேன்…

ஆண் : போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை…
பிடித்தபடியே நான் நடக்கிறேன்…
என்ன கோபமோ கண்ணை கட்டி நீ…
உன்னை தேடவே சொல்கிறாய்…

ஆண் : காதலே நான் ஒரு காதலின் தூதுவன்…
நீ எனை காதலி காதலே வாழுவாய்…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

BGM

ஆண் : காதலே உன் வாசலில்…
மொழிகள் யாவும் மௌனமே…
பேசுகின்ற வார்த்தையோ நாணத்தாலே விலகுமே…

ஆண் : யாருமில்லை என்ற போதிலும்…
வரம்பு மீறியதில்லையே…
காதலாகினோம் கசிந்து உருகினோம்…
கரங்கள் தீண்டியதில்லையே…

ஆண் : ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே…
யாருமே என்னை போலே காதலன் இல்லையே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…

ஆண் : நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…

ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…


Notes : Kadhale Nee Yennodu Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. காதலே நீ என்னோடு பாடல் வரிகள்.


தனிமையே தனிமையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிஜய் யேசுதாஸ்தமன் எஸ்ஆறாது சினம்

Thanimaiye Song Lyrics in Tamil


ஆண் : தனிமையே தனிமையே…
உனக்கென்ன இத்தனை தாகம்…

BGM

ஆண் : நினைவினால் நனைகிறேன்…
இது என்ன மந்திர மாயம்…

BGM

ஆண் : தன்னால் ராட்டினம் போலே…
மனம் உன்னை சுற்றுது நாளும்…
சொன்னால் கேட்டிட மாட்டேன்…
எனக் கண்ணில் கசியுது ஈரம்…

ஆண் : உள்ளம் வெள்ளக் காடானது…
உந்தன் நினைவே ஓடம்…
வண்ணம் பூசிய நாட்கள்…
அதை எண்ணிக் காலம் ஓடும்…

ஆண் : வா வா அருகே வா வா…
கனவே வா வா உயிரே வா மூச்சுக்காற்றே…
வா வா அருகே வா வா…
கனவே வா வா உயிரே வா வா மூச்சுக்காற்றே…

BGM

ஆண் : தனிமையே தனிமையே…
உனக்கென்ன இத்தனை தாகம்…

BGM

ஆண் : மார்பின் மேலே உன்னை சாய்த்து…
கதைகள் சொன்ன தருணங்கள்…
வார்த்தை எல்லாம் ஓய்வு கொள்ள…
மௌனம் பேசும் பொழுதுகள்…

ஆண் : விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு…
எல்லை மீறிய காலம்…
எண்ணும் போதே ஏனிந்த…
நெஞ்சம் போடுது தாளம்…

ஆண் : எங்கே நீயோ அங்கே நானும்…
வேண்டும் என்று தோன்றுதே…

ஆண் : வா வா அருகே வா வா…
கனவே வா வா உயிரே வா மூச்சுக்காற்றே…
வா வா அருகே வா வா…
கனவே வா வா உயிரே வா வா மூச்சுக்காற்றே…

BGM

ஆண் : தனிமையே தனிமையே…
உனக்கென்ன இத்தனை தாகம்…

BGM

ஆண் : சிறகின் சுவடு காற்றில் எய்து…
பறவை திசையை அறிந்திட…
பறந்து போன வசந்தம் தேடி…
இதயம் இங்கே உருகிட…

ஆண் : பிஞ்சுக் கைகள் தீண்டாமல்…
நெஞ்சு சில நொடித் தேம்பும்…
எந்தன் தேவதை கொஞ்சும் மொழி…
எங்கே என மனம் ஏங்கும்…

ஆண் : எங்கே முடிவென காட்டாமல்…
எந்தன் சாலைகள் போகுதே…

ஆண் : வா வா அருகே வா வா…
கனவே வா வா உயிரே வா மூச்சுக்காற்றே…
வா வா அருகே வா வா…
கனவே வா வா உயிரே வா வா மூச்சுக்காற்றே…

BGM


Notes : Thanimaiye Song Lyrics in Tamil. This Song from Aarathu Sinam (2016). Song Lyrics penned by Viveka. தனிமையே தனிமையே பாடல் வரிகள்.


மேலால வெடிக்குது

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ், கே.ஜி. ரஞ்சித் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாஆரம்பம்

Melala Vedikudhu Song Lyrics in Tamil


BGM

குழு : அலையுது கலையுது மறையுது தெரியுது…
வரையுது நெளியுது வண்ணம்…
எதிறுது அதிருது புரியுது திரியுது…
எரியுது அது எது எண்ணம்…

BGM

ஆண் : மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…

ஆண் : மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…

ஆண் : எவனும் தனியா பொறந்து வரல…
துணிஞ்சு நடடா…
தடுக்கி விழுந்தா திரும்ப எழுந்தா…
தலைவன் அவன்டா…

ஆண் : அசத்துவோம் வாடா…
அதிரடி தான்டா…
எவன் இங்கு ஆண்டா போடா…
அத பத்தி எனக்கு என்னடா…

ஆண் : போ போ போ போடா…
கலக்கலாம் தான்டா…
நெஞ்சுல வீச பூச…
நெருப்புல நிறம்மெடுடா…

BGM

குழு : அலையுது கலையுது மறையுது தெரியுது…
வரையுது நெளியுது வண்ணம்…
எதிறுது அதிருது புரியுது திரியுது…
எரியுது அது எது எண்ணம்…

BGM

ஆண் : காத்த நேரம் மாத்து…
நம் நட்ப சேர்த்து சேர்த்து…
ஏத்து கோடி ஏத்து…
அட வான வில்ல கோர்த்து…

ஆண் : மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும்…
ஹே… கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும்…

ஆண் : நட்புக்கொரு கோயில் இங்கு எவனும் கட்ட வில்ல…
நட்பே ஒரு கோயில் அட தனியா தேவையில்ல…

BGM

பெண் : ஆடு கொண்டாடு…
வெண் நீல வானத்தோடு…
கூடு உறவாடு…
அட வெள்ள உள்ளத்தோடு…

ஆண் : இன்னும் என்னடா யார் நம்மை தடுப்பாா்…
ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா…

ஆண் : வாழ்க்க ஒரு வானம்…
அதில் நட்பே வண்ணம் ஆச்சு…
வார்த்த இல்ல தோழா…
நீதான்டா எந்தன் மூச்சு…

BGM


Notes : Melala Vedikudhu Song Lyrics in Tamil. This Song from Arrambam (2013). Song Lyrics penned by Pa. Vijay. மேலால வெடிக்குது பாடல் வரிகள்.


உன் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Un Paarvai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலே பட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

BGM

ஆண் : இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்த்தை…
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை…
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை…
செல்லரிக்க விடுபவள் நீதானே…

ஆண் : உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க…
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி…
நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு செய்தாயே…

ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே…
விழி ஓரம் ஆடும் சொப்பனமே…
மடியில் வந்தால் சௌக்கியமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

BGM

ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்…
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்…
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்…
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்…

ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்…
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை…
சன்சீனாவும் கண்டதில்லை…
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்…

ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே…
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே…
உளி ஏதும் தீண்டா சிற்பமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

BGM


Notes : Un Paarvai Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. உன் பார்வை பாடல் வரிகள்.


தாய் தின்ற மண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்து & வெட்டூரி சுந்தரராம மூர்த்திவிஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் & ஸ்ரீ கிருஷ்ணாஜி. வி. பிரகாஷ் குமார்ஆயிரத்தில் ஒருவன் (2010)

Thaai Thindra Mannae Song Lyrics in Tamil


பெண் : ஸ்ரீகாரிச்சின மஞ்சி பங்காரு உயயலாலோன…
மரி பங்காரு உயயலாலோனா… ஆஅஆ…

BGM

பெண் : பாடுவீரோ தேவரே பரணி கலம்பகம்…
உலா ஏதேனும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர்…
அச்சம்மாவது அறிவீரோ…

ஆண் : நெல்லாடிய நிலம் எங்கே…
சொல் ஆடிய அவை எங்கே…
வில் ஆடிய களம் எங்கே…
கல் ஆடிய சிலை எங்கே…
தாய்த் தின்ற மண்ணே…
தாய்த் தின்ற மண்ணே…

பெண் : சேடேரே சாமின்றுடே…
திவ்ய சூடாமணி சந்த்ருடே…
பகதானின்டிலோ சேரனேம்… ம்ம்ம்…
பகதானின்டிலோ சேரனேம்… ம்ம்ம்…

பெண் : தா தின் கா திக்கு தக்க…
தா திற நென தா ஜிக்கு தக்க தா…

BGM

ஆண் : கயல் விளையாடும் வயல் வெளித் தேடி…
காய்ந்து கழிந்தனக் கண்கள்…
காவிரி மலரின் கடி மனம் தேடி…
கருகி முடிந்தது நாசி…

ஆண் : சிலை வடி மேவும் உளி ஒலி தேடி…
திருகி விழுந்தன செவிகள்…
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி…
ஒட்டி உலர்ந்தது நாவும்… ம்ம்…

ஆண் : புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்…
எலிக் கறி கொறிப்பதுவோ… ஓஓ…
காற்றை குடிக்கும் தாவரம் ஆகி…
காலம் கழிப்பதுவோ… ஓஓ…

ஆண் : மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை…
மன்னன் ஆளுவதோ… ஓ…
மன்னன் ஆளுவதோ… ஹோ ஓஓஓஓ…

BGM

பெண் : செழி நேனே து சாஹிந்துனே…
பல வானிந்து வரனிந்துனே…

ஆண் : ஸ்ரிங்காரம் சிலிகே நயகாரம் ஒலிகே…
ரௌத்திறிய குன்னிய அந்தியா ரோலைய…
ஹோலையகின்சிக மலிபுலகின்ச்சக…

ஆண் : நீ முஹம பரமசுகம்…
தாசோகம் ராச்சரிகம்…

பெண் : சோயகமா அதிமாயகமா…
ப்ர்யாயமனே தொக பாயசமா…

பெண் : நா சரசம் அப்சரசம்…
நாலதனம் ரச பரிதம்…

ஆண் : அன்தேனுதே செளினோடுகு…
பந்தமாமே சங்கெதுக்கு…

பெண் : மல்லெல தோமனு உடு புலித்தே…
நின்ல தோயாத தடபுலிகே…

ஆண் : விரஹகபு வளபுழு வரசித்திரி…
விரிஷற முனவள விசிறிகிலே…

ஆண் : பாஹு பஹாராளி நாவி இல ராலி…
பெண் : சாஹம் சரா ராஜா ஓ ஓ தல போஜா…

பெண் : சும சேர முழு சேர இதவிடி பெண்சார…
அதரமு வதரமு மதுரமுர…
புருவமுமு மருவமு ஜகனமு தவனமு…
சரிகள மகசிரி பலமுலுற…

ஆண் & பெண் : விஜளித்த கமகித ரசயுத்த கேதியுத்த…
மதமாமு மொதலிய…
தனுவனு வனுவுல கலக்காத தகிலின…
ஒருபிடி வளபுல கதனமு தளபட…

ஆண் : வயாரி மயூரி மையாளி…
நீ முஹம பரமசுகம்தாசோகம் ராச்சரிகம்…


Notes : Thaai Thindra Mannae Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Vairamuthu & Veturi Sundararama Murthy. தாய் தின்ற மண்ணே பாடல் வரிகள்.


சுட்டா சூரியன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Sutta Suriyanae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

ஆண் : அடிச்சா வச்ச குறி சிக்கணுமே அய்யோ…
புடிச்சா சமுத்திரம் மாட்டணுமே அய்யோ…
நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ…
இழுத்தா பூமி நம்ம கையில யோ… ஹோ ஹோ ஹோ…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

BGM

ஆண் : நேர்கோட்டுல எதிரிய வச்சு வச்சு…
கொஞ்சம் நிமித்தனும் பாதத்த தச்சு தச்சு…
உன் பாட்டு நாளைகள நச்சு நச்சு…
பூமி பந்துக்கே நாம்தான் அச்சு அச்சு…

ஆண் : வெளிச்ச மரம் ஒன்னு மொளைசாச்சு…
நெருப்பு விதை ஒன்னு கையோட…
நெனச்ச வரம் ஒன்னு கெடச்சாச்சு…
இனிப்பு மழை இப்போ நெஞ்சோட…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : மேகம் கருக்குது மழை வர பாக்குது…
வீசி அடிக்குது காத்து காத்து இளங்காத்து…

BGM

ஆண் : நெஞ் ஏக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு…
மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு…
மன காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு…
எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு…

ஆண் : பறக்கும் தட்டு போல் லேசாக…
பறக்கும் மனசுதான் பறந்தாச்சு…
வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான்…
இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : சுட்டா சூரியன தொட்டு கிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

BGM


Notes : Sutta Suriyanae Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. சுட்டா சூரியன பாடல் வரிகள்.


போடு ஆட்டம் போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Podu Attam Podu Song Lyrics in Tamil


BGM

ஆண் : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

ஆண் : ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அதுதான் காசுபணம் எனக்கு…

ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…

ஆண் : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
குழு : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

BGM

குழு : போடு… ஆடு…

BGM

ஆண் : தவிடு கூட தங்கமாகும்…
நேரம் காலம் சேரும் போதுடா…
சிறுவன் கூட சிங்கமாவான்…
பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா…

BGM

ஆண் : காலேதுமின்றி பூந்தென்றல் காற்று…
எங்கேயும் ஓடலயா…
கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி…
பாட்டுக்கள் பாடலயா…

ஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல…
உள்ளம் போதும் ஊரை வெல்ல…
மாலை வாராதா நம் தோள்களுக்கு…

குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
ஆண் : அப்படி போடு…

குழு : காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…
ஆண் : சூப்பர் போடேய்…

BGM

ஆண் : குடிச வாழும் சொக்கதங்கம்…
ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா…
காமராஜர் எம்.ஜி.ஆர். நாளை யாருன்னு…
உன்க்கு புரியுமடா…

ஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா…
நீ கூட நாடாளலாம்…
வேர்வ வடிச்சி வேல முடிச்சா…
வெற்றிய நீ வாங்கலாம்…

ஆண் : யாரு என்ன ஆவாங்கன்னு…
யார்தான் சொல்வார் மேலே நின்னு…
ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்…

ஆண் : நெஞ்சில் உறமுடன் நேர்மை நிறமுடன்…
இருக்கும் நல்லவன்டா…
நெனச்சா தலையில இமயமலையையும்…
சுமக்கும் வல்லவன்டா…

ஆண் : போடு போடு ஆட்டம் போடு போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

குழு : போடு போடு ஆட்டம் போடு போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

ஆண் : ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அது தான் காசுபணம் எனக்கு…

ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…

ஆண் : ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…

BGM


Notes : Podu Attam Podu Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Vaali. போடு ஆட்டம் போடு பாடல் வரிகள்.


வெண்ணிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்விஜய் யேசுதாஸ், சைந்தவி & தன்வி ஷாபிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Vennilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…

ஆண் : கோயில் சிலைகள் மீது காணும் நிலைகள் யாவும்…
காயம் காணும்போது அட அது ஒரு கலையென ஆகும்…

பெண் : ஆதி மனிதன் வாழ்வில் ஆடைதானே ஏது…
ஆதாம் ஏவாள் போல நாம் இருப்பது இயற்கையும் ஆகும்…

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…

BGM

ஆண் : தொடங்கிட தயங்கமும் ஏனோ…
பின்பு தொடர்ந்திட ஏக்கமும் ஏனோ…
எதனாலே இந்த தாகம்…
உன்னை உயிருடன் குடித்திடத் தானோ…

பெண் : விழிகளில் மயக்கமும் ஏனோ…
இது விடிகிற வரையினில்தானோ…
பகல் நேரம் வரும்போது…
நீ மிக மிக நல்லவன்தானோ…

ஆண் : ஏ… காமம் ஒரு திமிங்கலம்தானோ…
தேகங்களும் விழுங்கிடத்தானோ…
நானும் இதில் பிழைத்திடுவேனோ… ஏனோ…

பெண் : கடிகாரம் முள்ளுக்குதானே…
கடிவாளம் இல்லவே இல்லை…
காமம் மணி பார்ப்பதே இல்லை… ஏனோ…

ஆண் : ஓஹோ… நேரம் பார்த்துக் கூறும்…
மேகம் எங்குமில்லை…
காலம் தாண்டி வாழும் தேசம்…
கட்டிலறைதானே பெண்ணே…

BGM

ஆண் : மெல்லிடை இளைக்கிய நூலின்…
அதை அடிகடி படிப்பவன் நானே…
சலிக்காத உணவாகும்…
அந்த உணவெது உதடுகள்தானே…

பெண் : ஹே… மரங்கொத்தி பறவையை போலே…
என் உடலினில் காயங்கள் தந்தாய்…
வலி கூட சுகம்தானே அதில் துடிப்பவள் வசிப்பவள் நானே…

ஆண் : ஏ… மலை பாதை இடையினில் பார்த்தேன்…
வேகத்தடை நெஞ்சினில் பார்த்தேன்
விபத்தாக்கும் விழிகளை பார்த்தேன் வா நீ…

பெண் : ஏஹே… நீச்சல் என்றால் பழகிட வேண்டும்…
பூப்பறிக்க பயிற்சியும் வேண்டாம்…
பெண்ணுடலும் பூச்செடியாகும் வா நீ…

ஆண் : ஓ… சேலை கசங்கிடாமல்…
நானும் கட்டி பிடிப்பேன்…
ஊரும் மறந்து பேரும் மறந்து…
பூமி விட்டு வா போகலாம்…

BGM

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…


Notes : Vennilavu Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. வெண்ணிலவு பாடல் வரிகள்.