Tag Archives: ரீட்டா

மாம்போ மாமியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிக்ரம் & ரீட்டாதேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

Mambo Maamiya Song Lyrics in Tamil


BGM

குழு : சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா சிங்குலா…

ஆண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…

பெண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
பிசாசு போல ஆட்டம் வந்துருச்சி…
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி…

ஆண் : கண்ணோடு கண்ணு குத்தி…
நெஞ்சோடு நெஞ்சு சுத்தி…
சுருண்டு விழுந்தேனே ஆத்தி…

பெண் : மூச்சோடு மூச்சு முட்டி…
பேச்சோடு பேச்சு கட்டி…
மிரண்டு விழுந்தேனே ஆத்தி…

ஆண் : பளார் பளார் பளார்…
என ஆசை வந்து நெஞ்சை அறையுதே…

ஆண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…

BGM

பெண் : மோத மோத போதை கொண்டேன்…
சேலை போட்ட காளையானேன்…
வந்து நீயும் முட்டிப்பாரடா…
தோல்விகூட வெற்றி தானடா…

BGM

ஆண் : கூர்மையான கொம்புக்காரி…
கோபமான வம்புக்காரி…
உந்தன் மோதல் நோகவில்லையே…
உயிர் போயும் சாகவில்லையே…

BGM

பெண் : சரா சரி சரா சரி…
ஆணும் பெண்ணும் நாம இல்லையே…

ஆண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…

BGM

ஆண் : ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேண்டும்…
கட்டில் தேக்கு திட்ட வேணும்…
எந்தன் ஆசை நச்சரிக்குதே…
திறந்த வானம் எச்சரிக்குதே…

BGM

பெண் : கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்…
பின்பு நானே ஒத்துழைப்பேன்…
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்படி…
என்று நீயும் கண்டதெப்படி…

BGM

ஆண் : சரா சரி சரா சரி…
ஆணும் பெண்ணும் நாம இல்லையே…

பெண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
ஆண் : சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…

BGM

குழு : சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா சிங்குலா…


Notes : Mambo Maamiya Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. மாம்போ மாமியா பாடல் வரிகள்.


கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்ரீட்டா & அந்தோனி தாசன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா

Kannamma Song Lyrics in Tamil


குழு : ஆமா… பா பப்பா பா பா பப்பா பா…
ஓஹோ… பப்பா பா பா பப்பா பா…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…

பெண் : ஒத்தகிளியே…
குழு : சொக்கிகிச்சு…
பெண் : வித்த புளியே…
குழு : சிக்கிகிச்சு…

பெண் : உள்ளத்தில வெதைய போட்டுட்டான்…
குழு : ஆமா…
பெண் : இவன் ஓரத்த போட்டு வேற வளர்த்துடான்…
குழு : ஆமா…

பெண் : காலம் போடும் இந்த காதல் கோலம்…
இது காத்தடிச்சா சாயும் பாலம்…
குழு : ஆமா…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…
குழு : ஆமா…

BGM

பெண் : ஒத்திகைதான் பாத்துகிறான் உத்தம ராசா…
குழு : ஆமா…
பெண் : ஒத்தக்காலில் நின்னுக்குறா செவந்தி லேசா…
குழு : ஆமா…

பெண் : பக்குவத்தில் நாடகம் நடக்குது…
குழு : ஆமா…
பெண் : படுத்துக்க காத்திருக்கு…

பெண் : சிக்கிட்டான் சிக்கிட்டான் சேலைக்கு நூலா…
சேத்துல பூவ நட்டுடான்…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா…
குழு : ஆமா… சிக்கிட்டான்…

{ பெண் : நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது…
குழு : ஆமா…
பெண் : நெருப்பு கூட விழிச்சு நடக்குது…
குழு : ஆமா… } * (2)

பெண் : ஒத்தகிளியே…
குழு : ஆமா… சொக்கிகிச்சு…
பெண் : வித்த புளியே…
குழு : ஆமா… சிக்கிகிச்சு…

ஆண் : கண்ணம்மா…


Notes : Kannamma Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Muthamil. கண்ணம்மா பாடல் வரிகள்.


கொண்டாடு கொண்டாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல் & ரீட்டாதீபக் தேவ்உருமி

Kondaadu Kondaadu Song Lyrics in Tamil


ஆண் : வாங்கோ…
குழு : வாங்கோ வாங்கோ வாங்கோ…

BGM

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி வந்து கொண்டாடு…
வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…

BGM

பெண் : செண்பகப்பூ கண்ணடிக்கும் காடுகள் அல்லோ…
அழகிய தாழைகளும் மாலைகளும் சோலைகள் அல்லோ…

BGM

பெண் : ஓடைகளும் காதலரின் மேடைகள் அல்லோ…
வயல்களின் சேறுகளும் காதலர்களின் சந்தனம் மல்லோ…

ஆண் : நீரும் நிலமும் பொதுவானது…
ஊரம் உறவும் உருவானது…
உடல் பலம் கொண்டு உழைத்து பிழைக்க…
படை பலம் வந்து பகையை முடிக்க…
நிலமும் தாயும் எங்கள் கண்களை போல…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நம் நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

BGM

பெண் : காடு கொண்ட மூங்கில் எல்லாம் நாதஸ்வரம்தான்…
அதில் காத்து வந்து வாசிக்குமே ஏழுஸ்வரம்தான்…

BGM

பெண் : பறவைகளும் நாங்களும்தான் சேமிப்பது இல்ல…
எங்கள் பரம்பரைக்கும் வறுமையில்ல பஞ்சமும் இல்ல…

ஆண் : விடிய விடிய விளையாடுங்க…
முடிய முடிய சுதி போடுங்க…
தெறிக்க தெறிக்க துளி கொட்டுங்க…
பறந்து பறந்து பறை கொட்டுங்க…
மலையில் மலையில் பிறந்த மாணிக்கம் நாங்க…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

பெண் : கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி வந்து கொண்டாடு…
ஆண் : கொண்டாடு…

ஆண் : வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…


Notes : Kondaadu Kondaadu Song Lyrics in Tamil. This Song from Urumi (2012). Song Lyrics penned by Vairamuthu. கொண்டாடு கொண்டாடு பாடல் வரிகள்.


துக்கமென்ன துயரமென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன்ஸ்ரீராம் பார்த்தசாரதி & ரீட்டாஇளையராஜாமயிலு

Thukamenna Thuyaramenna Song Lyrics in Tamil


பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…

BGM

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனக்கென நீ இருக்க…
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம்…
என் மாமா என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

BGM

ஆண் : சொந்தம் விட்டு மந்தையில…
நின்ன கதை சொல்லட்டுமா…
பெத்தவள வேதனையில்…
விட்ட கதைசொல்லட்டுமா…

பெண் : அப்பன் சொல்லும் ஆறு கலை…
அதனையும் நான் தருவேன்…
பச்சை மன்னா நீஅழுதல…
தாய் மடியா நான் இருபேன்…

ஆண் : தூக்கி என்னை வளத்த சொந்தம்…
தூரமென ஆனதம்மா…

பெண் : தொப்புள்கொடி அறுத்ததானால்…
சொந்தம் விட்டு போயுடுமா…

ஆண் : என் இந்த பாடு தங்காது கூடு…
பெண் : காலம் இனி மாறும் என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனக்கென நீ இருக்க…
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம்…
என் மாமா என் மாமா…

பெண் : துக்கமென்ன துயரமென்ன…
என்கிட்டே சொல்லு சொல்லு…
கஷ்டமிங்க வாழ்கையில…
யாருக்கிங்கு இல்ல இல்ல…

BGM

ஆண் : காகிதத்தில் கப்பல்கட்டி…
மண்தரையில் விட்டுபுடேன்…
காவி துணி வேசமுன்னு…
கேலி செய்ய கேடுகிட்டன்…

பெண் : நரம்பில்லா நக்குக்கெல்லாம்…
நல்ல வார்த்தை வந்திடுமா…
பேசிபுட்டு போனசனம்…
வாசல் வரை வந்திடுமா…

ஆண் : சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல…
பெண் : கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல…

ஆண் : வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்…
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்…

ஆண் : துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல…
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல…

பெண் : உனக்கென்ன நான் இருக்க…
எனகென நீ இருக்க…
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா…
மாமா என் மாமா…

ஆண் : துக்கமென்ன துயரமென்ன…
நமக்கது இல்ல இல்ல…
கஷ்டமுன்னு வாழ்கையில…
என்றும் வரபோவதில்ல…


Notes : Thukamenna Thuyaramenna Song Lyrics in Tamil. This Song from Mayilu (2012). Song Lyrics penned by Jeevan. துக்கமென்ன துயரமென்ன பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிரீட்டா & மணிசர்மாமணி சர்மாமலைக்கோட்டை

Uyire Uyire Song Lyrics in Tamil


ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…

ஆண் : உன் கண்ணோரம் வாழ…
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே…
உன் கண்ணோரம் வாழ…
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…

BGM

ஆண் : உன் பட்டு கன்னம் புத்தகம்…
அதில் உதடுகள் எழுதுவதெப்படி…
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா…
அது பகலிலும் ஒளிர்வது எப்படி…

ஆண் : உன் வீதி சேர்ந்ததும் வருகிற பதட்டம்…
குறைப்பது குறைப்பது எப்படி…
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்…
வருவது வருவது எப்படி…

ஆண் : என் வாழ்க்கையா என் வேட்கையா…
ரெண்டாகவும் தெரிந்தாயே…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…

BGM

ஆண் : உன் எச்சில் முத்தம் சம்மதம்…
அது தினசரி தொடர சம்மதம்…
உன் உச்சுகொட்டல் சம்மதம்…
அது உயிர் குழி பறிக்க சம்மதம்…

ஆண் : உன் காதின் ஓரமாய் புரளும் முடி போல்…
கலைய கோடி சம்மதம்…
உன் ஈர சேலையில் வழியும் துளி போல்…
உருள நானும் சம்மதம்…

ஆண் : இனி என் ஞாபகம் உன் பூ முகம்…
கண்டி போலே எனை காட்டும்…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…


Notes : Uyire Uyire Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. உயிரே உயிரே பாடல் வரிகள்.


பட்டாம்பூச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கே கே & ரீட்டாவித்யாசாகர்காவலன்

Pattambuchi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

ஆண் : யானை தந்தத்தின் சிலை நீயே…
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே…

பெண் : காதல் வீசிய வலை நீயே…
என்னைக்கட்டி இழுக்காதே…

BGM

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

BGM

பெண் : எதைத்தருவது நான் என்று…
எதைப்பெறுவதுதான் என்று…
குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல இதயம் குதித்தோட…

ஆண் : தலை அசைக்குது உன் கண்கள்…
தவி தவிக்குது என் நெஞ்சம்…
ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட…

பெண் : ஞாபகம் உன் ஞாபகம்…
அது முடியாத முதலாகும்…

ஆண் : பூ முகம் உன் பூ முகம்…
அது முடியாத முதல் பாகம்…

பெண் : பெண் கவிதை இவள்தானே…
உன் இதழால் படிப்பாயோ…
கண் இமையால் என்னை காதல் திறப்பாயோ…

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

BGM

ஆண் : அலைவரிசையில் நீ சிரிக்க…
தொலை தொடர்பினில் நான் இருக்க…
உதடும் உதடும் பேசும்பொழுது…
உலகை மறந்தேனே…

பெண் : உனது அருகினில் நான் இருக்க…
உயிர் குளத்தினில் பூ முளைக்க…
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க…
புதிதாய் பிறந்தேனே…

ஆண் : மாலையில் பொன் மாலையில்…
உன் மடிமீது விழுவேனே…

பெண் : மார்பினில் உன் மார்பினில்…
நான் மருதாணி மழைதானே…

ஆண் : வெண்ணிலவோ நெடுந்தூரம்…
பெண் நிலவோ தொடும் தூரம்…
உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்…

ஆண் : பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே…
பெண் : காதல் தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே…

ஆண் : யானை தந்தத்தின் சிலை நீயே…
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே…

பெண் : காதல் வீசிய வலை நீயே…
என்னைக்கட்டி இழுக்காதே…


Notes : Pattambuchi Song Lyrics in Tamil. This Song from Kaavalan (2011). Song Lyrics penned by Kabilan. பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.


Malaayooru Song Lyrics in Tamil

மலையூறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்தமன் எஸ், ஸ்ரீவர்த்தினி, மேகா, ஜனனி பரத்வாஜ் & ரீட்டாதமன் எஸ்மம்பட்டியான்

Malaayooru Song Lyrics in Tamil


பெண் : அட மாமோய்…

BGM

குழு : தண்டணடக்கு டணடக்குடணடக்கு…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
தண்டணடக்கு டணடக்குடணடக்கு…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

குழு : தண்டணடக்கு டணடக்குடணடக்கு…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
தண்டணடக்கு டணடக்குடணடக்கு…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

BGM

பெண் : மலையூறு நாட்டாம…
மனச காட்டு பூட்டாம…
உன்னை போல யாரும் இல்ல மாமா…

பெண் : தஞ்சாவூரு ராசாவ…
தாராளமா தந்தாங்க…
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா…

ஆண் : நான் மின்னால பிடிக்கதானே…
ஒரு வலைய கொண்டு போறேன்…
அடி மீன் புடிக்க மான் புடிக்க…
மனசு இல்ல போடி…

ஆண் : நான் வேட்டையாடதானே…
ஒரு வேல கொண்டு போறேன்…
அடி பூ பறிக்க தேன் எடுக்க…
பொழுது இல்ல போடி…

பெண் : தொட்டதெல்லாம் தூள் பறக்கும்…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
எட்டு திக்கும் கொடி பறக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : கேட்டவுடன் கலகலக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
பார்த்தவுடன் படபடக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : மலையூறு நாட்டாம…
மனச காட்டு பூட்டாம…
உன்ன போல யாரும் இல்ல மாமா…

பெண் : தஞ்சாவூரு ராசாவ…
தாராளமா தந்தாங்க…
மனசுக்குள்ள எவனும் இல்ல ஆமா…

BGM

பெண் : அட மாமோய்…
குழு : போடு…

பெண் : தடபுட தடபுட பார்த்தாங்க…
உங்கள தேடி வந்தேங்க…
எவெரி வேர் ஐ ஆம் லுக்கிங் பார் யூ மாமா…

பெண் : சிரிப்புடன் சிரிப்புடன் வந்தேங்க…
நெருப்பு போல பார்த்தீங்க…
ஹவ் லாங் டூ ஐ வெயிட்டிங் பார் யூ மாமா…

குழு : தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…

குழு : போடே… போடே…

பெண் : பஞ்சு செல என்னாங்க…
பத்த வைக்க வந்தாங்க…
யாரையுமே தொடவிடல நாங்க…

பெண் : எட்டி இன்னு பார்த்தேங்க…
சத்தியமா தொட்டேங்க…
நெஞ்சுக்குள்ள ஒளிச்சு வைப்பேன் வாங்க…

ஆண் : நான் காட்டு அருவி போல…
ஒரு காரணமா போறேன்…
அடி பட்டாம் பூச்சி புடிச்சு ரசிக்க…
ஆசை இல்ல போடி…

ஆண் : நான் நாட்டு வெடிய போல…
ஒரு விசைய தொட போறேன்…
உன் வீட்டுக்குள்ள அடங்கி நிக்க…
நெனப்பு இல்ல போடி…

பெண் : தொட்டதெல்லாம் தூள் பறக்கும்…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
எட்டு திக்கும் கொடி பறக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : கேட்டவுடன் கலகலக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
பார்த்தவுடன் படபடக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : மம்பட்டியான் அட மம்பட்டியான்…

BGM

பெண் : அட மாமோய்…
குழு : போடே…

குழு : தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…

குழு : போடே…

குழு : தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
தண்டக்கு நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…
நட்டக்கு நட்டக்கு நட்டக்கு…

பெண் : பார்த்தாலும் புலிதான்…
பாஞ்சாலும் புலிதான்…
உனக்கு மட்டும் விருந்து வைப்பேன் மாமா…

பெண் : வீராதி வீரன் நீ…
சூராதி சூரன் நீ…
எனக்கும் மட்டும் கெடைக்கணும் நீ ஆமா…

ஆண் : நான் ஐயனார போல…
ஒரு காவலுக்கு போறேன்…
இப்ப நெய்ய ஊத்தி சோறு திங்க…
நேரம் இல்ல போடி…

ஆண் : நான் மதுர வீரன் போல…
ஒரு கொள்கையோட போறேன்…
உன்ன காதலிக்க கைபிடிக்க…
காலம் இல்ல போடி…

பெண் : தொட்டதெல்லாம் தூள் பறக்கும்…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
எட்டு திக்கும் கொடி பறக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : கேட்டவுடன் கலகலக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
பார்த்தவுடன் படபடக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…

பெண் : மம்பட்டியான் அட மம்பட்டியான்…


Notes : Malaayooru Song Lyrics in Tamil. This Song from Mambattiyan (2011). Song Lyrics penned by Na. Muthukumar. மலையூறு பாடல் வரிகள்.


ஒரு நாளுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ரீட்டாயுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Oru Naalaikkul Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகின்ற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு…
ஓஓ ஓஓஹோ…

பெண் : ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்…
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்…
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்…
என்றாலும் கால்கள் மிதக்கும்… ஓஹோ…

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்…
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்…
நீ காதலா இல்லை கடவுளா…
புரியாமல் திணறிப் போனேன்…

ஆண் : யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்…
நீதானோ என்றே திரும்பிடுவேன்…
தினம் இரவினில் உன் அருகினில்…
உறங்காமல் உறங்கிப் போவேன்…

பெண் : இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது…
ஒரு பனிமலை ஒரு எரிமலை…
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்…

BGM

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : நதியாலே பூக்கும் மரங்களுக்கு…
நதி மீது இருக்கும் காதலினை…
நதி அறியுமா கொஞ்சம் புரியுமா…
கரையோட கனவுகள் எல்லாம்…

ஆண் : உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்…
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்…
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்…
பிறக்காத கனவுகள் பிறக்கும்…

பெண் : தன் வாசனை பூ அறியாது…
கண்ணாக்கு கண் கிடையாது…
அது புரியலாம் பின்பு தெரியலாம்…
அது வரையில் நடப்பது நடக்கும்…

BGM


Notes : Oru Naalaikkul Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஒரு நாளுக்குள் பாடல் வரிகள்.


அலேக்ரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரீட்டாதேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

Allegro Song Lyrics in Tamil


BGM

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM

பெண் : இந்திய பொண்ணு தாங்கோ…
இத்தாலி கண்ணு தாங்கோ…
நான் ஒரு மின்னல் தாங்கோ…
தில் இருந்தா வாங்கோ…

BGM

பெண் : ஹே… மேனியே மேக்னட் தாங்கோ…
வார்த்தையே சாக்லேட் தாங்கோ…
நான் ஒரு மின்சாரங்கோ…
தள்ளி நின்னுகோங்கோ…

BGM

பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான்…
காஷ்மீர் ஆப்பிள் நான்…
கோல்டன் ஏஞ்சல் நானே…

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM

பெண் : ஹா… ஆடலாம் டங்கோ டங்கோ…
அடிக்கலாம் போங்கோ கோங்கோ…
வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ…
வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ…

ஆண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…

பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ…
உதடுகள் வீங்கோ வீங்கோ…
வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ…
வாழ்வோம் இனிமே வாங்கோ…

ஆண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…

பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும்…
வானம் கை தட்டுமே…

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM

பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ…
அடங்கிடும் மனசும் உண்டோ…
நம் விழி ரெண்டும் விண்டோ…
மூடி வைப்பதேனோ…

BGM

பெண் : ஓஹோ ஹோ… வானவில் பென்டு என்றோ…
பிறை நிலா வென்டு என்றோ…
சொல்பவன் முட்டாள் அன்றோ…
குறையை பார்த்தால் நன்றோ…

BGM

பெண் : நேற்று போயாச்சு…
நாளை புதிராச்சு…
இன்றே நிலையானது…

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM


Notes : Allegro Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. அலேக்ரா பாடல் வரிகள்.


சிறகடிக்கும் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கார்த்திக் & ரீட்டாமணி சர்மாசுறா

Siragadikkum Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : இருவருக்கும் மட்டும்…
வேண்டும் ஒரு பூமி…

பெண் : காவலுக்கு வேண்டும்…
காதல் எனும் சாமி…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : இருவருக்கும் மட்டும்…
வேண்டும் ஒரு பூமி…

பெண் : காவலுக்கு வேண்டும்…
காதல் எனும் சாமி…

BGM

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்…
உன் வாசம் ஏன் தந்தாய்…

BGM

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்…
உன் வாசம் ஏன் தந்தாய்…
சில நேரம் யாரைக் கேட்டு…
எனக்குள்ளே நீ சென்றாய்…

பெண் : என் கால்கள் தனியாக…
உன் பின்னே செல்கிறதே…
என் நெஞ்சம் துணியாக…
உன் வழியில் கிடக்கிறதே…

ஆண் : சூரியனை தின்ற…
மல்லிகையும் நீதான்…

பெண் : வெண்ணிலவை தோளில்…
சுமந்தவனும் நீதான்…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

BGM

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்…
இப்போது நினைக்கிறதே…

BGM

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்…
இப்போது நினைக்கிறதே…
அழகான தவறுகள் கூட…
நீ செய்ய பிடிக்கிறதே…

பெண் : அறியாத குழந்தை போல…
என் மனது குதிக்கிறதே…
ஏதேதோ வேண்டும் என்று…
அடம் பிடித்து கேட்கிறதே…

ஆண் : பட்டியலை எழுது…
தருகிறேன் நானே…

பெண் : ஒட்டுமொத்த தேவை…
நீ ஒருவன்தானே…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : புன்னகைகள் சிந்தும்…
பொன்நகையும் நீதான்…

பெண் : பெண்ணுலகம் ரசிக்கும்…
பேரழகன் நீதான்…


Notes : Siragadikkum Nilavu Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Snehan. சிறகடிக்கும் நிலவு பாடல் வரிகள்.