Tag Archives: ரீட்டா

jalsa-jalsa-song-lyrics-in-tamil

ஜல்ஸா ஜல்ஸா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகினிபாபா சேஹ்கல், ரீட்டா & தேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்வில்லு

Jalsa Jalsa Song Lyrics in Tamil


BGM

ஆண் : தி டான்ஸ் இன் தி பீட் பிரபு தேவா…
தி பீட் இன் மியூசிக் இஸ் டி.எஸ்.பி…
தி கேர்ள் இன் தி க்ரூவ் நயன்தாரா…
அண்ட் டு ராக் தி ப்ளோர் இளையதளபதி…

ஆண் : ச ரி க ம ப த னி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ச னி ட ப ம க ரி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ஜல்சா ஜல்சா ஜல்சா…
கண்களே ஆடும் சல்சா…
தடால் என இதயம் வெளியே…
எகிறி குதிக்குது ரௌசா…

ஆண் : ஜல்சா ஜல்சா ஜல்சா…
அதிருடுதே நம் பல்ஸே…
படால் என இளமை ரத்தம்…
சிதறி குதிக்குது நைசா…

ஆண் : நாம் பாடும் பாட்டுல வானம் கிழியும்…
கமான் கமான் சிங் வித் மீ…
நாம் ஆடும் ஆட்டம் பூமியும் ஆடும்…
யூ ஹவ் கோட்டா பிலிவ் மீ…

ஆண் : ச ரி க ம ப த னி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ச னி ட ப ம க ரி ச அட…
கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…
ஒன் மோர் டைம்… ஜல்சா…
தட்ஸ் ரைட்… தட்ஸ் ரைட்…

BGM

ஆண் : பல பெண்களை பார்த்தேன்…
அந்த கண்களை பார்த்தேன்…
இதுவரை என்னை என்னை…
ஜெயிச்சது யாரும் இல்லை…

ஆண் : உன் திமிரை பார்த்தேன்…
அடி உன்னை பார்த்தேன்…
தொடாமலே படாமலே…
வளைத்தாயே இந்த வில்லை…

பெண் : உன் பார்வையினால்…
என்னை பற்றிக்கொள்ள செய்தாய்…
மிச்சம் என்ன மிச்சம் என்ன இருக்கு…

பெண் : உன் சிரிப்பினை சிதறி…
நீ வன்முறை செய்தாய்…
கொஞ்சம் என்னும் விட்டுவிடு எனக்கு…

ஆண் : ச ரி க ம ப த னி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ச னி ட ப ம க ரி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…

BGM

ஆண் : நீ பிறந்தது க்ரீஸா…
நீ வளர்ந்தது சுவிஸ்சா…
மதி மயக்கும் உன் நடையின்…
முகவரிதான் பாரீஸா…

ஆண் : முன்னழகு கிளாஸா…
பின்னழகு மாஸா…
நோ நோ நோ நீ என்ன…
ரெண்டும் கலந்த மிக்ஸா…

பெண் : அட நைசா பேசுற…
வார்த்தை வீசுற…
தொட்டு தொட்டு என்னை கட்டிக்கோடா…

பெண் : உன் குறும்பையும் வரம்பையும்…
எனக்கென எனக்கென…
மொத்தமாக குத்தகைக்கு தாடா…

ஆண் : ச ரி க ம ப த னி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ச னி ட ப ம க ரி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

BGM


Notes : Jalsa Jalsa Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Rohini. ஜல்ஸா ஜல்ஸா பாடல் வரிகள்.


வாடா மாப்பிள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்திப்பு, ரீட்டா, வடிவேலு & சவிதா ரெட்டிதேவி ஸ்ரீ பிரசாத்வில்லு

Vaada Maappilley Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா…

ஆண் : ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா…

பெண் : மூக்கு கீழ…
குழு : பலே பலே…
பெண் : முத்தம்கொடு…
குழு : பலே பலே…
ஆண் : கடிச்சுப்புட்டா…
குழு : பலே பலே…
ஆண் : கத்த கூடாதே…

ஆண் : முந்தானையில்…
குழு : பலே பலே…
ஆண் : மூட்டை கட்டு…
குழு : பலே பலே…
பெண் : முள்ளு குத்தும்…
குழு : பலே பலே…
பெண் : ரத்தம் வராதே…
ஆண் : எப்படி எப்படி…
பெண் : அப்படி அப்படி…

பெண் : ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா…
கம் ஆன் கம் ஆன்…

ஆண் : ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா…
கம் ஆன் கம் ஆன்…

BGM

ஆண் : டோண்ட் அங்கிரி மீ…
பேட் கேர்ள்…

BGM

பெண் : ஹே… மைக்ரோ மினி போடட்டா…
பூனை நட நடக்கட்டா…
ஜோலிக்கே பீஜேன்னு…
சோக்கா பாடட்டா…

ஆண் : ஹே… இங்கிலிபீசு வேணாடி…
ஹிந்தி சிரிப்பு வேணாடி…
கரகாட்டம் ஆடிக்கிட்டே…
தமிழில் பாடேன்டி…

பெண் : விண்ணோடும்…
குழு : பலே பலே…
பெண் : முகிலோடும்…
குழு : பலே பலே…
பெண் : விளையாடும்…
குழு : பலே பலே…
பெண் : வெண்ணிலாவே…
ஆண் : எப்படி எப்படி…
பெண் : அப்படி அப்படி…

பெண் : ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா…
கம் ஆன் கம் ஆன்…

ஆண் : ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா…
கம் ஆன் கம் ஆன்…

BGM

ஆண் : பாட்றி…

பெண் : கம்பரசம் தரட்டுமா…
இன்பரசம் தரட்டுமா…
நயாகரா போல நானும்…
பொங்கி வரட்டுமா…

ஆண் : ஹே… சொன்ன தெல்லாம் சந்தோஷம்…
சொல்லி தந்தா சந்தோஷம்…
காவேரியா நீயும் வந்தா…
டபுள் சந்தோஷம்…

பெண் : தை பொறந்தா…
குழு : பலே பலே…
பெண் : வழி பொறக்கும்…
குழு : பலே பலே…
பெண் : பொங்கலுக்கு…
குழு : பலே பலே…
பெண் : பரிசம் போடு…
ஆண் : எப்படி எப்படி…
பெண் : அப்படி அப்படி…

பெண் : ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா… ஆ ஆ ஆ…

ஆண் : ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா… ஆ ஆ ஆ…

BGM


Notes : Vaada Maappilley Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Kabilan. வாடா மாப்பிள்ள பாடல் வரிகள்.


மாட்டிகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனாஹரிசரண் & ரீட்டாகார்த்திக் ராஜாபடை வீரன்

Mattikkiten Song Lyrics in Tamil


BGM

ஆண் : அய்யய்யோ மாட்டிகிட்டேன்…
உன்கிட்ட மாட்டிகிட்டேன்…
வலிக்காம காட்டிகிட்டேன்…
கனவேது நிஜமேது தெரியல…

ஆண் : நீ என்ன சுத்திவிட்ட…
எங்கெங்கோ பத்தவச்ச…
கண்ணுக்குள் கத்தி வச்ச…
கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல…

BGM

ஆண் : அய்யய்யோ மாட்டிகிட்டேன்…
அய்யய்யோ மாட்டிகிட்டேன்…

BGM

பெண் : சண்டை போட்டு பாத்திருப்ப…
சண்டி குதிரை சாஞ்சி நின்னு பாத்தியா…
கத்தி பேசி பாத்திருப்ப…
கள்ளிப்பூவு கண்ணடிச்சேன் பாத்தியா…

ஆண் : யே… கொக்கு நீ…
உன் கெளுத்தி நான்…
என்ன கொத்தி குதறிட…
கத்தி கதறிட…
கம்மா கரையில…
ஏமா நொழையிற நீ…

பெண் : அய்யய்யோ மாட்டிகிட்ட…
என்கிட்ட மாட்டிகிட்ட…
வலிக்காம காட்டிகிட்ட…
கனவேது நிஜமேது தெரியல…

பெண் : நா உன்ன சுத்திவிட்டேன்…
எங்கெங்கோ பத்தவச்சேன்…
கண்ணுக்குள் கத்தி வச்சேன்…
கிள்ளி கிள்ளி பாத்தபின்னும் புரியல…

BGM

ஆண் : பொங்கி திரிஞ்ச பொட்டப்புள்ள…
பொண்ண பாத்தா நெஞ்சுகுள்ள நிக்குறா…
பஞ்சு விரிஞ்ச காட்டுக்குள்ள…
கன்னி பொண்ணு கங்க தூக்கி வைக்குறா…

பெண் : நான் சிங்காரி…
என் சிரிப்பு தீ…
என் பட்டு சேலைய சுத்தி எறிந்திட…
வலையா விழுகுது…
திசையா மறைக்குதடா…

ஆண் : என்கிட்ட சக்தி இல்ல…
உன்னைப்போல் புத்தி இல்ல…
திருடிட்டா பொட்ட புள்ள…
கண்ட கனவுல அலையிறேன்…

ஆண் : குலசாமி கோவிலுக்கு…
குறும்பாடு நேந்துவிட்டேன்…
காப்பாத்த வேண்டிகிட்டேன்…
திசை ஏது வலி ஏது தெரியல…


Notes : Mattikkiten Song Lyrics in Tamil. This Song from Padaiveeran (2018). Song Lyrics penned by Dhana. மாட்டிகிட்டேன் பாடல் வரிகள்.


என்ன மட்டும் வேணா சொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சுக்விந்தர் சிங் & ரீட்டாஸ்ரீகாந்த் தேவாசரவணா

Ennai Mattum Venam Sollathe Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னோட புருஷனாக…
வேலை போட்டு குடு எனக்கு…
கூலி கூட தேவை இல்லை…
எழுதி குடுக்கட்டா…

பெண் : வேலை போட்டு குடுத்துபுட்டா…
கால வாரி விட்டுடுவ…
உன்ன நானும் நம்பமாட்டேன்…
தள்ளி நில்லுடா…

ஆண் : நான் நெனச்சா முடிப்பேன்…
எவன் தடுத்தா வெடிப்பேன்…
நீ என்ன வேணான்னு சொல்லாதே…

பெண் : உன் தில்லும் தெரியும்…
உன் லொல்லும் தெரியும்…
நீ என்ன சும்மாதான் மிரட்டாதே…

ஆண் : பிடிவாதம் வேண்டாமடி…
நான் பிடிவாதகாரனடி…
நான் ஆசபட்ட பெண்ணே நீதான்…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…

ஆண் : நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஏய்…
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஏய்…

ஆண் : உன்னோட புருஷனாக…
வேலை போட்டு குடு எனக்கு…
கூலி கூட தேவை இல்லை…
எழுதி குடுக்கட்டா…

பெண் : வேலை போட்டு குடுத்துபுட்டா…
கால வாரி விட்டுடுவ…
உன்ன நானும் நம்பமாட்டேன்…
தள்ளி நில்லுடா…

BGM

ஆண் : மனச ஒடிச்சு புட்டு…
வயச கடிச்சு கிட்டு…
தவியா தவிக்கிறேனே…
வாடி வாடி…

பெண் : திட்டம் போட்டுபுட்ட…
கிட்ட வந்துபுட்ட…
அனலா கொதிக்கிறேனே…
போடா போடா…

ஆண் : உன் வேகத்தில உதட்டால…
தினம் நடப்பத பார்ப்பேனே…

பெண் : உன் உடம்ப என் உடம்பால…
தினம் எடை போட்டு பார்ப்பேனே…

ஆண் : ஓ… நச்சுன்னு உன்ன நான் கட்டிகிடவா…

பெண் : சிக்குன்னு நானும்தான் ஒட்டிகிடவா…

ஆண் : அட நான்தான் உன்ன…
முழுசாக முழுங்கிடவா…

பெண் : நான் கொஞ்சம் மொரட்டு பொண்ணு…
அட நீ கொஞ்சம் தள்ளி நில்லு…
உன்ன தானே காப்பாத்திக்க…
என்ன மட்டும் காதல் பண்ணாதே…

பெண் : என்ன மட்டும் காதல் பண்ணாதே…
என்ன மட்டும் காதல் பண்ணாதே…
நீ என்ன மட்டும் காதல் பண்ணாதே…
ஹே ஏய் ஏய் ஹோய்…

BGM

பெண் : மூட மாத்திபுட்ட…
சூட ஏத்திபுட்ட…
ஏதோ பண்ணுதுடா…
உள்ள உள்ள…

ஆண் : என்ன போதை இங்கே…
உன்ன காதலிக்க எவனும்…
குறுக்கிடவே இல்ல இல்ல…

பெண் : நா உன்ன பத்தி நினைக்கையிலே…
என் உடம்பெல்லாம் உதறுதடா…

ஆண் : நான் உன் விரலை புடிக்கையிலே…
என் ஒத்த நாடி பதறுதடி…

பெண் : உனக்கும் எனக்கும் ஏக பொருத்தம்…

ஆண் : இதான்டா ஊருக்கு ரொம்ப உறுத்தும்…

பெண் : அட யாரு என்ன…
சொன்னாலும் நமக்கென்னடா…

ஆண் : உன்ன நான் விடமாட்டேன்டி…
நீ சொல்லாம தொடமாட்டேன்டி…
உன் கால சுத்திகிடப்பேனடி…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…

BGM

ஆண் : உன்னோட புருஷனாக…
வேலை போட்டு குடு எனக்கு…
கூலி கூட தேவை இல்லை…
எழுதி குடுக்கட்டா…

பெண் : வேலை போட்டு குடுத்துபுட்டா…
கால வாரி விட்டுடுவ…
உன்ன நானும் நம்பமாட்டேன்…
தள்ளி நில்லுடா…

ஆண் : நான் நெனச்சா முடிப்பேன்…
எவன் தடுத்தா வெடிப்பேன்…
நீ என்ன வேணான்னு சொல்லாதே…

பெண் : உன் தில்லும் தெரியும்…
உன் லொல்லும் தெரியும்…
நீ என்ன சும்மாதான் மிரட்டாதே…

ஆண் : பிடிவாதம் வேண்டாமடி…
நான் பிடிவாதகாரனடி…
நான் ஆசபட்ட பெண்ணே நீதான்…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…

ஆண் : என்ன மட்டும் வேணா சொல்லாதே…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…

பெண் : என்ன மட்டும் வேணா சொல்லாதே…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…
என்ன என்ன மட்டும் வேணா சொல்லாதே…

BGM

ஆண் : என்ன மட்டும் வேணா சொல்லாதே…


Notes : Ennai Mattum Venam Sollathe Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Snehan. ன்ன மட்டும் வேணா சொல்லாதே பாடல் வரிகள்.


உன்னாலே உன்னாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதமன் எஸ் & ரீட்டாதமன் எஸ்ஒஸ்தி

Unnale Unnale Song Lyrics in Tamil


BGM

ஆண் : யே… உன்னாலே உன்னாலே…
சுத்துதடி பூமி பந்து தன்னாலே…
யே… கண்ணாலே கண்ணாலே…
ஒட்டுதடி வானவில்லு என்மேல…

ஆண் : தேவதைய காணவில்ல ஏங்கினேன்…
குழு : அப்போ…
ஆண் : உன் வலியில் தீருதே ஏக்கமும்…
குழு : இப்போ…

ஆண் : பூமழையே வானமே தூறுமே…
குழு : அப்போ…
ஆண் : உன் நினைவு தூரலா சேருதே…
குழு : இப்போ…

ஆண் : உன்னாலே உன்னாலே…
சுத்துதடி பூமி பந்து தன்னாலே…

BGM

குழு : இவன் மனசுதான் பெருசுதான்…
உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான்…
உன் நெனப்புதான் கனவுதான்…
அவன நெனச்சுதான் உருகுதான்…

BGM

குழு : ஓ… அய்யோ அய்யோ தெரியுமா…
கனவிலே கலைகிற வேஷமே…
இங்கே சென்று முடியுமா…
தலும்பியே வழிகிற நேசமே…

ஆண் : ஹே… என்ன நீயும் பாக்கலனா…
அன்னம் இல்ல ஆகாரம் இல்ல…
உன்ன பத்தி பேசலேனா…
நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல…

ஆண் : நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்…
குழு : அப்போ…
ஆண் : நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்…
குழு : இப்போ…

ஆண் : மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்…
குழு : அப்போ…
ஆண் : காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன்…
கத்துறேன் இப்போ…

ஆண் : உன்னாலே… உன்னாலே…

BGM

குழு : ஓ… இல்லை இல்லை இதயமே…
தொலைந்திடும் தினம் உன்னை காணவே…
இங்கே இங்கே எதுவுமே…
தெரிந்திடும் கடவுளை போலவே…

ஆண் : யே… என்ன சொல்ல ஏது சொல்ல…
எல்லாமுமே நீயாகி நின்னேன்…
கத்தியில காயமில்ல…
ஆனாலும் நீ சொல்லாமல்…
கொல்லாமல் கொல்ல…

ஆண் : தேவதைய காணவில்ல ஏங்கினேன்…
குழு : அப்போ…
ஆண் : உன் வலியில் தீருதே ஏக்கமும்…
குழு : இப்போ…

ஆண் : பூமழையே வானமே தூறுமே…
குழு : அப்போ…
ஆண் : உன் நினைவு தூரலா சேருதே…
குழு : இப்போ…

ஆண் : நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன்…
குழு : அப்போ…
ஆண் : நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன்…
குழு : இப்போ…

ஆண் : மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன்…
குழு : அப்போ…
ஆண் : காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன்
கத்துறேன் இப்போ…

ஆண் : உன்னாலே உன்னாலே…
குழு : சுத்துதடி பூமி பந்து தன்னாலே…

ஆண் : ஓ… கண்ணாலே கண்ணாலே…
குழு : ஒட்டுதடி வானவில்லு என்மேல…

BGM


Notes : Unnale Unnale Song Lyrics in Tamil. This Song from Osthe (2011). Song Lyrics penned by Yugabharathi. உன்னாலே உன்னாலே பாடல் வரிகள்.


கண்ணுக்குள் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & ரீட்டாடி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Kannukkul Yetho Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

BGM

ஆண் : காதல் வந்து கெடுத்த பின்…
கவிதைகள் படிக்கிறேன்…

பெண் : தோழிகளை தவிர்கிறேன்…
உன்னை தேடி வருகிறேன்…

ஆண் : தாய் தந்தை இருந்தும் ஏன்…
தனிமையில் தவிக்கிறேன்…
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்…

பெண் : எந்தன் வீட்டு சொந்தம் என்று…
நேற்று வரை நினைத்தவள்…
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்…

ஆண் : உன்னை காதலித்த கணமே…
உனக்குள் வந்தேன்…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

BGM

ஆண் : கனவிலே நீயும் வந்தால்…
புகைப்படம் எடுக்கிறேன்…

பெண் : கனவுகள் இங்கு இல்லை…
கண் விழித்து நினைக்கிறேன்…

ஆண் : பெண்ணே நானோ உன்னை என்றும்…
மறப்பது இல்லையடி…
மறந்தால்தானே நினைத்திட…

பெண் : அன்பே நானோ இருக்கையில்…
உந்தன் சுவாசம் தீண்டட்டும்…
உடனே நானும் பிறந்திட…

ஆண் : உண்மை காதல்…
சாதல் இல்லையடி…

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

பெண் : நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

BGM


Notes : Kannukkul Yetho Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ணுக்குள் ஏதோ பாடல் வரிகள்.


ஹே போயா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்அந்தோனி தாசன், ரீட்டா & ரம்யாராஜ் ஆரியன்கூர்கா

Hey Poya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தீயா தெறிக்கும் தானோஸ் இவன்…
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்…
காக்கி சட்டை கெத்து இவன்…
சாமியும் சிங்கமும் சேர்ந்தா இவன்…

பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன்…
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்…
ஸ்பீடா பாயும் புல்லட் இவன்…
நைட்க்கான ரைட்டு இவன்…

பெண் : போயா… சத்தமா பாடு நீ…
போயா… நிக்காம ஓடு…
போயா… ரூட்டத்தான் மாத்தி நீ…
போயா… பாஸ்டா ஓடு…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : சத்தமா பாடு நீ…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : நிக்காம ஓடு…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : ரூட்டத்தான் மாத்தி நீ…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : பாஸ்டா ஓடு…

குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…

—BGM—

பெண் : ராத்திரியில ராட்சச வீரன்…
ராப்பருகள ராவுற சூரன்…
அவன் பேருதான் அண்டருடேக்கரு…
ஆளு ரௌண்டரு பாரு…

பெண் : தன்மானத்த விட்டதும் இல்லை…
அவமானத்த பட்டதும் இல்லை…
வெகுமானத்த வேட்டியா கட்டுற…
சிங்க குட்டி பாபு…

பெண் : லேட்டா கெடைக்கிற லேட்டஸ்ட் மாடல்…
கேட்ட கொடுக்குற கர்ணன்தான்…
தொட்டா தெறிக்கிற குயூடஸ்ட் ஸ்மைல்லா…
அள்ளி வீசும் கண்ணன்தான்…

குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…

பெண் : தீயா தெறிக்கும் தானோஸ் இவன்…
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்…
காக்கி சட்டை கெத்து இவன்…
சாமியும் சிங்கமும் சேர்ந்தா இவன்…

பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன்…
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்…
ஸ்பீடா பாயும் புல்லட் இவன்…
நைட்க்கான ரைட்டு இவன்…

பெண் : போயா… சத்தமா பாடு நீ…
போயா… நிக்காம ஓடு…
போயா… ரூட்டத்தான் மாத்தி நீ…
போயா… பாஸ்டா ஓடு…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : சத்தமா பாடு நீ…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : நிக்காம ஓடு…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : ரூட்டத்தான் மாத்தி நீ…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : பாஸ்டா ஓடு…

குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…

பெண் : போயா… ஹேய் போயா…


Notes : Hey Poya Song Lyrics in Tamil. This Song from Gurkha (2019). Song Lyrics penned by Sivakarthikeyan. ஹே போயா பாடல் வரிகள்.


வில்லாதி வில்லி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துநரேஷ் ஐயர் & ரீட்டாகணேஷ் ராகவேந்திராஅசுரகுரு

Villadhi Villi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வில்லாதி வில்லி…
எந்தன் பக்கம் வந்தாய்…
தூங்காமல் துப்பறிந்து…
தோழி ஆனாய்…

ஆண் : நஞ்சுள்ளக்…
கள்ளன் என்றே…
எண்ணம் கொண்டாய்…
நெஞ்சுள்ள நல்லன் என்று…
கண்டறிந்தாய்…
சிடுசிடுவெனச் சீண்டிட்டாய்…
சடுகுடு என ஆடிட்டாய்…
பரபரவென தினமும்…
போரிட்டாய்…

ஆண் : ஓ…
என் திறமை வாசித்தாய்…
என் தனிமை நேசித்தாய்…
திசை மாறிய…
தென்றல் போல…
நின்றாய்…

BGM

பெண் : தடுப்பணை ஏதும் இல்லா…
நதித் தொடர் நான்தானே…
நிராயுதன் உன்னைக் கண்டு…
சற்றே நின்றேனே…

பெண் : அடாவடி…
வாதம் செய்யும்…
தடாலடி பெண்தானே…
அலாவுதீன் பூதம் போல…
அன்பாய் பூத்தேனே…

பெண் : வழி தவறிய சோகம்…
விரைவினில் அது தீரும்…
உன்னை மறந்து…
உந்தன் விழிகள்…
தூங்குமே… ஓ…
நிழல் உலகம் போதும்…
நினை அழைக்கும் காலம்…
இருளை விட்டு…
வெளியே வருவாய்…
நீயே…

ஆண் : வில்லாதி வில்லி…
எந்தன் பக்கம் வந்தாய்…
தூங்காமல் துப்பறிந்து…
தோழி ஆனாய்…

BGM

ஆண் : இனிமைகள்…
ஏதும் இல்லா…
துணிகரம் நான்தானே…
மனோகரி உந்தன் நட்பில்…
மவ்வம் கண்டேனே…

ஆண் : அளாவுதல் ஏதுமின்றி…
உலா வரும் ஆண்தானே…
களேபரக்கன்னி உந்தன்…
பரிவில் சரிந்தேன்னே…

ஆண் : தலை மறைகிற என்னில்…
குறை உள்ள…
ஒரு நெஞ்சில்…
முதல் முதலாய்…
மாற்றம் ஒன்று…
தோன்றுதே… ஓ…
தரிக்கெட்ட ஒரு வானம்…
தரை இறங்கிடும் நேரம்…
அரவணைக்கும்…
பூமிப் பாதை நீயே…

ஆண் : வில்லாதி வில்லி…
எந்தன் பக்கம் வந்தாய்…
தூங்காமல் துப்பறிந்து…
தோழி ஆனாய்…

ஆண் : நஞ்சுள்ளக்…
கள்ளன் என்றே…
எண்ணம் கொண்டாய்…
நெஞ்சுள்ள நல்லன் என்று…
கண்டறிந்தாய்…

பெண் : வெகு நாளாய்…
குறி வைத்தேன்…
விரல் தடயங்கள்…
சோதித்தேன்…
உன்னைச் சிறையிட…
வழிகள் தேடினேன்… ஓ…
உன் சரிதை வாசித்தேன்…
உன் தனிமை நேசித்தேன்…
உனக்கென சில கேள்விகள்…
பரிசாய் தந்தேன்…


Notes : Villadhi Villi Song Lyrics in Tamil. This Song from Asuraguru (2020). வில்லாதி வில்லி பாடல் வரிகள். Asuraguru Tamil Movie ft. Vikram Prabhu and Mahima Nambiar in lead roles Villadhi Villi is sung by Naresh Iyer, Rita. Lyrics penned by Kabilan Vairamuthu. Asuraguru is Directed by A Raajdheep, Music composed by Ganesh Raghavendra, Produced by JSB Sathis.