Tag Archives: பழனி பாரதி

இதயங்கள் நழுவுது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : அன்பில் நெஞ்சை அள்ளி தந்தாள்…
காயங்கள் எல்லாம் பூக்கள் ஆனது…
சின்ன சின்ன வார்த்தை சொன்னாள்…
துன்பங்கள் கூட பாடல் ஆனது…

பெண் : இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்…
உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்…
நீதானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்…
நீயின்றி போனால் இங்கே வாழ்வே பொய்யாகும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : என் வாசலில் நீ வந்ததால்…
புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது…
என் வாழ்விலே நீ வந்ததால்…
எல்லைகள் எல்லாம் வாசல் ஆனது…

பெண் : உன்னுடன் வாழும் ஓர் நாள் போதும்…
காலங்கள் யாவும் காதல் வாழும்…
நீ தந்த அன்பில் வாழ்வேன் இங்கே எப்போதும்…
வாழ்வினில் என்றும் உந்தன் நினைவே சங்கீதம்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

BGM


Notes : Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. இதயங்கள் நழுவுது பாடல் வரிகள்.


இரவு பகலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Iravu Pagalai Theda Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட… } * (2)

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM

ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே…
தூரம் தூரம்…
எங்கே மாறும் எங்கே சேரும்…
சொல்லும் காலம்…

ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்…
அதுவொரு காலம்…
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்…
இலையுதிர் காலம்…

ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்…
தனியாக அழகில்லையே…
கடலைச் சேரா நதியைக் கண்டால்…
தரையில் ஆடும் மீனைக் கண்டால்…
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்…
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM

ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி…
எங்கே போகும்…
பூக்கள் பேச வாயிருந்தால்…
என்ன பேசும்…

ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்…
கூட்டைத் தேடும்…
பறவை போனால் பறவைக் கூடு…
யாரைத் தேடும்…

ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே…
யரோடு உறவாடுமோ…
அன்னையில்லா பிள்ளை கண்டால்…
பிள்ளையில்லா அன்னை கண்டால்…
அன்பேயில்லா உலகம் கண்டால்…
அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்…
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ…
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்…
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ…
அச்சச்சோ… அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட…
இதயம் ஒன்றைத் தேட…
அலைகள் அமைதி தேட…
விழிகள் வழியை தேட…

BGM


Notes : Iravu Pagalai Theda Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. இரவு பகலை பாடல் வரிகள்.


எந்தன் குயிலெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Endhan Kuyil Engey Song Lyrics in Tamil


ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்…
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி…
பெண் : ஓஹோஹோ…

ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்…
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி…
பெண் : ஓஹோஹோ…

பெண் : அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்…
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே…
ஆண் : ஓஹோஹோ…

பெண் : அழகழகாய் இனி பூ மலரும்…
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்…
ஓஹோஹோ…

ஆண் : என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு…

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…


Notes : Endhan Kuyil Engey Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. எந்தன் குயிலெங்கே பாடல் வரிகள்.


மார்கழி மாசத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சுவர்ணலதா, சுஜாதா & பி.உன்னி கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Margazhi Maasathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…
தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

குழு : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… தினாக்குதின…

BGM

குழு : சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே…

BGM

ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே…
எங்கும் நம் பேச்சு…

ஆண் : தேதி பார்த்து நேரம் குறித்து…
தேதியும் வச்சாச்சு…

பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே…
ஆளும் போயாச்சா…

பெண் : வானவில்லை தூக்கி வந்து…
தோரணம் போட்டாச்சா…

ஆண் : கல்யாண நாளன்று ஊரில்…
விடுமுறை விடுவோமா…
கச்சேரி கேட்பதற்கே நாம்…
கிளின்டனை அழைப்போமா…

ஆண் : நேற்று உன்னை பார்த்த…
பார்வைகள் நேர்மையானது…

பெண் : இன்று என்னை பார்க்கும்…
பார்வையில் ஏதோ இருக்கிறது…

ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்…
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்…

BGM

குழு : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… ஹே ஹேய்…

BGM

பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
பொண்ணு வரவேணும்…

ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை…
என்றால் பாரதி வரவேணும்…

ஆண் : காலை மாலை காதல் கடலில்…
மூழ்கி பார்ப்போமா…
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே…
முத்தமும் கொடுப்போமா…

பெண் : கண்ணாலே பிறக்கிற காதல்…
கண்ணுக்கு தெரியாது…
பெண்ணாக பிறந்தவர் இதயம்…
பிறருக்கு புரியாது…

BGM

பெண் : சிங்கம் போல வந்து நின்று…
சேர்த்துக்கோ பாவா…

ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது…
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது…

பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..

BGM

பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு…
கோட்டைய புடிச்சாச்சு…

ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர்…
எல்லாம் மீசைய எடுத்தாச்சு…

ஆண் : காதல் ரதமே நாளை தினமே…
ஊரில் வலம் வருமே…

பெண் : எங்கள் தவமே தந்த வரமே…
ஒன்பது சுயம்வரமே…

ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு…
அனுமதி கேட்டாச்சா…

பெண் : அரசாங்க வாசலில் காதல்…
அனுமதி கேட்பதில்லை…

ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில்…
காவல் நானிருப்பேன்…
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில்…
சிறை இருப்பேன்…

ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி…
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி… ஹே ஹேய் ஹேய்…

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…

பெண் : தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM


Notes : Margazhi Maasathu Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. மார்கழி மாசத்து பாடல் வரிகள்.


செக்க செவந்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Sekka Sivanthavalea Song Lyrics in Tamil


BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : வெட்ட வெளிதனிலே…
வெட்ட வெளிதனிலே…
நான் பனியில் நனைந்தாலும்…
உன் மூச்சில் வெந்தேனே…

BGM

ஆண் : காதல் மழையினிலே…
காதல் மழையினிலே…
நான் குடையை மறந்தேனே…
என்னுயிரும் நனைந்தேனே…

பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது…

ஆண் : சில ரோஜா மலர்களும்…
உன்னை கண்டதும்…
கன்னம் சிவக்கிறது…
கன்னம் சிவக்கிறது…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : காதல் நெஞ்சத்தை…
காற்றில் விட்டேனே…
அந்த காற்றே எரிந்தாலும்…
என் காதல் எரியாதே…

BGM

ஆண் : செவ்வாய் கிரகத்தில்…
நீ போய் வாழ்ந்தாலும்…
நான் உன்னை சேர்வேனே…
என் காதல் தீராதே…

பெண் : உலகம் அழகியது…
காதல் சொல்லியது…

ஆண் : அடி அதனால்தானடி ஏவாள் ஆப்பிள்…
இன்னும் இனிக்கிறது…
இன்னும் இனிக்கிறது…

BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM


Notes : Sekka Sivanthavalea Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செக்க செவந்தவளே பாடல் வரிகள்.


அம்புலி மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Ambuli Mama Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…

ஆண் : அழகி பேரழகி எதிரில் நின்றாளே…
அழகன் பேரழகன் எனை வென்றாளே…
சுகமாய் ஹேய் கொன்றாளே…

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…

BGM

ஆண் : ஒரு குடை பிடித்து இருவரும் நடப்போம்…
வெயிலிலும் ஹோய் மழையிலும்…
அழகிய ஜோடி பரிசுகள் பெறுவோம்…
தினம் தினம் ஹோய் தினம் தினம்…

ஆண் : உறக்கம் விழிகளை மூடிடும் போதும்…
கனவில் இமைகளை திறப்போமே…
முத்ததில் இரவினை மூழ்கடிப்போமே…
இருமுறை குளிப்போமே… ஹேய்…

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…

BGM

ஆண் : சிவன் ஒரு பாதி உமை ஒரு பாதி…
கோயிலில் ஹேய் கோயிலில்…
இவன் ஒரு பாதி அவள் ஒரு பாதி…
வீட்டினில் என் வீட்டினில்…

ஆண் : உலையில் அரிசியை போட்டிடும் போது…
பக்கதில் இருந்து உதவனுமே…
குழந்தை பெறுகிற நேரத்தில் நானும்…
அருகினில் இருக்கணுமே…

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…

ஆண் : அழகி பேரழகி எதிரில் நின்றாளே…
அழகன் பேரழகன் எனை வென்றாளே…
சுகமாய் ஹேய் கொன்றாளே…

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…


Notes : Ambuli Mama Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Pazhani Bharathi. அம்புலி மாமா பாடல் வரிகள்.


கத்தி வைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுக்விந்தர் சிங் & ரஞ்சனிகீதபிரியன்மன்னவரு சின்னவரு

Kathi Vaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

பெண் : முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே…
அது அப்படி… அது அப்படி… அது அப்படி…

ஆண் : பௌர்ணமி உன்னை தொட்டதும் என் கை…
வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே…

பெண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

BGM

ஆண் : சிக்கி முக்கி கல்லை போலே…
தீப்பிடிக்கும் முத்தத்தாலே…
அணைப்பது குற்றம் என்று சொல்வாயா…

BGM

பெண் : ம்ம்ம்… முத்தம் முட்டும் முத்தத்தாலே…
மூச்சு முட்டும் வெக்கத்தாலே…
மழையினில் ஆடை நெய்து அணிவேனா…

ஆண் : ஹே… கொட்டும் அருவி தொட்டு தழுவ…
வெட்கப்படுவாயா…

பெண் : என்னை மோக கடலில் நீச்சல் பழக…
தள்ளி விடுவாயா…

ஆண் : ஹோ… இதுதான் மன்மத வெள்ளம்…
படகு போலே மிதக்க பழகடி… ஹோய்…

பெண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : ஹோ… கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

BGM

பெண் : மூச்சி ரெண்டை மோத சொல்லி…
வெப்ப நிலை மாற சொல்லி…
பூவுக்குள்ளும் மின்சாரம் பிழிந்தாயே…

ஆண் : கண்ணிரெண்டை மூடச் சொல்லி…
மீசை குத்தும் பாடம் சொல்லி…
ஆறடியை ஈரடியாய் வெல்வேனே…

பெண் : ஹேய்… வெட்ட வெளியில் கொட்டும் நிலவில்…
தாஜ்மஹால் நானா…

ஆண் : என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே…
தாஜ்மஹால் நீனே…

பெண் : நிலவுக்கு சேலை தந்து…
குளிரை மறந்து தூங்க சொல்வோம்…

ஆண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : ஓஒஹோ… கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

பெண் : பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை…
வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே…

ஆண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
ஆண் & பெண் : அது இப்படி… அது இப்படி… அது இப்படி…


Notes : Kathi Vaitha Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கத்தி வைத்து பாடல் வரிகள்.


இந்த வாழ்க்கையை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷாஷா திருப்பதிஇளையராஜாஅம்மா கணக்கு

Indha Vazhkai Song Lyrics in Tamil


பெண் : இந்த வாழ்க்கையை உன் கையில்…
எடுக்க முடியுமா…
அது போகும் வழியை மாற்றி…
அமைக்க முடியுமா…

பெண் : அது உனக்கு விதித்த இடத்தை…
நீ அறிவாயோ…
இல்லை குறுக்கும் நெடுக்கும் அலைந்து…
நீ திரிவாயோ…

பெண் : கடலே நீ நதியை தேடி போ போ…

குழு : நம் வாழ்வை தெய்வம் தந்ததா…
இல்லை தாய் வழியில் தானாய் வந்ததா…
சிறு காற்றை போல கனவை போல…
மண்ணில் போவதா…

BGM

பெண் : இந்த வாழ்க்கையை உன் கையில்…
எடுக்க முடியுமா…

BGM

பெண் : அது போகும் வழியை மாற்றி…
அமைக்க முடியுமா…

BGM


Notes : Indha Vazhkai Song Lyrics in Tamil. This Song from Amma Kanakku (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. இந்த வாழ்க்கையை பாடல் வரிகள்.


அடி பாடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ரஞ்சனிகீதபிரியன்மன்னவரு சின்னவரு

Adi Paaduthea Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஆஹா ஓஹோ…

பெண் : குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது…
விட்டுத் தள்ளு… ஆஹா ஆஹா…

ஆண் : அடி குக்கூனா பக்கம் வா…
அடி குக்கூனா முத்தம் தா…

பெண் : இது நீ சொல்லும் பாஷை…
குயில் சொல்லாத பாஷை…
நீ என் காதில் பூ சுத்தாதே…

ஆண் : ஹோய்… அம்மாடி என்னை நம்பு…
ஆகாது இந்த வம்பு…

பெண் : ஹை… செல்லாது உன் குறும்பு…
ஹ… ஆகாது இந்த வம்பு…

ஆண் : அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஹோய்…

பெண் : குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…

BGM

ஆண் : கண்மணி உப்பில்லாத வாழ்வில்… ஹோய்…
முத்தமிட்டு சக்கரை சேரு…

பெண் : காதலில் முத்தமொரு பாகம்தான்…
முத்தம் மட்டும் காதலாகாது…

ஆண் : மீண்டும் சிறு பிள்ளையாகி நாம்…
கொஞ்சம் விளையாடலாம்…

பெண் : போதும் விளையாட்டும் உன்னிடம்…
இங்கே வினையாகலாம்…

ஆண் : வெட்கத்தை ஒத்தி வை…
அச்சத்தை பொத்தி வை…
முத்தத்தில் மோட்சம் வரச்செய்… ஹ ஹா…

பெண் : ஹ… செல்லாது உன் குறும்பு…
ஹ… ஆகாது இந்த வம்பு…

ஆண் : அட அம்மாடி என்னை நம்பு…
ஆகாது இந்த வம்பு…

பெண் : குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…

ஆண் : அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஹோய் ஹோய்…

BGM

பெண் : காதலாம் நந்தவனச் சோலையில்…
பூக்கள் இனி கிள்ளக்கூடாது…

ஆண் : பூவே நீ அபிநயத்தில் அழைக்கிறாய்…
பக்கம் வந்தால் தள்ளக்கூடாது…

பெண் : கண்ணா குறும்பான விரல்களை…
எங்கே தண்டிப்பது…

ஆண் : அன்பே என் கொள்கை என்பது…
எல்லாம் மன்னிப்பது…

பெண் : வரம்பை மீறாதே…
குறும்பை வீசாதே…
அழகை கொள்ளையிடாதே…

ஆண் : ஹேய்… அம்மாடி என்னை நம்பு…
ஆகாது இந்த வம்பு…

பெண் : ஹஹா… செல்லாது உன் குறும்பு…
ஹ… ஆகாது இந்த வம்பு…

ஆண் : அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஹோய்…

பெண் : குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…

ஆண் : அடி குக்கூனா பக்கம் வா…
அடி குக்கூனா முத்தம் தா…

பெண் : இது நீ சொல்லும் பாஷை…
குயில் சொல்லாத பாஷை…
நீ என் காதில் பூ சுத்தாதே…

ஆண் : ஹோய் ஹோய் ஹோய்…
அம்மாடி என்னை நம்பு…
ஆகாது இந்த வம்பு…

பெண் : ஹை… செல்லாது உன் குறும்பு…
ஹா… ஆகாது இந்த வம்பு…


Notes : Adi Paaduthea Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. அடி பாடுதே பாடல் வரிகள்.


கொஞ்சி பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்கீதபிரியன்மன்னவரு சின்னவரு

Konji Pesu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

ஆண் : தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி…

BGM

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

BGM

பெண் : ஹே ஹே லலலலலலா…
லாலா லாலா லலலா லலா லாலா லாலலா…

BGM

பெண் : அல்லிப் பூக்கூட்டம் எல்லாம்…
அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம்…
அன்பே கன்னிப் பெண் உள்ளம்…
அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம்…

ஆண் : நினைப்பு மட்டும் போதாது…
நெஞ்சில் ஆசை தீராது…
குளத்தில் மூழ்கி பாராமல்…
குளித்து போக முடியாது…

பெண் : சின்னவரே அவசரமா…
ஆண் : காதல் உலகம் கதவை திறந்து…
அழைத்தும் கூட பயமா…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…

BGM

பெண் : லலலலல லாலா லாலா லாலா ஆஆஆஆ…
லலல லா லலல லா லலல லலல லா…

பெண் : நாளை உல்லாச வானில்…
அதன் திசைகள் முடியும் வரை போகலாம்…
நாளும் சங்கீதம் பாடும்…
குயில் உலகில் அனுதினமும் வாழலாம்…

ஆண் : தாமதம் இனி கூடாது…
தயங்கினால் சுகம் வாராது…

பெண் : கள்வனே உன் பிடிவாதம்…
கன்னி என்னிடம் ஆகாது…

ஆண் : கலங்குகிறேன் அருகில் வா…
பெண் : புயலும் மழையும் உனக்குள் மட்டுமா…
எனக்கும் ஆசை இல்லையா…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

பெண் : தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…


Notes : Konji Pesu Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கொஞ்சி பேசு பாடல் வரிகள்.