Tag Archives: பழனி பாரதி

அடி அனார்களி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோசிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Adi Anargali Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே…
கும்பரே கும்பரே வா…
குழு : கும்பரே கும்பரே வா…

ஆண் : ஹே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே…
கும்பரே கும்பரே வா…
குழு : கும்பரே கும்பரே வா…

BGM

ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

ஆண் : அடி முன்ஜென்மம் நினைவில்லையா…
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா…
அடி பெண்னே நான் அழகில்லையா…
உன் கனவுக்குள் வரவில்லையா…
அடி அனார்களி…

ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

ஆண் : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
குழு : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…

BGM

ஆண் : பஞ்சு மிட்டாய போல இருக்குறியே…
கைபட்டாலே வெடியா வெடிக்குறியே…

குழு : லவ் இல்லாமல் உலகேதடி…
கிஸ் பண்ணாமல் லைப் வீணடி…

ஆண் : அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப…
என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப…
அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன…
நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன…

குழு : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…

ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…
அடி அனார்களி… ஹோய்…

BGM

ஆண் : மழை இல்லாத ஊரில் குடை எதுக்கு…
பெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு…

குழு : லவ் இல்லாமல் உலகேதடி…
கிஸ் பண்ணாமல் லைப் வீணடி…

ஆண் : என் பொன்னான மனச புரிஞ்சிக்கடி…
அதில் கண்ணாடி பார்க்க தெரிஞ்சிக்கடி…
கை சிக்காமலே கிளி போகாதடி…
நான் வச்ச குறி எப்பொழுதும் தப்பாதடி…

குழு : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…

ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

ஆண் : அடி முன்ஜென்மம் நினைவில்லையா…
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா…
அடி பெண்னே நான் அழகில்லையா…
உன் கனவுக்குள் வரவில்லையா…
அடி அனார்களி… ஹேய் ஹேய்…

{ குழு : கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே…
கும்பர ஹே ஹே ஹே யே… } * (2)


Notes : Adi Anargali Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. அடி அனார்களி பாடல் வரிகள்.


மாமா நீ மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & கீதா சபேஷ்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Mama Nee Mama Song Lyrics in Tamil


BGM

ஆண் : 1 2 3 மாப்பளை…

BGM

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…
கேட்டு நீ கேட்டு…
பந்த பாசம் காட்டு…
குயிலுக்கு வாத்தியாரு நான்…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : நான் பாடப் பாட ஊரே தூங்காதா… ஹோ…
நீ பாடி பாரு மூச்சு வாங்காதா… ஹோ…
எட்டு கட்டை ஏறி பாடுவேன்…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : நேற்று என் வானம் மழை தர வில்லை…
ஏனோ என் தோப்பில் குயில் வர வில்லை…

BGM

ஆண் : வானவில் இருந்தும் வண்னங்கள் இல்லை…
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை…

ஆண் : அரண்மனை வாசல் தாண்டி நான்…
அன்புக்கு ஏங்கினேன்…
உன்னிடம் சேர்ந்த பின்புதான்…
சொர்கத்தை வாங்கினேன்…
எனக்கிந்த சொந்தம் போதுமே… ஆ…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : எனக்கொரு துணையாய்…
உனைத்தான் நினைத்தேன்…
நினைத்ததை முடித்து…
உன்னிடம் ஜெயிப்பேன்…

BGM

ஆண் : நிழலினை போலே உன்னுடன் நடப்பேன்…
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்…

ஆண் : இதுவரை வாழ்ந்த வாழ்விலே…
கனவுகள் இல்லையே…
இனி எந்தன் பாதை யாவிலும்…
நீதான் எல்லையே…
நீ இன்றி சொந்தம் இல்லையே… ஆ…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM


Notes : Mama Nee Mama Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. மாமா நீ மாமா பாடல் வரிகள்.


ஆக மொத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகோபி சுந்தர்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Aaga Motham Ennai Song Lyrics in Tamil


குழு : ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…
ஹவா ஹவா வோக்கா வோக்கா…

BGM

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…

ஆண் : அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞ்சம்…
தங்கச் சரிவினில் விழுந்தது நெஞ்சம்…
என்ன என்ன இந்த இன்பம்… ஹோ…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…

BGM

ஆண் : கண்கள் அது நட்சத்திரச் ஜன்னல்…
பூக்கள் அது புன்னகையின் பின்னல்…
பெண்ணே நதி வளைகின்ற துள்ளல்…
எல்லாம் உன் அழகியல்தானோ…

ஆண் : நிலவொளி வழிகிற மரங்களின் கீழே…
கொஞ்சம் நின்றேன்…
கனவுகள் வருகிற விழியில்…
உன்னை மூடிக்கொண்டேன்…

ஆண் : நினைவுகள் மறந்திட மறந்திட…
என்னைத் தேடிவந்தேன்…
வந்தேன் வந்தேன் உன்னோடு…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…

BGM

ஆண் : கூந்தல் அது கலைந்தது மெல்ல…
காற்றில் என் தோளை பின்னிக் கொள்ள…
நெஞ்சம் அட என்னென்னமோ சொல்ல…
ஏனோ நான் தவிக்கிறேன் பெண்ணே…

ஆண் : இரவேது பகலேது மயங்கிடும்…
மாயம் ஒன்று செய்தாய்…
மரபுகள் புதுமைகள் இரண்டையும்…
மாற்றிவைத்து சென்றாய்…

ஆண் : மலர்களின் மொழிகளில் ரகசியம்…
ஒன்றைச் சொல்லித் தந்தாய் நீதானே…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…

ஆண் : என்ன என்ன இந்த இன்பம் ஹோ…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : பூக்கள் அவள் சொல்லில் மலரும்…
என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்…
காலம் அவள் பின்னே நகரும்…
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்…

ஆண் : ஹவா ஹவா…


Notes : Aaga Motham Ennai Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆக மொத்தம் பாடல் வரிகள்.


தொடக்கம் மாங்கல்யம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ், சச்சின் வாரியர் & திவ்யா எஸ் மேனன்கோபி சுந்தர்பெங்களூர் நாட்கள்

Thodakkam Mangalyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஆ… மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…

BGM

ஆண் : அடடா நீ அழகி என்று…
ஆா்ப்பாிப்பான் உன் கணவன்…
வெட்கத்தில் நீயும் கேட்பாய்…
நிஜமா என்று…

ஆண் : ஓ… கதை கொஞ்சம் மாறும்போது…
வாா்த்தைகளெல்லாம் பாழாகும்…
வாழ்வே ஓா் போா்க்களமாகும்…
ஹேஹே… நீ மோதிட வேண்டும்…

BGM

ஆண் : தாலி பொன் தாலி…
அது உன்னைக் கட்டும் வேலி…
கூடைக்குள்ளே மூச்சுமுட்டும்…
கல்யாணக் கோழி…

பெண் : தோழா என் தோழா…
நான் ஆகாயத்தின் மேலே…
பறந்துகொண்டே தேன் குடிப்பேன்…
தேன்சிட்டு போலே…

ஆண் : நினைக்கிற வாழ்க்கையெல்லாம்…
நினைப்பதுபோல் இருப்பதில்லை…
சிறகினை அடகுவைத்தால்…
பறவை வாழ்வில் சுகம் இல்லை…

பெண் : அணைப்பதும் அடங்கி நின்று…
தவிப்பதும் ஓா் மயக்கம்தானே…
நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொா்க்கம்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…

ஆண் : மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஆ… மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
ஓ… பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…

ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…
தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா…
பின்பு ஜீவிதம் துந்தனானேனா…


Notes : Thodakkam Mangalyam Song Lyrics in Tamil. This Song from Bangalore Naatkal (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. தொடக்கம் மாங்கல்யம் பாடல் வரிகள்.


யம்மா யம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாதொடரும்

Yamma Yamma Song Lyrics in Tamil


BGM

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

பெண் : சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…

பெண் : காதல் வலையிலே ஏன் மாட்டினாய்…
இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

ஆண் : ஒட்டிக் கொள்ள வந்தேன்…
எட்டிச் செல்கிறாய்…
கட்டிக் கொள்ள வந்தேன்…
விட்டுச் செல்கிறாய்…

பெண் : கிட்ட வந்து நின்றால்…
கெட்டுப் போகுது…
கட்டவிழ்ந்து நெஞ்சும்…
விட்டுப் போகுது…

ஆண் : புதிர் போடும் கிளியே கிளியே… ஏ…
புதிர் போடும் கிளியே கிளியே…
வீணான பழியே பழியே…
உனக்கு வந்த இணையே இணையே…
தொடுப்பதென்ன கணையே கணையே…

பெண் : வேறு இடம் உனக்கிருக்கு…
இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு…
நான் உண்மை என்று கண்டதும்…
உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

பெண் : வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே…
கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை…
கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே…
கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே…

ஆண் : ஒரு போதும் ராமன் இங்கே… ஏ…
ஒரு போதும் ராமன் இங்கே…
உருமாறிப் போவதும் இல்லை…
கண்ணன் என என்னை நீயும்…
காண்பதிலும் நியாயம் இல்லை…

பெண் : என்ன என்ன கதை இருக்கு…
அதில் இந்தக் கதை இங்கு எதற்கு…

ஆண் : அந்த கட்டுக் கதை நிஜமா…
கண்ட கதை நிஜமா யார் விளக்குவது…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

ஆண் : சொல்லாமல் நான் தீண்டினால்…
எல்லை கோட்டை தாண்டினால்…
என் தாபம்தான் தீருமா…
உன் கோபம்தான் ஆறுமா…

ஆண் : கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய்…
உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…


Notes : Yamma Yamma Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. யம்மா யம்மா பாடல் வரிகள்.


சிட்டு சிட்டு குருவிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்…
நீங்க மொச பிடிச்ச நாய்தான் மாப்பளே…

ஆண் : நன்றி எல்லாம் நாயப்போலதான்…
ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்…

BGM

பெண் : தொட்டவுடன் சினுங்கிடும்…
செடி ஒன்னு இருக்கு…
தொட்டவுடன் மொட்டுவிடும்…
கொடி என்ன சொல்லவா…
கொடி என்ன சொல்லவா…

ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர…
மண்ணில் வந்து நடக்கும்…
கன்னிமகள் சின்ன இடை…
கொடி என்று சொல்லவா…
கொடி என்று சொல்லவா…

பெண் : சிக்கி முக்கி கல்லப்போல…
பத்திகிச்சு நெருப்பு…
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு…
நான் பச்சை வாழையா…
முத்தம் சிந்தி என்னை அணைக்கும்…
நீ சாரல் மழையா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : தங்கமான குணத்தக்கண்டு…
ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்…

ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான்…
அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்…

BGM

ஆண் : வண்ணமதி வட்டமதி…
வானத்திலே இருக்கும்…
பூமி எல்லாம் தேடும் மதி…
என்னவென்று சொல்லவா…
என்னவென்று சொல்லவா…

BGM

பெண் : நீ என்னக்கு தந்த மதி…
உண் மடியில் கிடைக்கும்…
நிம்மதிதான் என்று உந்தன்…
காதில் வந்து சொல்லவா…
காதில் வந்து சொல்லவா…

ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை…
சொல்லி சொல்லி துடிக்கும்…
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்…
பனி சிந்தும் பூவனம்…
போர்வை போல என்னை மூடும்…
ஒரு சேலை மேகம்…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

BGM


Notes : Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. சிட்டு சிட்டு குருவிக்கு பாடல் வரிகள்.


சேர்ந்து வாழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜாஇளையராஜாதொடரும்

Sernthu Vaazhum Song Lyrics in Tamil


ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

BGM

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்…
அது எவ்வாறு இன்றோடு முடியும்…
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து…
நோன்பிருந்து அங்கே…
சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளையே…

ஆண் : பொய் விளக்கைதான் பிடித்து…
போகும் வழி எங்கே…
உனக்கே தெரியும் உண்மை இல்லையே…

ஆண் : இது கொடிய மழையோடு…
புயலும் விளையாடும் நேரமே…
இங்கு சிறிது இளைப்பாறி…
பயணம் தொடர்ந்தாக வேண்டுமே…
உன் வழிக்கு துணை எல்லாம்…
வாழ்க்கைத் துணைவனே மயிலே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

BGM

ஆண் : ஓ… வெண் திரையை போட்டு விட்டு…
நாடகத்தை ஆடும்…
இறைவன் விருப்பம் என்ன என்னவோ…

ஆண் : உண்மை தனை மூடி வைத்து…
நீ நடத்தும் கோலம்…
தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ…

ஆண் : சிறு அல்லிக்கொடி ஒன்று…
கள்ளிச் செடியாகிப் போகுமா…
நல்ல முல்லை மனம் ஒன்று…
பாலை வனமாகிப் போகுமா…
இது உனது லீலையா…
இல்லை விதியின் வேலையா சொல்…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்…
அது எவ்வாறு இன்றோடு முடியும்…
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…


Notes : Sernthu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சேர்ந்து வாழும் பாடல் வரிகள்.


ஒரு துளிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & பவதாரணிஇளையராஜாதொடரும்

Oru Thulir Song Lyrics in Tamil


பெண் : சந்தான லட்சுமி வந்த நேரம்…
சரியான நேரம்…
மங்காத ஜோதி என்றும் இங்கு…
நின்றாடும் கோலம்…

பெண் : நலுங்கொன்று சொல்ல…
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்…
நலம் கோடி காண…
மங்கலங்கள் மனம் போலக் கூடும்…

BGM

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…

BGM

பெண் : குறுகுறு விழிகளில்…
சிறுசிறு நவமணிகள் ஆஹா…
அந்த சிறுசிறு மணிகளில்…
குறுகுறு கவிமணிகள்…

ஆண் : ஒரு சிறு சிரிப்பினில்…
புதுப்புது கதிரலைகள்…
அந்த புதுப்புது கலைகளில்…
இணைந்தது உயிரலைகள்…

பெண் : கைகளில் கம்பன் பாட்டு…
காவியம் பாடாதோ…
கால்களில் தென்றல் காற்று…
ஓவியம் போடாதோ…

ஆண் : நடை போடட்டும் விளையாடட்டும்…
இந்த செந்தமிழ் புதுக்கவிதை…

ஆண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஆண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

ஆண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

BGM

ஆண் : மணிரதம் ஏறிய மரகத வீணை இது…
உன் மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது…

பெண் : அணிகலன் அணிந்திட…
அவசியம் இல்லை என… ஆஹா…
கொள்ளை அழகுடன் பழகிடும்…
அதிசயப் பிள்ளை இது…

ஆண் : மெல்லிய பூவுக்கெல்லாம்…
மென்மையைத் தந்தாயோ…
சொல்லிய சொல்லுக்குள்ளே…
சொற்ச் சுவை ஆனாயோ…

பெண் : விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்…
அந்த வானுலகம் இயங்கும்… ம்ம்ம்ம்…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…

பெண் : இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

குழு : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

குழு : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…


Notes : Oru Thulir Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு துளிர் பாடல் வரிகள்.


அடிடா மேளத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Adida Melatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் என்னடா நட தாளம் தப்புது…
ஏய் தாளத்துல நடறான்னா…

குழு : யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…
யம்மா யம்மா…
யம்மா தம்மா தம்மா தம்மா…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
குழு : ஆஆ… ஹோய்…

BGM

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : கட்டு கட்டா பணத்த…
அட சேத்து வச்சவன்…
கொட்ட கொட்ட முழிப்பான்…

குழு : கன்னக் கோலு மறைக்கும்…
அட மனுஷந்தாண்டா…
தூக்கம் கெட்டுத் தவிப்பான்…

ஆண் : கடனை அதிகம் வாங்கி தவிச்சவன்…
உறக்கம் வரல நாள் முழுதும் விழிக்கிறான்…

ஆண் : திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன்…
தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்…

குழு : நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான்…
ஆனாலும் கண் முழிக்க வச்சான் வச்சான்…
ஆசையில பம்பரமா ஆட்டி வச்சான்…
எல்லாமே எந்திரமா மாத்தி வச்சான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

BGM

குழு : சங்கீதத்தின் சங்கதி சரிகமப…
தம்பிக்குச் சொல்லிக் கொடு…
தம்பி சுருதி பிடிச்சா அதிகமப்பா…
தம்மாரே தம்மு கொடு…

ஆண் : லால்லா லால்லா லாலா…
லால்லா லால்லா லாலா…

ஆண் : கொறட்ட கொறட்ட ஜதி போடுது…
உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது…

ஆண் : உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல…
எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல…

குழு : சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு…
ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு…
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு…
தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…

ஆண் : பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

குழு : ஹேய் சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்…
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்…
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்…
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்…

ஆண் : அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…


Notes : Adida Melatha Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. அடிடா மேளத்த பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே. எஸ். சித்ராஇளையராஜாகண்ணுக்குள் நிலவு

Chinnanjchiru Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்…
கண்ணில் நிலவு குடியிருக்கும்…
இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள்…
அமுதாய் அமுதாய் அது இனிக்கும்…

பெண் : நீ சிரித்தால்…
அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்…
நீ பார்த்தால் மணி தீபங்கள்…
என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : என்னை அன்னை என்றான்…
வரம் அள்ளி தந்தான்…
மகனாய் பிறந்து தவம் முடித்தான்…

பெண் : விழி தேடி வந்து மடி ஆடி நின்று…
எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்…

பெண் : உன் நிழலும் என் மகன் போல…
பாலூட்ட கேட்கும்…
தாலாட்டும் இந்த சொந்தங்கள்…
எப்போதும் வேண்டும் ஆராரோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…


Notes : Chinnanjchiru Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.