ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே… இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்… உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே… இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
ஆண் : இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே… கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…
ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்… விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்…
ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே… இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
—BGM—
ஆண் : விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென… இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்… உனக்கென எனக்கென முதல் எது முடிவெது… எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்…
ஆண் : யார் நீ யார் நான் நான் நீ நீ நான்…
ஆண் : உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே… மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்…
ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே… இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
—BGM—
ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே… இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்… இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே… கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…
ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்… விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்…
—BGM—
Notes : Uyire Un Uyirena Song Lyrics in Tamil. This Song from Zero (2016). Song Lyrics penned by Kabilan. உயிரே உன் பாடல் வரிகள்.
ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா…
—BGM—
ஆண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே…
ஆண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…
ஆண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே…
ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா…
—BGM—
ஆண் : நிரா… ஆஅ… திரா… ஆஅ… நிரா… திரா… நிரா… ஆஅ…
ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு… வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்… உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்… ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…
ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை… படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்… உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்… பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்…
ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்… மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்… உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்… பிழைத்திடுவேன் அடி…
ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன… கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன… இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை… கனவாய் கலைந்திடுமா…
ஆண் : உனை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
பெண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே…
பெண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…
பெண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே…
ஆண் : வேஷம் போடாதே…
பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்… ஆண் : தீராமல் பிடித்தேன்… பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்… ஆண் : மறைத்தேன்… பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே… ஆண் : நடித்தேனே…
பெண் : நிரா… ஆண் : நிரா… பெண் : நிரா… ஆண் : நிரா… பெண் : நீ என் நிரா… ஆண் : நீ என் நிரா… பெண் : திரா… ஆண் : திரா… பெண் : திரா… ஆண் : திரா… பெண் : நினைத்திரா… ஆண் : நினைத்திரா… பெண் : நொடி சுகம் தரா… ஆண் : தரா… பெண் : வழி யுகம் விடா… ஆண் : விடா…
—BGM—
Notes : Nira Song Lyrics in Tamil. This Song from Takkar (2023). Song Lyrics penned by Ku Karthik. நிரா பாடல் வரிகள்.
பெண் : கண்கள் மூடி நானும்… கண்ணாடி பார்க்கிறேன்… என்ன கோலம் என்று… தள்ளாடி போகிறேன்…
பெண் : உன்னை காணும் போது… என்னோடு தோற்கிறேன்… என்ன செய்து போனாய்… நெஞ்சோடு சாய்கிறேன்…
பெண் : காதலா காணலா என்ன கேட்கிறேன்… என்ன பேர் வைப்பதென்று… உன்னை நெஞ்சில் அச்சடிக்கிறேன்…
பெண் : காதலே நீ எனக்குள் என்னை இயங்க வைக்கிறாய்… ஊடலே நீ எனக்குள் என்னை வாங்க வைக்கிறாய்…
—BGM—
Notes : Imaithidathe Song Lyrics in Tamil. This Song from Yaadhum Oore Yaavarum Kelir (2023). Song Lyrics penned by Mohan Rajan. இமைத்திடாதே பாடல் வரிகள்.
ஆண் : ஓன் கொசுவத்துல நான் மயங்குறேன்டி… ஒரு கொசுவாட்டம் கண்ணு முழிக்குறன்டி… ஓன் கொசுவத்துல நான் மயங்குறேன்டி… ஒரு கொசுவாட்டம் கண்ணு முழிக்குறன்டி…
—BGM—
ஆண் : என் ஆசை மதுவே நீதான்… ஒன்ன பாத்தா பிறகு நான்தான்… அடி ஆனேன் பாரு தேன்தான்… நீ விலகி போனா வீண்தான்…
ஆண் : உத்து பார்க்கும் கண்ணு ரெண்டும்… கருப்பு வெள்ளை குண்டுமல்லி… மூச்சு காத்து என்ன தொட்டு… போகுதடா பேர சொல்லி…
ஆண் : பேசி போகும் வார்த்தை எல்லாம்… கொக்கிபோடும் கொடுக்காபுளி… பாத்து போகும் பார்வை எல்லாம்… பத்த வைக்கும் கிறுக்கா தள்ளி…
ஆண் : நீ வச்ச பொட்டு… என்னை வட்டமிட்டு… நெஞ்ச சுட்டு தள்ளி போகுதடி… தவியா தவிச்சேன்…
ஆண் : அவ மையிருட்டு… அடி மச்ச மொட்டு… என்னை தொட்டு கிள்ளி ஓடுதடி… தனியா சிரிச்சேன்…
ஆண் : வெட்டவெளி ஒத்தவழி… வந்த வழி போன வழி… கொஞ்சும் கிளி கொல்லும் உளி… கண்ணுமுழி கண்ணக்குழி… ரெட்ட சுழி பிஞ்சு மொழி… நெஞ்ச கிள்ளி அன்பு துளி… என்ன சொல்லி ஏது சொல்லி… பித்துக்குளி பொலம்புறேன்டி சலம்புறேன்டி… நெனப்பால வானத்துக்கு கெளம்புறேன் நான்… டிடிடிடிடி…
ஆண் : பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி… ஹேய்… பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி… ஹேய்…
ஆண் : என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி… வந்து ஆடிபுட்டா ஒரு ஆடுபுலி… என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி… நான் மாட்டிகிட்டேன் ஒரு வீட்டு எலி…
ஆண் : என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி… வந்து ஆடிபுட்டா ஒரு ஆடுபுலி… என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி… நான் மாட்டிகிட்டேன் ஒரு வீட்டு எலி…
ஆண் : ஹேய் லலலலா லலல… லல லாலா லா லா லா ஆ…
Notes : Pasappukkalli Song Lyrics in Tamil. This Song from Devarattam (2019). Song Lyrics penned by A.Mohanrajan. பசப்புக்கள்ளிபாடல் வரிகள்.
ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்… சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்… காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன்… ஜாதி மதம் பார்க்காமல் உனக்கு என் தோள் தருவேன்…
ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்… சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்…
—BGM—
ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்… சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்… காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன்… ஜாதி மதம் பார்க்காமல் உனக்கு என் தோள் தருவேன்…
ஆண் : தீமைகளை திருத்திடவே திமிருடன் நான் வருவேன்… சூழ்ச்சிகளை முறித்திடவே எரிமலையாய் எழுவேன்… மண்ணில் என்னை புதைத்தாலும் மறுபடி எழுந்துடுவேன்… கடவுள் என்னை தடுத்தாலும் கடமையை செய்திடுவேன்…
ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்… சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்…
—BGM—
ஆண் : நீ பொறுத்தது போதும் மாறிடு… வரலாற்றை புதிதாய் மாற்றிடு… முழு உலகே சேர்ந்து எதிர்த்தாலும் நீ குனியாமல் திமிரு…
ஆண் : தலை ஆட்டும் கூட்டம் நீக்கிடு… தலை தூக்கும் கொடுமையை தாக்கிடு… பின் வாங்காமல் கண் தூங்காமல் நீ நரிகளை ஒட்டிவிட்டு…
ஆண் : அடிமை போலே நித்தம் வாழ்ந்தால் என்றும் விடியாது… அடிமேல் அடிதான் விழுந்தால் கூட தர்மம் சாகாது…
ஆண் : விரல் நீட்டிடுவோம்…
குழு (ஆண்கள்) : விரல் நீட்டிடுவோம்…
ஆண் : விதி மாற்றிடுவோம்…
குழு (ஆண்கள்) : விதி மாற்றிடுவோம்…
ஆண் : நிலை நாட்டிடுவோம்…
குழு (ஆண்கள்) : நிலை நாட்டிடுவோம்…
ஆண் : வழி கட்டிடுவோம்…
குழு (ஆண்கள்) : வழி கட்டிடுவோம்…
ஆண் : விரல் நீட்டிடுவோம்…
குழு (ஆண்கள்) : விரல் நீட்டிடுவோம்…
ஆண் : விதி மாற்றிடுவோம்…
குழு (ஆண்கள்) : விதி மாற்றிடுவோம்…
ஆண் : நிலை நாட்டிடுவோம்…
குழு (ஆண்கள்) : நிலை நாட்டிடுவோம்…
ஆண் : வழி கட்டிடுவோம்…
குழு (ஆண்கள்) : வழி கட்டிடுவோம்…
ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்… சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்… காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன்… ஜாதி மதம் பார்க்காமல் உனக்கு என் தோள் தருவேன்…
ஆண் : மண்ணில் என்னை புதைத்தாலும் மறுபடி எழுந்துடுவேன்… கடவுள் என்னை தடுத்தாலும் கடமையை செய்திடுவேன்…
—BGM—
Notes : Naan Varuven Song Lyrics in Tamil. This Song from Kodiyil Oruvan (2021). Song Lyrics penned by Arun Bharathy. நான் வருவேன்பாடல் வரிகள்.