Tag Archives: சுஜாதா மோகன்

netru-illadha-matram-song-lyrics

நேற்று இல்லாத மாற்றம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்புதிய முகம்

Netru Illadha Matram Song Lyrics in Tamil


BGM

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

BGM

பெண் : கடவுள் இல்லை என்றேன்…
தாயை காணும் வரை…
கனவு இல்லை என்றேன்…
ஆசை தோன்றும் வரை…
காதல் பொய் என்று சொன்னேன்…
உன்னை காணும் வரை…

பெண் : கவிதை வரியின் சுவை…
அர்த்தம் புரியும் வரை…
கங்கை நீரின் சுவை…
கடலில் சேரும் வரை…
காதல் சுவை ஒன்றுதானே…
காற்று வீசும் வரை…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…

BGM

பெண் : வானம் இல்லாமலே…
பூமி உண்டாகலாம்…
வார்த்தை இல்லாமலே…
பாஷை உண்டாகலாம்…
காதல் இல்லாமல் போனால்…
வாழ்க்கை உண்டாகுமா…

பெண் : வாசம் இல்லாமலே…
வண்ண பூ பூக்கலாம்…
வாசல் இல்லாமலே…
காற்று வந்தாடலாம்…
நேசம் இல்லாத வாழ்வில்…
பாசம் உண்டாகுமா…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

BGM


Notes : Netru Illadha Matram Song Lyrics in Tamil. This Song from Pudhiya Mugam (1993). Song Lyrics penned by Vairamuthu. நேற்று இல்லாத மாற்றம் பாடல் வரிகள்.


நெஞ்சோடு கலந்திடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Nenjodu Kaladhudu Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…

பெண் : ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்…
சிறு பூவாக நீ மலர்வாயே…
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்…
வலி போகும் என் அன்பே… அன்பே…

பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…

BGM

பெண் : கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட…
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்…
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்…
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்…

பெண் : முகமூடி அணிகின்ற உலகிது…
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது…
நதி நீரிலே அட விழுந்தாலுமே…
அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா…

BGM

பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…

BGM

ஆண் : காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்…
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்…
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்…
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்…

ஆண் : என் வாழ்க்கை நீ இங்கு தந்தது…
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது…
காதல் இல்லை இது காமம் இல்லை…
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை…

BGM

ஆண் : ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்…
சிறு பூவாக நான் மலர்வேனே…
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்…
வலி போகும் என் அன்பே… அன்பே…

ஆண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே…
காலங்கள் மறந்திடு அன்பே…
நிலவோடு தென்றலும் வரும் வேளை…
காயங்கள் மறந்திடு அன்பே…

BGM


Notes : Nenjodu Kaladhudu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சோடு கலந்திடு பாடல் வரிகள்.


திருநாளு தேரழகா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். ஏ. ராஜ்குமார் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Thirunalu Thaerazhaga Song Lyrics in Tamil


BGM

பெண் : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

BGM

பெண் : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

BGM

பெண் : மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்…
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்…

பெண் : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

BGM

பெண் : ஆ… பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

BGM

ஆண் : நாத்து நீயும் நட்டுப்புட்ட ராசா…

குழு (ஆண்கள்) : களையும் இல்லை எங்கும்…

குழு (பெண்கள்) : வெளையுமுங்க தங்கம்…

ஆண் : தாலி தொட்டு வாழ்த்தி நீயும் தந்தா…

குழு (பெண்கள்) : மனசு ரெண்டும் சேரும்…

குழு (ஆண்கள்) : வருஷம் நூறு வாழும்…

ஆண் : பாவம் தீர தேவையில்லை காசியாத்திரை…
உங்க வாசல் தேடி எங்க பாதயாத்திரை…

பெண் : தெனம் தேயும் நெலவு…
எங்க சாமி பேரச் சொல்லி…
தேயாம வளருது ஓ… ஓ…

பெண் : ஆ… திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

BGM

பெண் : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

BGM

பெண் : மண் அதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்…
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : திருநாளு தேரழகா மவராசன் நடையழகா…

BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : பிறை போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா…

BGM


Notes : Thirunalu Thaerazhaga Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Kalaikumar. திருநாளு தேரழகா பாடல் வரிகள்.


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil


பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

BGM

பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

பெண் : காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…

BGM

பெண் : மனசெல்லாம் பந்தலிட்டு…
மல்லிக்கொடியாக உன்ன விட்டேன்…
உசுருக்குள் கோயில் கட்டி…
உன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்…

பெண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்…
உன்ன நெனச்சாலே பூவாசந்தான்…
பாத மேல பூத்திருப்பேன்…
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்…

பெண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…


Notes : Rosappu Chinna Rosappu (Female) Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Ra. Ravishankar. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்) பாடல் வரிகள்.


காத்துக்கு பூக்கள் சொந்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுஜாதா மோகன்சிற்பிகண்ணன் வருவான்

Kaathukku Pookal Sondham Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா…
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…

BGM

ஆண் : தாலாட்டு கேட்கவும் இல்ல…
தாய் பாசம் பார்த்ததும் இல்ல…
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா…
என் நெஞ்சுக்குள்ள மல்லிகைப் பூ தருவாளா…

BGM

ஆண் : பத்து விரலும் எனக்கு மாத்திரம்…
புல்லாங்குழலாய் மாற வேணுமே…
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்…
நல்ல வரம் கொடுக்கும்…

ஆண் : மீனா மாறி நீரில் நீந்தனும்…
குயிலா மாறி விண்ணில் பறக்கணும்…
காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்…
ஒருத்தி துணை வேணும்…

ஆண் : சாமி சிலைகள் நூறு ஆயிரம்…
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்…
சாமி ஒன்னு கண்ணு முழிச்சு பாத்திடுமா…
அவள காட்டிடுமா…

ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா….
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…

BGM

ஆண் : மயிலே மயிலே தோகை தருவியா…
தோகை அதிலே சேலை நெய்யணும்…
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே…
எனக்கு தெரியாதே…

ஆண் : நிலவே நிலவே விண்மீன் தருவியா…
விண்மீன் அதிலே வீடு கட்டணும்…
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே…
எனக்கே தெரியாதே…

ஆண் : மரமே மரமே கிளைகள் தருவியா…
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்…
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே…
நெசமா தெரியாதே…

பெண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம்சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே…
உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளே…

BGM


Notes : Kaathukku Pookal Sondham Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pa Vijay. காத்துக்கு பூக்கள் சொந்தம் பாடல் வரிகள்.


எங்கள் வீட்டில் எல்லா நாளும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம், அருண்மொழி & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்வானத்தைப் போல

Engal Veetil Ella Naalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே…
இது ஆனந்த பூந்தோட்டம்…
அன்பின் ஆலயம்…

ஆண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

BGM

ஆண் : பாடும் பறவை கூட்டங்களே…
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்…
அண்ணன் என்ற சொந்தமே…
அன்னை ஆனதை பாருங்கள்…

BGM

ஆண் : சிலுவைகளை நீ சுமந்து…
மாலைகள் எமக்கு சூட்டினாய்…
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம்…
வானத்தை போல மாறினாய்…

ஆண் : விழியோடு நீ குடையாவதால்…
விழிகள் நனைவதில்லை…
நெஞ்சில் பூமழை…

பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண்: ஆ ஹா ஹா…

பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

BGM

ஆண் : எங்கள் சொந்தம் பார்த்தாலே…
சொர்க்கம் சொக்கி போகுமே…
எங்கள் வீட்டில் பூத்தாலே…
பூவின் ஆயுள் கூடுமே…

பெண் : ஆ ஹா ஹா ஆ…
ஆ ஆ ஆ ஆ…

ஆண் : இரண்டு கண்கள் என்றாலும்…
பார்வை என்றும் ஒன்றுதான்…
உருவத்திலே தனித்தனிதான்…
உள்ளம் என்றும் ஒன்றுதான்…

ஆண் : ஒரு சேவல்தான் அடைகாத்தது…
இந்த அதிசயம் பாருங்கள்…
அண்ணனை வாழ்த்துங்கள்…

பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண்: ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண்: ஆ ஹா ஹா…

பெண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே…
இது ஆனந்த பூந்தோட்டம்…
அன்பின் ஆலயம்…

ஆண் & பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் & பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

BGM


Notes : Engal Veetil Ella Naalum Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by Pa Vijay. எங்கள் வீட்டில் எல்லா நாளும் பாடல் வரிகள்.


சலக்கு சலக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்அருண்மொழி & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Chalakku Chalakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு…
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு…

ஆண் : உனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்கோ…
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ…
அடடா… அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு…
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு…

பெண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு…
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு…

BGM

ஆண் : அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்…
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான்…

பெண் : வரப்பில் உன்னப் பாத்தா மறுவேளதான்…
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்…

ஆண் : காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான்…
கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாண்தர படுக்கதான்…

பெண் : உடும்பு முழுக்க இப்பபோ…
ஒரு ரயிலு ஒடுது மச்சான்…
கலச்சு நொருக்கச் சொல்லி…
என் வளையல் கெஞ்சுது மச்சான்…

ஆண் : அடடா… அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு…
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு…

பெண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு…

ஆண் : வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு…

BGM

பெண் : கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன…
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன…

ஆண் : குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன…
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன…

பெண் : மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான்…
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்…

ஆண் : உனக்குள் விழுந்தபின்னே…
நான் எனக்குள் எழுந்ததென்ன…

பெண் : வெளக்கு அனச்ச பின்னே…
ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன…

ஆண் : அடடா… அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு…
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு…

பெண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு…

ஆண் : வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு…

பெண் : எனக்குக் குளிரினா உன்ன எடுத்துப் போத்துவேன்…
மாமன் தோளில மச்சம் போல மாறுவேன்…

ஆண் : அடடா… அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு…

பெண் : அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு…

ஆண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு…
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு…

BGM


Notes : Chalakku Chalakku Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Ra.Ravishankar. சலக்கு சலக்கு பாடல் வரிகள்.


காதலா காதலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஅவ்வை சண்முகி

Kadhala Kadhala Song Lyrics in Tamil


BGM

பெண் : காதலா காதலா…
காதலால் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

BGM

பெண் : நாள்தோறும் வீசும்…
பூங்காற்றை கேளு…
என் வேதனை சொல்லும்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

ஆண் : நீங்காமல் எந்தன்…
நெஞ்சோடு நின்று…
உன் ஞாபகம் கொல்லும்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

பெண் : தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி…
தத்தி தவிக்கையில்…
கண்ணில் மழைத்துளி…
இந்த ஈரம் என்று மாறுமோ… ஓஓ… ஓஓ… ஓஹோ….

குழு (ஆண்கள்) : ஓஹோ…
ஓஹோ… ஓஹோ…
ஓஹோ… ஓஹோ…

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…

BGM

ஆண் : ஓயாத தாபம்…
உண்டான நேரம்…
நோயானதே நெஞ்சம்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

பெண் : ஊர் தூங்கினாலும்…
நான் தூங்க மாட்டேன்…
தீயானதே மஞ்சம்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

ஆண்: நடந்தவை எல்லாம் கனவுகள் என்று…
மணிவிழி மானே மறந்திடு இன்று…
ஜென்ம பந்தம் விட்டு போகுமா… ஓஓ… ஓஓ… ஓஹோ…

குழு (ஆண்கள்) : ஓஹோ…
ஓஹோ… ஓஹோ… ஓஹோ…

பெண் : காதலா காதலா…
காதலால் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…


Notes : Kadhala Kadhala Song Lyrics in Tamil. This Song from Avvai Shanmugi (1996). Song Lyrics penned by Vaali. காதலா காதலா பாடல் வரிகள்.


பூவுக்குள் ஒளிந்திருக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன் & பி. உன்னிகிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Poovukkul Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்…
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்…
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்…
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…

ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே…
உண்டான காதல் அதிசயம்… ஓ… ஹோ…
பதினாறு வயதான பருவத்தில்…
எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்… ஓ… ஹோ…

பெண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்…
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்…
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்…

ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…

BGM

பெண் : ஓ… ஹோ…

BGM

பெண் : ஓ… ஹோ…

BGM

பெண் : ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்…
நறுவாசமுள்ள பூவை பார்…
பூவாசம் அதிசயமே…
அலைக்கடல் தந்த மேகத்தில்…
சிறு துளிக்கூட உப்பில்லை…
மழை நீரும் அதிசயமே…

ஆண் : மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்…
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே…
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்…
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்…
நினைத்தால் நினைத்தால் அதிசயமே…

பெண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே…
உண்டான காதல் அதிசயம்… ஓ… ஹோ…
பதினாறு வயதான பருவத்தில்…
எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்… ஓ… ஹோ…

ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்…

பெண்: வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…

ஆண் : துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்…

பெண் : குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்…

ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…

BGM

ஆண் : பெண்பால் கொண்ட சிறுதீவு…
இரு கால்கொண்டு நடமாடும்…
நீதான் என் அதிசயமே…
உலகில் ஏழல்ல அதிசயங்கள்…
வாய்பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே…

ஆண் : வான் மிதக்கும் உன் கண்கள்…
தேன் தெறிக்கும் கன்னங்கள்…
பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே…

ஆண் : நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே…
நகம் என்ற கிரீடம் அதிசயமே…
அசையும் வளைவுகள் அதிசயமே…

ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே…
உண்டான காதல் அதிசயம்…

பெண் : ஓ… ஹோ…

பெண் : பதினாறு வயதான பருவத்தில்…
எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்…

ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்…

பெண் : அதிசயம்…

ஆண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்…

பெண் : அதிசயம்…

ஆண் : துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல்…

பெண் : அதிசயம்…

ஆண் : குருநாதர் இல்லாத குயில் பாட்டு…

பெண் : அதிசயம்…

ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…

BGM

பெண் : ஓ… ஹோ…

BGM

பெண் : ஓ… ஹோ…


Notes : Poovukkul Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் வரிகள்.


ஆத்தங்கரை மரமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன் & மனோஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Aathangara Marame Song Lyrics in Tamil


ஆண் : அத்தைக்கு பிறந்தவளே…
ஆளாகி நின்றவளே…
பருவம் சுமந்து வரும்…
பாவாடை தாமரையே…

ஆண் : தட்டாம்பூச்சி பிடித்தவள்…
தாவணிக்கு வந்ததெப்போ…
மூன்றாம் பிறையே…
நீ முழு நிலவா ஆனதெப்போ…
மெளனத்தில் நீ இருந்தா…
யாரை தான் கேட்பதெப்போ… ஓ…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி…
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி…
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா…
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா…

ஆண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது…
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது…

பெண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

BGM

பெண் : மாமனே உன்னை தாங்காம…
மத்தியில் சோறும் பொங்காம…
பாவி நான் பருத்தி மாரா போனேனே…

பெண் : காகம் தான் கத்தி போனாலும்…
கதவு தான் சத்தம் போட்டாலும்…
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே…

பெண் : ஒத்தையில் ஓடைக்கரையோரம்…
கத்தியே உன் பேர் சொன்னேனே…
ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்…
கத்தியே உன் பேர் சொன்னேனே…
அந்த இரயில் தூரம் போனதும்…
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே…

பெண் : முத்து மாமா என்னை விட்டு போகாதே…
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

BGM

ஆண் : தாவணி பொண்ணே சுகந்தானா…
தங்கமே தளும்பும் சுகந்தானா…
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா…

ஆண் : தொட்ட பூ எல்லாம் சுகந்தானா…
தொடாத பூவும் சுகந்தானா…
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா…

ஆண் : அயித்தயும் மாமனும் சுகந்தானா…
ஆத்துல மீனும் சுகந்தானா…
அயித்தயும் மாமனும் சுகந்தானா…
ஆத்துல மீனும் சுகந்தானா…
அன்னமே உன்னையும் என்னையும்…
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா…

ஆண் : மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு…
உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு…

பெண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி…
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி…
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா…
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா…

பெண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது…
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…


Notes : Aathangara Marame Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தங்கரை மரமே பாடல் வரிகள்.