Tag Archives: சந்தியா

சிவன் மகன்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கிருத்தையாசாய்சரண், தீபக், நிவாஸ், சோலார் சாய், நவீன் & சந்தியாஎஸ்.எஸ். தமன்தில்லுக்கு துட்டு

Sivan Magan Da Song Lyrics in Tamil


ஆண் : விடாது எங்கும் ஷடாச்சரம்…
என் உயிர் எழுத்து…
ஜடாலிங்கம் தந்த ஸ்கந்தம்…
என் உயிர் மூச்சு…

ஆண் : ஆடாதி எங்கும் ருத்ரவேல் இடும்…
உன் கை எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…
அவ்வெழுத்தால் ஆடுதையா இந்த…
ஆறடி மெய் எழுத்து…

BGM

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

BGM

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

ஆண் : மரம் இருந்தால் பச்சை மயில் வருன்டா…
சுத்தும் வினை கொட்டித்துணை அது தருன்டா…
நினைப்பதுண்டா என்னை அனைப்பதுன்டா…
சித்தன்படி நித்தம் நொடி கிடப்பவன்டா… ஆஆஅ…

ஆண் : முருகா உனை நான் தொழுபவன்டா…

குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…

{ ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்… } * (2)

ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…

ஆண் : சண்முக வடிவேலனே…
அறுபடை இடும் வீரனே…
பழனிமலை வீரனே…
திருமுருகா ஓம்…

ஆண் : ஓம் ஸ்ரீ கந்தனே…
சரவணபவ நந்தனே…
திருச்சந்தூர் முருகனே…
குருகுகனே ஓம்…

BGM

ஆண் : பச்ச மல பழனி மல…
கந்தன் அருள் இருக்கையில…
பிச்சிக்கிட்டு ஒதருதையா என் நேரம் உச்சத்துல…

ஆண் : சாமி மல வேலு வந்து…
சக்கரமா சுத்தையில…
சுக்கிரனும் ஓடிவந்து நிக்கிறானே வீட்டுக்குள்ள…

{ குழு : கொரத்தி மகள தொரத்தி தொரத்தி…
காதலிச்சா முருகா…
கொரத்தியாரு உயரவேண்டும்…
உருகுறேனே நீ வா… } * (2)

குழு : தமிழ் கடவுள் உன்ன தூக்கி…
தலையில் வச்சோம் குமரா…
இந்த இனத்த நல்லா வாழ வையி…
கதிர்காம கந்தா…

ஆண் : கதிர்காம கந்தா… ஆஆஆ… ஆஆ…

குழு : ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…
ஆறு ஆறு ஆறுபடை எங்க ஹீரோ நீதான்யா…
சூரனையே கூறு போட வந்த ஹீரோ நீதான்யா…

ஆண் : சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…

ஆண் : அறுத்தவன்டா…
சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…


Notes : Sivan Magan Da Song Lyrics in Tamil. This Song from Dhilluku Dhuddu (2016). Song Lyrics penned by Kiruthaya. சிவன் மகன்டா பாடல் வரிகள்.


சங்கீத ஸ்வரங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சந்தியாமரகதமணிஅழகன்

Sangeetha Swarangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

ஆண் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்…
பெண் : நானும்தான் நெனைச்சேன்…
ஆண் : ஞாபகம் வரல…
பெண் : யோசிச்சா தெரியும்…

ஆண் : யோசனை வரல…
பெண் : தூங்கினா வெளங்கும்…
ஆண் : தூக்கம்தான் வரல…
பெண் : பாடுறேன் மெதுவா உறங்கு…

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

BGM

ஆண் : எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்…
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா…

பெண் : சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும்…
காதல் கடிதம் இன்றுதான் வந்தது…

ஆண் : சொர்க்கம் விண்ணிலே திறக்க…
பெண் : நாயகன் ஒருவன்…
ஆண் : நாயகி ஒருத்தி…
பெண் : தேன் மழை பொழிய…

ஆண் : பூவுடல் நனைய…
பெண் : காமனின் சபையில்…
ஆண் : காதலின் சுவையில்…
பெண் : பாடிடும் கவிதை சுகம்தான்…

பெண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

ஆண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

BGM


Notes : Sangeetha Swarangal Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. சங்கீத ஸ்வரங்கள் பாடல் வரிகள்.


ஊர் ஊரா போகும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்சந்தியாஇளையராஜாகாக்கைச் சிறகினிலே

Oor Oora Song Lyrics in Tamil


BGM

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

BGM

பெண் : ஏதோ ஒரு மூலையிலே ஏங்கும் உசுரு…
வீணாக என் ஒடம்ப தாங்கும் உசுரு…
காரணம் கேளு அது பாடுது பேரு…
தேர் ஒண்ணு காத்திருக்கு ஊர்வலத்துக்கு…

பெண் : உன்னுடன் தானா இல்லை…
நான் மட்டும் தானா…
வேதம் கேட்கும் காதுக்குள்ளே…
ஏழை நாதம் கேட்காதா…

பெண் : மாதம் தேதி நாட்கள் எல்லாம்…
இன்று நியாயம் கூறாதா…
காட்டுல வரையில ஆத்துல வயலுல நீதானே…
அலையிற மனசுக்கு ஆறுதல் தருவது நீதானே நீதானே…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…

BGM

பெண் : தோளில் கருகாமணி விம்மி ஆடுது…
தூங்காத கண்ணு மணி ஒன்ன தேடுது…

பெண் : நான் படும் பாடு அதை யார் அறிவாரோ…
நாடோடிப் பாட்டு ஒண்ணு யாரத் தேடுது…
நீ போகும் பாதை அதுதான் தேடுது…
நீ இல்லாத ஊர் கொண்டாடும் நாளும் எனக்கு திருநாளா…

பெண் : காப்புக் கட்டி கரகம் ஆட…
அம்மன் அருளைத் தருவாளா…
சேத்துல நான் நட நாத்துல தெரிவது நீதானே…
காத்துல மழையில அனுதினம் தொடுவது நீதானே நீதானே…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…


Notes : Oor Oora Song Lyrics in Tamil. This Song from Kakkai Siraginilae (2000). Song Lyrics penned by R. V. Udayakumar. ஊர் ஊரா போகும் பாடல் வரிகள்.


தீபங்கள் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஎஸ்.பி.பி. சரண், சந்தியா & கே.பி. மோகன்இளையராஜாதேவதை

Deepangal Pesum Song Lyrics in Tamil


பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

பெண் : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

BGM

பெண் : முல்லை ஆத்து தண்ணி போல…
ஆசை அலைகள் அலைய…
கொள்ளை போன கன்னி நெஞ்சு…
கொஞ்சம் களைய களைய…

பெண் : முல்லை ஆத்து தண்ணி போல…
ஆசை அலைகள் அலைய…
கொள்ளை போன கன்னி நெஞ்சு…
கொஞ்சம் களைய களைய…

பெண் : என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று…
பொன்னான நாள் பார்த்து…
கொண்டாடும் கை கோர்த்து…
குயில்கள் கோடி குலவை போடும் நாளும் இன்றுதானோ…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

BGM

ஆண் : நெருப்பில்லாமல் திரியுமில்லாமல்…
எரியும் வான விளக்கு…
இருக்கும் போது அருகில் வந்து…
வெட்கம் கொஞ்சம் விலக்கு…

பெண் : கனவை கூட கவிதையாக்கி…
புலம்பும் இளைய கவியே…
கவிதை என்னும் சிறகு கொண்டு…
பறக்க வேண்டும் இனியே…

ஆண் : வெண்ணிலவின் முன்னாலே…
விண்மீன்கள் ஊர்கோலம்…

பெண் : கண் இமையே ஓடாதே…
என் கனவை தேடாதே…

ஆண் : அரங்கம் பாடி அரங்கம் சேரும்…
நாளும் இன்றுதானோ…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…


Notes : Deepangal Pesum Song Lyrics in Tamil. This Song from Devathai (1997). Song Lyrics penned by Arivumathi. தீபங்கள் பேசும் பாடல் வரிகள்.


Kummiyadi Song Lyrics in Tamil

கும்மியடி 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசந்தியாஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Kummiyadi Song Lyrics in Tamil


குழு : தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…
தந்தனனா தன தந்தனனா…

குழு : தன தந்தனனா தன தந்தனனா…
தந்தன தந்தன தந்தன…
தந்தன தந்தன தந்தன…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

குழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது…
கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி…
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது…
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி…

குழு : எங்க வீட்டு தங்க விளக்கு…
ஏங்கி நிக்குது கும்மியடி…
என்னை ஊற்றி திரிய தூண்ட…
ஆளு வந்தது கும்மியடி…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

BGM

பெண் : அடி செக்க செவந்த அழகா…
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா…
பத்து வருஷம் பக்கம் இருந்தும்…
பார்க்கவில்லைடி நானும்…

பெண் : அந்த ராஜ கதவு திறந்தா…
பல ரகசியமும் தெரிஞ்சா…
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்…
பைத்தியம் ஆக வேணும்…

பெண் : அடி தூக்கி இருக்கும் அழகு…
அவன் தூக்கம் கெடுத்து போகும்…
அடி பாக்கி இருக்கும் அழகு…
உசிர் பாதி வாங்கி போகும்…

பெண் : தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…

பெண் : அடி பஞ்சு மெத்தையில…
குழு : ஒரு பந்தயம் நடக்குமே…
பெண் : அந்த பந்தயம் முடிவிலே…
குழு : அட ரெண்டுமே ஜெய்க்குமே…

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

BGM

பெண் : ஒரு பொண்ணுகுள்ளது செருக்கு…
அடி ஆணுக்குள்ளது முறுக்கு…
விடிய விடிய நடந்த கதைய…
விளக்க போகுது விளக்கு…

பெண் : இவ உலகம் மறந்து கிடப்பா…
அடி உறவு மட்டுமே நினைப்பா…
உடுத்தி போன சேலை மறந்து…
வேட்டி உடுத்தி நடப்பா…

பெண் : அடி மோகம் உள்ள புருஷன்…
பல முத்தம் சொல்லி கொடுப்பான்…
இன்னும் போக போக பாரு…
இவ புத்தி சொல்லி கொடுப்பா…

பெண் : தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…

குழு : அடி உங்க வீட்டுக்குள்ள…
லட்சம் குயில் பாடட்டும்…
அடி சலங்கை கட்டிக்கிட்டு…
சந்தோஷம் ஆடட்டும்…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

குழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது…
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி…
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது…
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி…

பெண் : எங்க வீட்டு தங்க விளக்கு…
ஏங்கி நிக்குது கும்மியடி…
என்னை ஊற்றி திரிய தூண்ட…
ஆளு வந்தது கும்மியடி…

குழு : தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…
தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…

குழு : தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…
தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…


Notes : Kummiyadi Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. கும்மியடி பாடல் வரிகள்.


உனக்காக பொறந்தேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபல்ராம், சந்தியா, எஸ்.பி.பி. சரண், & அனு ஆனந்த்ஜஸ்டின் பிரபாகரன்பண்ணையாரும் பத்மினியும்

Onakkaaga Poranthaenae Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…

BGM

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…

பெண் : உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…

பெண் : என் உச்சி முதல் பாதம் வரை…
என் புருஷன் ஆட்சி…
ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த…
முத்தாலம்மன் சாட்சி…

ஆண் : எனக்காக பொறந்தாயே எனதழகி…
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி…

BGM

பெண் : ஒருவாட்டி என உரசாட்டி உன்ன…
உறுத்தும் பஞ்சணை மெத்தையும்…
ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில…

BGM

ஆண் : கருவாட்டு பான…
கெடச்சாக்க பூன…
விடுமா சொல்லடி சுந்தரி…
நெத்திலி வத்தலு வீசுற வாடையில…

பெண் : பூவாட்டம் உட்காந்து…
மாவாட்டும் நேரம்தான்…
உன் கைய நீட்டாத…
முந்தானை ஓரம்தான்…

ஆண் : பூவாடை தூக்காத…
பூபாளம் தாக்காத…

ஆண் : நீ முத்தி போன கத்திரியா…
புத்தம்புது பிஞ்சி…

பெண் : நான் முந்தாநாளு ஆளானதா…
என்னுது உன் நெஞ்சு…

பெண் : உனக்காக பொறந்தேனே எனதழகா…

ஆண் & பெண் : பிரியாம இருப்பேனே…
பகல் இரவா…

ஆண் & பெண் : உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…

ஆண் & பெண் : என் உச்சி முதல் பாதம் வரை…
என் புருஷன் ஆட்சி…
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த…
முத்தாலம்மன் சாட்சி…

BGM


Notes : Onakkaaga Poranthaenae Song Lyrics in Tamil. This Song from Pannaiyaarum Padminiyum (2014). Song Lyrics penned by Vaali. உனக்காக பொறந்தேனே பாடல் வரிகள்.


தேக்கோ தேக்கோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவி, ஸ்ரீ சரண் & சந்தியாஹாரிஸ் ஜெயராஜ்ஆதவன்

Dekho Dekho Song Lyrics in Tamil


BGM

பெண் : தேக்கோ தேக்கோ தேக்கோ…
தேக்கோ தேக்கோ தேக்கோ…
ஆஹா ஹா ஹா… ஹா ஆஆ…
ஆஹா ஹா ஹா… ஹா ஆஆ…

பெண் : கோ… ரெடி ரெடி ஜூட்டு…
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு…
வெரி வெரி க்யூட்டு…
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு…

ஆண் : அம்மா நீங்க…

பெண் : எதுக்கடி போட்டி…
குழல் விழி இது கொடைக்கானல் பியூட்டி…

ஆண் : ஹௌஸ் தட் பீப்பில்…

பெண் : கொடி இடை ஆட்டி…
கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி….

ஆண் : யா…
ஹே ஓல்டு லேடிஸ் அன்ட் பேட்லீஸ்…
வான பி எ டாலி… யா…

பெண் : தேக்கோ தேக்கோ…
இருவரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ…
பூக்கோ காய்க்கோ…
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…
மூக்கோ நாக்கோ…
உனக்கென இரண்டுமே வீக்கோ வீக்கோ…
உன் தேகம் என்ன…
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ…

பெண் : ஏ நாட்டி ஆன்டி…
உன் நாக்கை நீட்டி…
ஏன் போட்டா போட்டி…
பாவம் ஓடிப்போவாயே…

ஆண் : மானம் போகுதம்மா…

பெண் : நீ அவ்வையாரு…
உன் அட்வைஸ் போரு…
தாங்காது ஊரு…
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது…

BGM

ஆண் : ஹே ஆல்…
வாட்ச் த ஸ்பேஸ்…
பன்ச் ஆன் யுவர் பேஸ்…
சி ஸ் ஹாட் ஹாட் பட் சி ஸ் காட்…

ஆண் : அந்த உடம்ப பார்த்தா…
சும்மா தெரிஞ்சிடும் ஃபுல் ஹார்ட்…
ட்ரைசெப்ஸ் அன்ட் பைசெப்ஸ் அன்ட் பிளாட் ஆப்ஸ்…
என்ன மேட்ச் வித் ஆல் யுவர் ஹேங்கிங் ஃபெட்…

ஆண் : அங்கே பாரு தொங்கி போன குடுகுடு பார்ட்டி…
ரெண்டு பேரும் மோத இப்ப கிளம்புது போட்டி…
குடு குடு பார்ட்டி…
கிளம்பது போட்டி…

பெண் : மேலே மேலே…
பூட் வாக் கேட் வாக்…
போட்டால் போதும்…
கிளீன் போல்டு சேவாக்…

குழு (பெண்கள்) : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்…

பெண் : மென்மை கலந்தால் என்றும் பெண்மை விளங்கும்…
போக போகத்தான் இந்த உண்மை விளங்கும்…
இந்த பழமை அடி உன்னை வெள்ளும் புதுமை…
விழுதுகளின் வலிமை எல்லாமே வேர்களில்தான் இருக்கு…

BGM

ஆண் : ஆஹா…

பெண் : ரெடி ரெடி ஜூட்டு…
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு…
வெரி வெரி க்யூட்டு…
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு…

பெண் : எதுக்கடி போட்டி…
குழல் விழி இது கொடைக்கானல் பியூட்டி…
கொடி இடை ஆட்டி கலக்கிடும்…
உந்தன் கன்னடத்து பியூட்டி…

BGM

ஆண் : ஹேய் ஹேய்…
பஞ்ச் ஆன் யுவர்…
பஞ்ச் ஆன் யுவர்…

BGM

பெண் : நூடுல்ஸ் போலே…
இந்த ஹிப்பு…
நீடில்ஸ் போலே…
இந்த லுக்கு…

BGM

பெண் : சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது…
தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது…
சின்ன நதியால் வங்ககடலை வெல்ல முடியும்…
டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு…
புடவையில் கிக்கு இருக்கு…

பெண் : தேக்கோ தேக்கோ…
இருவரில் ஜெயம் யார்க்கோ யார்க்கோ…
பூக்கோ காய்க்கோ…
இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ…
மூக்கோ நாக்கோ…
உனக்கென இரண்டுமேவீக்கோ வீக்கோ…
உன் தேகம் என்ன…
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ…

பெண் : ஏ நாட்டி ஆன்டி…
உன் நாக்கை நீட்டி…
ஏன் போட்டா போட்டி…
பாவம் ஓடிப்போவாயே…

பெண் : உன் கிராண்ட்மா ஓல்டு…
ஓல்டு எல்லாம் கோல்டு…
கோல்டு எல்லாம் போல்டு…

குழு (பெண்கள்) : எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது…


Notes : Dekho Dekho Song Lyrics in Tamil. This Song from Aadhavan (2009). Song Lyrics penned by Vaali. தேக்கோ தேக்கோ பாடல் வரிகள்.