Tag Archives: காளிதாசன்

முகம் ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாமனசுக்கேத்த மகராசா

Mugamoru Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

BGM

ஆண் : காமன் கோவிலில் ஏற்றும்…
ஒளி தீபம் மணிவிழிகள்…

பெண் : காதல் நோயினை மாற்றும்…
என் மன்னன் கனிமொழிகள்…

ஆண் : மேனியில் பொன் வீணையின்…
சுகநாதம் கேட்குமோ…

பெண் : கூடலில் விளையாடலில்…
உனை ஆடை கேட்குமோ…
இருபது விரலும் இணைகிற சமயம்…
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா… ஆஆ…

BGM

பெண் : வானம் எத்தனை தூரம்…
தினம் நாமும் போய் வரலாம்…

ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம்…
அதை நாளும் நாம் பெறலாம்…

பெண் : மார்பிலும் இரு தோளிலும்…
நான் மாலை ஆகினேன்…

ஆண் : மாலையும் இளங்காலையும்…
சுகராகம் கேட்க்கிறேன்…
அருபது கலைகள் பழகிடும் நிலையில்…
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா…
பெண் : விழி இரு நிலா…
ஆண் & பெண் : அடடா மூன்று நிலா…


Notes : Mugamoru Nila Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. முகம் ஒரு நிலா பாடல் வரிகள்.


நல்ல நல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மலேசியா வாசுதேவன்தேவாமனசுக்கேத்த மகராசா

Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

ஆண் : அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…
அண்ணன் தம்பி போலவே ஒன்றுபட்டு வாழுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

BGM

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம…
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா…

BGM

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம…
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா…
காதலுக்கு தடையிட்டு சாதியென்னும் திரையிட்டு…
வேதனைகள் தினம் தினம் கூடுதடா…

ஆண் : அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்…
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்…
அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்…
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்…

ஆண் : அந்த புத்தன் இயேசு காந்தியும்…
இத்தரையில் பிறந்தும்…
சத்தியத்தை மனிதன் மதிக்கலையே…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…

BGM

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்…
நமக்கென காலமும் உழைக்குதடா…

BGM

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்…
நமக்கென காலமும் உழைக்குதடா…
காலை வரும் சூரியனும் மாலை வரும் சந்திரனும்…
கடமையை மதித்தே நடக்குதடா…

ஆண் : இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு…
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு…
இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு…
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு…

ஆண் : மண்ணில் வாழுகின்ற மனிதர் யாவரும்…
உன் சொந்தமெனும் வாழ்க்கை கல்வியை படித்திடடா…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க…

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க…
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க…


Notes : Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. நல்ல நல்ல பாடல் வரிகள்.


மஞ்சக் குளிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்உமா ரமணன்தேவாமனசுக்கேத்த மகராசா

Manjakulikira Song Lyrics in Tamil


குழு : மலையெல்லாம் சாமந்தி பூ…
மலர்ந்திருக்குது மலர்ந்திருக்குது…
மனசெல்லாம் ஆசையிலே…
குளிர்ந்திருக்குது குளிர்ந்திருக்குது…
பூப்பறிக்க பொண்ணுகளே ஓடி வாங்கடி…

BGM

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு…
இன்னொரு குத்தாலம்…
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்…
மங்கல மத்தாளம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

BGM

பெண் : மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான்
அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்…

BGM

பெண் : மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான்…
அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்…

பெண் : வெள்ளிகளை பறிச்சு சரம் தொடுத்து தருவானே…
வெண்ணிலவ கேட்டா அத எடுத்து வருவானே…
கண்ணிறைஞ்ச புருஷன் அவன் எங்க இருக்கான் தேடு…
குழு : மாலை ஒண்ணு போடு…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

BGM

குழு : மாமனோ மச்சானோ மகராசி வாழணும்…

BGM

குழு : மார்கழி மாசம் போல் மனம் குளிர்ந்து வாழணும்…

BGM

பெண் : கள்ளிச் செடி மேலே வெள்ளிச்சர…
முல்லையும் பூத்திருக்கு…
அடி கொக்கு ஒண்ணுதானே இங்கு…
இந்த மீனுக்கு காத்திருக்கு…

பெண் : கள்ளத்தனம் காட்டும் திச மாத்தும் இந்தக் கோழி…
துள்ளும் நட சேவல் விடுமாடி அடி தோழி…
அச்சாரம் வச்ச மாமன் தாலி போட நெனச்சான்…
குழு : ஒரு வேலிய போட்டு இருக்கான்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…

பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு…
இன்னொரு குத்தாலம்…
புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும்…
மங்கல மத்தாளம்…

பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…


Notes : Manjakulikira Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. மஞ்சக் குளிக்கிற பாடல் வரிகள்.


ஆத்து மேட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்பி. சுசீலா & எஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாமனசுக்கேத்த மகராசா

Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…

BGM

பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

ஆண் : ஆ… ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…

BGM

ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்…
பருவ பெண்ணின் கூந்தலோ…
கண்ணே உனது கைகள் இரண்டும்…
நான் ஆடும் ஊஞ்சலோ…

பெண் : கண்ணா தழுவி நீயும்தானே…
கன்னி மனசு மாத்துற…
பொன்னா எனது தேகம் ஒண்ணு…
உரசி உரசி பாக்குறே…

பெண் : இது பூவானது நேத்து…
இத வா கைகளில் போட்டு…

ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே…
அங்கங்கு உன் முகம்தான்…

பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அடி அந்தி சாயும் நேரத்திலே…

ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்…
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…

BGM

பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே…
சூடு கொஞ்சம் ஏறுது…
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே…
உன் முகம் தான் தோணுது…

ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு…
தேதி எதுக்கு கேக்கறே… ஹஹ…
மெல்ல மெல்ல அணைக்கும் போது…
ஒதுங்கத்தானே பார்க்குறே…

ஆண் : அடி வாவா எந்தன் தேவி…
சொல்லப்போறேன் ஒரு சேதி…

பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு…
பஞ்சணை தான் இடுவேன் நான்…

ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…

பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்… ஆஆ…

BGM


Notes : Aathu Mettu Thopukulle Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. ஆத்து மேட்டு பாடல் வரிகள்.


தலைமகனே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅருணாச்சலம்

Thalai Magane Song Lyrics in Tamil


BGM

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

BGM

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
உன் தந்தை தெய்வம்தானடா…
உன் தந்தை தெய்வம்தானடா…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

BGM

ஆண் : ஹே… மேகங்கள் அதுபோல…
சோகங்கள் கலைந்தோடும்… ஆஹா…
நீ போகும் பாதையெல்லாம்…
நியாயங்கள் சபையேறும்…

ஆண் : எந்நாளும் உன்னோடு…
உன் அன்னை மனம் வாழும்…
தெய்வங்கள் அருளோடு…
திசையாவும் மலர் தூவும்…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே… ஏஏஏ…

BGM


Notes : Thalai Magane Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Kalidasan. தலைமகனே கலங்காதே பாடல் வரிகள்.


மின்னலடிக்கும் வெண்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மரகதமணிகொண்டாட்டம்

Minnalidikkum Venmai Song Lyrics in Tamil


ஆண் : வேலன்டைன்ஸ் டே…

BGM

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…
மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

ஆண் : நீ நீ நீ நீ தனி தனி தனி…
க ம நி க ம நி கம நி…
மனம் இனி மனம் இனி…
மதுர கனி மதுர கனி…
மரகத மணி மரகத மணி…

ஆண் : சுடுகிற பனி நீ சுடுகிற பனி நீ…
சுதிலய சுர அணி சுதிலய சுர அணி…
சரி க ம ப த நி ச நி…

பெண் : போதுமென்று ஏதுமில்லை…
போக வேண்டும் ஆசை எல்லை…

ஆண் : காம்பில்லாத காமன் முல்லை…
வீம்புதானே தாங்கவில்லை…

பெண் : ஒரு வாங்க புயல்தான்…
பெண்ணின் வடிவாய் வந்து நின்றதே…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

பெண் : ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிரி சிரி…
சிவ ஸ்ரீ உபசரி உபசரி உபசரி…
மதனபுரி எனை அனுசரி அனுசரி அனுசரி…
மதுரசலஹரி லஹரி லஹரி…
மொழி வர அருள்புரி அருள்புரி அருள்புரி…
ச நி த ப ம க ரி ச ரி…

ஆண் : பாவை உள்ளம் ஓவர் ஸ்பீடு…
ஆனபோதும் ஏ ஒன் கிரேடு…

பெண் : மேடை இன்றி பாடும் சேதி…
ஆசை கொண்ட மாடர்ன் லேடி…

ஆண் : ஒரு காக்டெயில் பார்ட்டி…
என்னை ஏதோ தின்ன கேக்குது…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
பெண் : நான்தான்…
ஆண் : என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…


Notes : Minnalidikkum Venmai Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. மின்னலடிக்கும் வெண்மை பாடல் வரிகள்.


உன்னோடுதான் கனாவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & கே.எஸ்.சித்ராமரகதமணிகொண்டாட்டம்

Unnoduthan Kanavile Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…

ஆண் : மழை வந்த போது…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…
ஆண் : குடை ஒன்று தந்து…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…

ஆண் : மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…

பெண் : இளம் காதலர்கள் சேர்ந்திருக்கும்…
பொன் நாள் இது…

பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…

BGM

ஆண் : காலையிலே தினம் நான் விழித்து…
கையில் கண்டேன் உன்னை…

பெண் : காவல்களை தினம் தாண்டி வந்து…
அன்பே தந்தேன் என்னை…

ஆண் : தெளிந்த நீரில் நின்றேன்…
உன்னைத்தான் அதில் கண்டேன்…

பெண் : இரவு யாவும் மீட்டேன்…
என்னை நானே அணைத்தேன்…

ஆண் : கண்கள் துடித்தது…
கன்னம் கொதித்தது…
பெண் : அதை அறிந்தே காதலை தொடர்ந்தேன்…
ஆண் : ஹேய்…

பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…

BGM

பெண் : நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்…

ஆண் : கோடையிலும் குளிர் வாடையிலும்…
வந்தேன் செந்தேன் தின்றேன்…

பெண் : விரல்கள் தீயை கூட்டும்…
விரகம் கூட கூசும்…

ஆண் : கலைந்த கூந்தல் பேசும்…
கண்ணதாசன் வாசம்…

பெண் : உந்தன் கவர்ச்சிதான் மயக்கம் அடிக்குதா…
ஆண் : இது மன்மத காதல் தேசம்…

ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…


Notes : Unnoduthan Kanavile Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. உன்னோடுதான் கனாவிலே பாடல் வரிகள்.


தூக்கணாங்குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஜல்லிக்கட்டுக் காளை

Thookanakuruvi Song Lyrics in Tamil


பெண் : சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள…
சிரிச்சு கட்டின வீடு…
அதை சிக்கில்லாம எடுத்து தந்தா…
சென்ன பட்டணம் பாதி…

BGM

குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

ஆண் : பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…

குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…

பெண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

BGM

ஆண் : பூத்த மல்லிகை வேர்த்திருந்தது…
நான் தொடும் போது…

பெண் : அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது…
தேன் தரும் போது…

ஆண் : ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது…
உன் மனம்தானே…

பெண் : மனம் சாந்தம் கொண்டதும்…
சரசம் செய்வதும் உன் விரல்தானே…

ஆண் : கோடியிலே நீ ஒருத்தி…
கொத்து விட்ட செம்பருத்தி…

பெண் : காளை ஒன்னு சாஞ்சதைய்யா…
கன்னிப் பொண்ணு சேலை முட்டி…

ஆண் : மனம் பாடிப் பாடி…
தினம் தேடித் தேடி…
என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே…

குழு : பொன்னம்மா கண்ணம்மா…
பூவெடுத்து போடம்மா

ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

BGM

பெண் : ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்…
ஆண் : அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்…

பெண் : கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே…
ஆண் : உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே…

பெண் : பால் எடுத்து நான் கொடுத்து…
பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்…

ஆண் : தேவியிடம் மண்டியிட்டு…
தேவைகளை கெஞ்சிடுவேன்…

பெண் : அட போதும் போதும் இன்று…
நாளை பார்ப்போம் என்று…
நானும் தள்ளிப் படுத்தேனே…

குழு : அம்மம்மா மாப்பிள்ளை…
ஏங்குவது நியாயமா

ஆண் : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

பெண் : பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து…
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா… ஆ…

குழு : அம்மம்மா நில்லம்மா…
வெட்கம் இனி ஏனம்மா…

குழு : தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…


Notes : Thookanakuruvi Song Lyrics in Tamil. This Song from Jallikattu Kaalai (1994). Song Lyrics penned by Kalidasan. தூக்கணாங்குருவி பாடல் வரிகள்.


ஆத்துக்கு பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.ஜே. யேசுதாஸ்தேவாநாடோடி காதல்

Aathukku Pakkam Song Lyrics in Tamil


பெண் : ஏழைமக வீட்டுக்குள்ள ஏலம்போரையா வந்தவனே…
வாழையடி வாழையன வளர்ந்து வரும் சந்திரனே…
பால் வடியும் பூ முகத்தில் நீர் வடியக்கூடாது…
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா பெத்தமனம் தாங்காது…

பெண் : கண்மணியே கண்மணியே…
கண் உறங்கு கண் உறங்கு… ஆயி…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தென்ன…
இது நம்பிருக்குது மன்ன…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

BGM

{ ஆண் : ஆண்டவனும் நானும் இங்கே…
அண்ணன் தம்பி கேளுபுள்ள…
அவனுக்கும் என்ன போல…
அப்பா அம்மா யாருமில்ல… } * (2)

ஆண் : ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா…
ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா…

ஆண் : இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்…
சொந்தமெல்லாம் சும்மா…
இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்…
சொந்தமெல்லாம் சும்மா…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

BGM

{ ஆண் : வாலிபத்தின் கடனைதீர்க்க…
தாலி ஒன்னு அப்பன் தந்தான்…
தாலிபட்ட கடனை தீர்க்க…
தாயார் என்னை பெத்துபுட்டா…} * (2)

ஆண் : நம்மை சுமக்கும் பூமியும்…
ஒரு கணக்கு போட்டு இருக்குது…
நம்மை சுமக்கும் பூமியும்…
ஒரு கணக்கு போட்டு இருக்குது…

ஆண் : நாளை வாங்கும் வரவுக்கு…
அது இன்று நம்மை சுமக்குது
நாளை வாங்கும் வரவுக்கு…
அது இன்று நம்மை சுமக்குது…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…
இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…


Notes : Aathukku Pakkam Song Lyrics in Tamil. This Song from Nadodi Kadhal (1991). Song Lyrics penned by Kalidasan. ஆத்துக்கு பக்கம் பாடல் வரிகள்.


அயிர மீனு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & சுவர்ணலதாதேவாமாப்பிள்ளை கவுண்டர்

Ayira Meenu Pidikka Song Lyrics in Tamil


BGM

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

பெண் : கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
என்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான் தேருல ஊருல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

BGM

பெண் : ஆலமரம் அரசமரம் அத்தனையும் சாட்சி…
நீ அடுத்த மாசம் பாக்கப் போற கல்யாணக் காட்சி…

ஆண் : புர்ர் ரங்கு டக்குட்டு தக்கு தக்கு…
புர்ர்ர் ரங்கு டக்குட்டு தரிகிட தரிகிடதாம்…

பெண் : சேல கட்டாக் குருவிகளா நீங்க கூட வாங்க…
ஒரு சீர் செனத்தி எனக்காக எடுத்து வந்து தாங்க…

ஆண் : போட்டா சிவக்கும் புது வெத்தல…
என் பொண்டாட்டி தொட்டுத் தந்தா பத்தல…
நாள்தோறும் மல்லிகப்பூ மணக்கணும்…
நீ நாலாவது ஜாமத்திலும் முழிக்கணும்…

பெண் : அதுக்கு ஏத்திக்கட்டு இறுக்கிக்கட்டு…
எட்டு மொழ வேட்டிய…

ஆண் : அயிர மீனு புடிக்க வந்தா ஆத்துல…
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

BGM

ஆண் : ஹோய் ஹோய் ஹோய்…
கோட்டை கட்டி ஆளுகிற கோயம்புத்தூர் ராசா…
என்னைக் கூடிக்கூடி மயக்கிப்புட்டா குத்தால ரோசா…

BGM

பெண் : சாரல் வந்து தூறுதய்யா ஜன்னல நீ சாத்து…
ஒரு ஜாலியாக நடத்திக்கலாம் சம்சாரக் கூத்து…

ஆண் : ஓய் முத்தி வெளஞ்ச புது முந்திரி…
என் மூடக் கெளப்பிவிடும் சுந்தரி…

பெண் : ஒன்ன மடக்க வந்த வாப்பட்டி…
நான் உரசாமப் பத்திக்கிடும் தீப்பட்டி…

ஆண் : இனி காச்சு மூச்சு முத்தம்தான்…
கட்டில் காலு சத்தம்தான்…

பெண் : அயிரமீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

ஆண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல…
நான் கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல…
ஒன்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவன் தேருல ஊருல…

பெண் : அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…

BGM


Notes : Ayira Meenu Pidikka Song Lyrics in Tamil. This Song from Mappillai Gounder (1997). Song Lyrics penned by Kalidasan. அயிர மீனு பாடல் வரிகள்.