Tag Archives: கங்கா

அடி மஞ்ச கிழங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி மணி, ஃபெஜி, கங்கா & காஞ்சனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Adi Manja Kizhange Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
தனனனனா தான தனனா…
தனனனனா தான தனனா…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
தனனனனா தான தனனா…
தனனனனா தான தனனா…

BGM

பெண் : குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க…
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க…
குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க…
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க…

பெண் : பருவபுள்ள பருவபுள்ள குளிக்க போராங்க…
அட ஆத்தங்கர பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

BGM

பெண் : மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க…
மருதாணி புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க…
ம்ம்ம்… நாளைக்கு…

BGM

பெண் : வெள்ள சுண்ணாம்பு வச்சுக்கிட்டு…
வெத்தலைய போட்டுக்கிட்டு…
அடிநாக்கு செவந்திருக்கான்னு அவன கேட்டுக்க…

பெண் : அவனா…
இல்ல இல்ல அவர கேட்டுக்க…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…


Notes : Adi Manja Kizhange Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. அடி மஞ்ச கிழங்கே பாடல் வரிகள்.


Mailapuru Song Lyrics in Tamil

மைலாபுரு மயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமாணிக்க விநாயகம், சபேஷ், கங்கா & சுசித்ராஸ்ரீகாந்த் தேவாஏய்

Mailapuru Song Lyrics in Tamil


BGM

ஆண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

BGM

ஆண் : ஏய்… டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

ஆண் : ஏ… மைலாபுரு மயிலே மயிலே…
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே…
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து…
நீ கைய வச்சா கும்மாங்குத்து…

BGM

பெண் : ஏ… சைதாபேட்ட ரயிலே ரயிலே…
என்ன பூட்டி போட்ட ஜெயிலே ஜெயிலே…
நீ ஆசை வச்சா ஜிஞ்சினுக்கா…
நீ ஆட்டம் போட்ட டன்டனக்கா போடு…

BGM

ஆண் : ஏ… இஸ்திரிதான் பண்ணி வச்ச…
ஈரத்துணி பொலிருக்கு இடுப்பு இந்த இடுப்பு…

பெண் : ஏ… ஹோர்பரில வந்து நிற்கும்…
கத்தி கப்பல் போல் கிழிக்கும்…
சிரிப்பு இந்த சிரிப்பு…

ஆண் : நண்டு சூப்பெடுத்து ரெண்டு பேக்கு சேத்துக்கிட்டா…
எம்மாத்துக்குமே ஆட்டம் ஒண்ணு போட்டுகிட்டா…

BGM

பெண் : காம்பு கிள்ளி வச்சா வெத்தலைய மென்னுக்கிட்டா…
உள்ள கூத்தாடிக்கும் உன்கூடதான் ஒட்டிக்கிட்டா…

ஆண் : தப்பு தவிலே தலைக்கு மயிலே…
சும்மா ஒத்துக்கடி நீ நீ நீ நீ…

ஆண் : நா நா நா நா…
பெண் : ஏய் நா நான்னா…
ஆண் : ஏ நானானா நானா…
பெண் : ஏய் நானா நான்னா…

ஆண் : ஆ நானா நானா…
பெண்: ஏ நானானா நானா…
ஆண் : ஆ தானனா நானானா…
பெண் : ஏ நானானா நானா…

ஆண் : ஏ மைலாபுரு மயிலே மயிலே…
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே…
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து…
நீ கைய வச்சா கும்மாங்குத்து…

BGM

பெண் : சொல்லாத சொல்லாதையா நீ கிட்ட வர…
சொல்லாத சொல்லாதையா…

ஆண் : சொல்லாத சொல்லாதம்மா நீ கிட்ட வர…
சொல்லாத சொல்லாதம்மா…

BGM

ஆண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா…
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

பெண் : சோப்பு ஒன்னு வாங்கிக்கிட்டா…
சோப்பு டப்பா சும்மா தாரேன்…
வரியா சும்மா தரியா…

ஆண் : ரோட்டுக்கடை ஓரத்துல புட்டு சுட்டு வித்தவளே…
வரியா வாங்க வரியா…

பெண் : ஊரில் எல்லாருக்கும் என்னை கண்டா…
போதை வரும்…
ஆனா எனக்குந்தான் உன்னை கண்டா…
ஆசை வரும்…

ஆண் : தந்த நன நான்னா…
தன்னா நான நான்னா…

ஆண் : நாட்டில் எல்லாத்துக்கும் பஞ்சம் வரும்…
பஞ்சம் வரும்…
உனக்கு எப்போதுமே சேலைக்குத்தான்…
பஞ்சம் வரும்…

பெண் : ரண்டி மதனா ரண்டி மதனா…
கிண்டி குதிரை நான் நான் நான் நான்…

ஆண் : ஏ… மைலாபுரு மயிலே மயிலே…
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே…
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து…
நீ கைய வச்சா கும்மாங்குத்து…

பெண் : ஏ சைதாபேட்ட ரயிலே ரயிலே…
என்ன பூட்டி போட்ட ஜெயிலே ஜெயிலே…
நீ ஆசை வச்சா ஜிஞ்சினுக்கா…
நீ ஆட்டம் போட்ட டன்டனக்கா…

ஆண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

ஆண் & பெண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

ஆண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…


Notes : Mailapuru Song Lyrics in Tamil. This Song from Aai (2004). Song Lyrics penned by Vaali. மைலாபுரு மயிலே பாடல் வரிகள்.


மாம்பழமாம் மாம்பழம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஷங்கர் மகாதேவன் & கங்காமணி சர்மாபோக்கிரி

Mambalamam Mambalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே மாமோ மாமோ மாமோ…
மாமோ மாம்பழம்தான் டோய்…
ஹே மாமோ மாமோ மாமோ…
மாமோ மாம்பழம்தான் டோய்…

BGM

ஆண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

ஆண் : அழகா பறிச்சு…
உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்…

பெண் : ஒசர இருக்கே…
என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற…

ஆண் : அணிலாக மாறி நான்…
அழகாக தாவி நான்…
அங்கங்க உன்ன கடிக்க போறேன்…

பெண் : தீர்மானம் பண்ணி நீ…
தீத்து கட்ட துணிஞ்ச நீ…
என்ன சுத்தி வார தாரேன்… தாரேன்…

ஆண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

BGM

ஆண் : உதட்டோரம் இனிப்பியோ…
கழுத்தோரம் புளிப்பியோ…
இடுப்போரம் துவர்ப்பியோ… சொல்லிபுடுடி…

பெண் : என்னோட தேகத்துல…
அறுசுவையும் இருக்குடா…
எங்க என்ன ருசி இருக்கோ…
டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா…

ஆண் : எங்க நான் தொடங்கணும்…
எங்க நான் மடங்கணும்…
எங்க நான் அடங்கணும்…
சொல்லி கொடுடி…

பெண் : ஈசானி மூளை எல்லாம்…
எங்கிட்டதான் இல்லடா…
எங்க நீ நெனக்கிறியோ…
பூந்து விளையாடுடா…

ஆண் : காமத்து பால்காரி வாடி…
பனவெல்லம் அதில் போட்டு தாடி…

பெண் : சாமத்து கொலைகாரா வாடா…
என்ன நீ கொன்னுபுட்டு போடா…

ஆண் : ஹே… மாம்பழமாம்…

ஆண் : ஹே… மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

BGM

குழு : மல்கோ மல்கோ மல்கோவா…
மல்கோ மல்கோ மல்கோவா…

BGM

குழு : மல்கோ மல்கோ மல்கோவா…
மல்கோ மல்கோ மல்கோவா…

ஆண் : கற்பூர வெத்தல…
கடவாய்க்கு பத்தல…
உன்கிட்ட ஒத்தல… பறிச்சிக்கவாடி…

பெண் : பச்ச தேகத்த நீ…
எச்சில் வச்சு உருக்கிக்கோ…
உடம்பு மச்சத்தெல்லாம்…
பிச்சு பிச்சு வருத்துக்கோ…

ஆண் : பச்ச நான் குத்துவேன்…
அப்பான்னு கத்துவ…
வாய நான் பொத்துவேன்…
ரொம்ப தொல்லடி…

பெண் : ஒடம்பு ரேகை எல்லாம்…
உதடுகளால் எண்ணுடா…
உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா…

ஆண் : புயலுக்கும் பூவைக்கும் ஆளு…
என்னோட அவதாரம் கேளு…

பெண் : உங்கிட்ட வித்தைகள் இருக்கு…
கொண்டாந்து எங்கிட்ட இறக்கு…

ஆண் : ஹே… மாம்பழமாம்…
ஹே… மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

ஆண் : அழகா பறிச்சு…
உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்…

பெண் : ஒசர இருக்கே…
என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற…

ஆண் : அணிலாக மாறி நான்…
அழகாக தாவி நான்…
அங்கங்க உன்ன கடிக்க போறேன்…

பெண் : தீர்மானம் பண்ணி நீ…
தீத்து கட்ட துணிஞ்ச நீ…
என்ன சுத்தி வார தாரேன்… தாரேன்…

ஆண் : மாம்பழமாம்… ஹை மாம்பழம்…


Notes : Mambalamam Mambalam Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Snehan. மாம்பழமாம் மாம்பழம் பாடல் வரிகள்.


கத்த கத்த கானாங்கத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & கங்காமணி சர்மாஅரசு

Katha Katha Kaanaangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : என்னை தொட்டு தொட்டு நீ…
ஒரு தூண்டில் போடாதே…
இந்த மீனை புடிச்சி…
நீ மென்னு தின்னாதே…

ஆண் : அலை ஓரமாய் விளையாடிடும்…
கடல் தேவதை நீ…

பெண் : மடி மீதிலே கொடி ஏறிடும்…
மச்ச கண்ணன் நீ…

ஆண் : கத்த கத்த… ஹேய்…
கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM

ஆண் : கொண்ட மேல கூடை தூக்கி…
குலுங்கி போறாளே…
கரையில் வீழ்ந்த மீன போல…
தவிக்க வச்சாலே…

பெண் : ஒத்தையில போகும் போதும்…
உத்து பார்க்காதே…
முள்ளு மீனு பார்வையாலே…
முட்டி தள்ளாதே…

ஆண் : வஞ்சி வஞ்சி நீ தான் வஞ்சிரமே…
கொஞ்சி கொஞ்சி பேச கெஞ்சுறேனே…

பெண் : வெட்கத்தில மீனு ஒன்னு வேர்த்திருக்க…
கொத்தி தின்ன கொக்கு ஒன்னு காத்திருக்க…

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த… ஹேய்…
காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM

பெண் : பொடவைக்குள்ள மடவா மீனு…
புகுந்து கொண்டதே…
இங்கே தொட்டு அங்கே தொட்டு…
இடுப்பை கிண்டுதே…

ஆண் : ஐயர் பொண்ணு உதட்ட மென்னு…
அசைவம் தின்னுதே…
குளத்த தாண்டி குதிச்சு வந்து…
குறும்பு பண்ணுதே…

பெண் : ஆக்கி வச்ச மீன் குழம்பாய் ஆனவரே…
முந்தானையில் சிக்கி கொண்ட மீனவரே…

ஆண் : விண்ணை விட்டு மண்ணில் வந்த…
விண்மீன் இதா…
பட்டினிக்கு பந்தி வைக்கும்…
பெண்மீன் இதா…

பெண் : இது கத்த கத்த கானாங்கத்த…
ஆண் : காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : ஏய்… கத்த கத்த கத்த கானாங்கத்த…
ஆண் : இங்கு காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : என்னை தொட்டு தொட்டு நீ…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : ஒரு தூண்டில் போடாதே…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : இந்த மீனை புடிச்சி…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : நீ மென்னு தின்னாதே…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : அலை ஓரமாய் விளையாடிடும்…
கடல் தேவதை நீ…

பெண் : மடி மீதிலே கொடி ஏறிடும்…
மச்ச கண்ணன் நீ…

ஆண் : கத்த கத்த…
பெண் : ஏய் கத்த…

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…

ஆண் & பெண் : கத்த கத்த கானாங்கத்த… ஹேய்…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM


Notes : Katha Katha Kaanaangatha Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kabilan. கத்த கத்த கானாங்கத்த பாடல் வரிகள்.


மச்ச மச்சினியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & கங்காஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Macha Machiniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

BGM

ஆண் : எல்கேஜி வயசில் நான்…
இபிகோ படித்தேனே…
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்…

ஆண் : கால்வாசி சீசர் நான்…
கால்வாசி ஜிசஸ் நான்…
பிறர் செய்த பாவங்கள்…
நான் தாங்குவேன்…

ஆண் : எனக்கொரு காதலி கிட்டும் வரை…
மனசில உள்ளது பள்ளி அறை…
தேன் நிலவே நான் போனாலும்…
எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்ச மச்சினியே…
மச்ச மச்சினியே…
மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

BGM

ஆண் : நண்பர்கள் பெயர் இல்லை…
நம்பர்தான் அவர்க்குண்டு…
நாடோடி மன்னன்போல் நான் வாழுவேன்…

ஆண் : மழை எங்கு விழுமென்று…
முகில் கூட்டம் அரியாது…
அதுபோலே என் வாழ்க்கை இடம் மாருவேன்…

ஆண் : பெண் சுகம் எப்படி இருக்கும் என்று…
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு…
ஆனால் ஆனந்த மானாடு காண…
ஆளில்லை நான் இல்லை…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சத்திலே உச்சத்த காட்டினியே…
மச்சினியே மச்சினியே…
மச்சத்திலே உச்சம் காட்டினியே…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் எனக்கு அருகில் இருக்கு…
தினம் பார்கிறேன்…

ஆண் : உலகம் பாய்போல்…
நம் முன்னாலே விரிகிறதே…
அதிலே பூவாய்…
பொன் வின்மீன்கள் விழுகிறதே…
நாவில் தேனாய்…
நம் காலங்கள் கறைகிறதே…

ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே…
மச்சினியே மச்ச மச்சினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

ஆண் : மச்சினியே… ஏ…
மச்ச மச்சினியே…
மச்சினியே… மச்ச மச்சினியே…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…

குழு : துள்ளி துள்ளி இங்கு விளையாடும்…
தூண்டில் மீன்களே வலை தேடும்…
உலகம் உனக்கு அருகில் இருக்கு…
உடன் வாங்களேன்…


Notes : Macha Machiniye Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Vairamuthu. மச்ச மச்சினியே பாடல் வரிகள்.


அடி அனார்களி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்பி. உன்னிகிருஷ்ணன் & கங்காசிற்பிவருஷமெல்லாம் வசந்தம்

Adi Anarkali Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…
கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…
என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

BGM

ஆண் : தேன் என்ற சொல் தித்தித்திடுமா…
இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா…
அட உன் பேரை இங்கு நான் சொல்வதால்…
பூ பூக்குதே ஆச்சர்யமா…

பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா…
இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா…
அட நம் காதலை நீ சொன்னதும்…
நான் நனைகிறேன் சந்தோஷமா…

ஆண் : விழிகள் கடிதம் போடும்…

பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும்…

ஆண் : இது மௌன ராகமா…
மயக்க வேதமா…
காதல் கேள்வி கேட்க்கும்…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

பெண் : கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…

ஆண் : என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…

BGM

குழு : தினக்கு தின தின்னா…
தின்னா தா தின்னா…
ஆஹா ஆஹா…

குழு : தினக்கு தின தின்னா…
தின்னா தா தின்னா…
ஆஹா ஆஹா…

குழு : தினக்கு தின தின்னா…
தின தின்னா னா…
ஆஹா ஆஹா ஆஹா…
ஆஹா ஆஹா…

பெண் : கை ரேகைகளை இடையில் வைத்தாய்…
உன் கண் ரேகைகளை… ம்ம்… வைத்தாய்…
உன் போராடும் இதழ் சூடாற…
என் கன்னங்களில் நீந்த வைத்தாய்…

ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான்…
அந்த மூன்றடிக்கு அவன் சொர்கத்தை வைத்தான்…
பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும்…
பிரம்மன் வான் நிலவை வைத்து உன்னை செய்தான்…

பெண் : விளக்கு எதற்கு வேண்டும்…

ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும்…

பெண் : அட மண்ணை சேரவே…
மழைக்கு எதற்கைய்யா…
பாலம் போட வேண்டும்…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

பெண் : கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…

ஆண் : என் இதயம் என்பதோர்…
உன் வசந்த மாளிகை…

BGM


Notes : Adi Anarkali Song Lyrics in Tamil. This Song from Varushamellam Vasantham (2002). Song Lyrics penned by R. Ravishankar. அடி அனார்களி பாடல் வரிகள்.


அழகே பிரம்மனிடம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கங்கா & ஹரிஷ் ராகவேந்திராதேவாதேவதையை கண்டேன்

Azhage Bramhanidam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…

ஆண் : என் ஆசை நிறைவேறுமா…
என் தோழி நீயும் சொல்லம்மா…

பெண் : நடக்கும் நடக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

BGM

ஆண் : உன்னை நான் சுமப்பதினால்…
இதயமும் கருவறைதான்…
மனதால் நானும் அன்னையே…
மறவேன் என்றும் உன்னையே…

பெண் : நான் பாலைவனத்தின் விதை போல்…
நீ பருவம் தந்த மழை போல்…
என் காதல் செடியில் பூவும் பூத்ததே…

ஆண் : உன் விழி திறந்திருந்தால்…
விடியலே தேவை இல்லை…

பெண் : உன்னை நான் துறந்திருந்தால்…
உயிர் அது சொந்தம் இல்லை…

ஆண் : இத்தனையும் இனி கிடைக்குமா…
பெண் : கிடைக்கும் கிடைக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

BGM

ஆண் : ஏன் இந்த பிறவி என்று…
இது வரை நினைத்திருந்தேன்…
உயிரே உன்னை பார்த்ததும்…
உலகே புதியதானதே…

பெண் : என்னை படைத்த அந்த தெய்வம்…
என்னைசுமந்த அன்னை தெய்வம்…
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்…

ஆண் : பருவங்கள் ஓடி போகும்…
உருவங்கள் மாறி போகும்…

பெண் : உன் மீது கொண்ட காதல்…
உயிரையும் தாண்டி வாழும்…

ஆண் : சொன்னதெல்லாம் இனி நடக்குமா…

பெண் : நடக்கும் நடக்கும் நான்…
கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…

ஆண் : என் ஆசை நிறைவேறுமா…
என் தோழி நீயும் சொல்லம்மா…

பெண் : நடக்கும் நடக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

BGM


Notes : Azhage Bramhanidam Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by . அழகே பிரம்மனிடம் பாடல் வரிகள்.


கட்டிபுடி கட்டிபுடிடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், கங்கா, வசுந்தரா தாஸ் & ஸ்ரீராம்தேவாகுஷி

Kattipudi Kattipudida Song Lyrics in Tamil


BGM

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ… நோ…

BGM

பெண் : ஹான்… நோ…
கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

BGM

பெண் : கட்டில் வரை போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா…
வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன்… கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன்… அந்த இடத்தில்….
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ நோ நோ நோ…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…

பெண் : எவ்விடத்தில் கண்முழிச்சோம்…
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு…

ஆண் : சுட்டுவிரல் தொட்டவுடன்…
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு…

பெண் : கட்டிக்கவா ஒட்டிக்கவா…
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா…

ஆண் : தொட்டுக்கவா முட்டிக்கவா…
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா…

பெண் : வோ்வையில் தொிவதெல்லாம்…
காதலன் மனம் அல்லவா …
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா…

ஆண் : கல்லாமலே பாடங்கள்…
சொல்லும் கல்லூாி நீதானடி…

BGM

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…

பெண் : கட்டுத்தறி காளையை போல்…
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு…

ஆண் : வெட்டுபட்ட சேவலை போல்…
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு…
கெட்டு கெட்டு கெட்டு…

பெண் : நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

ஆண் : கன்னி இதழ்…
காதுமடல் கவ்வுவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

பெண் : ஆக்சிஜன் இல்லாமல்…
இமயமலை ஏறாதே…
கற்பனை இல்லாமல்…
கட்டில் மேல் சேராதே…

ஆண் : அதிகாலையில் பாரடி…
கட்டில் காணாமல் போகுமடி…

BGM
பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

பெண் : கட்டில் வாாி போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா வழியே…
மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில்…
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ…. நோ… நோ… நோ……


Notes : Kattipudi Kattipudida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் வரிகள்.