Tag Archives: ஸ்ரேயா கோஷல்

விளையாட்டா படகோட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரேயா கோஷல்இளையராஜாதோனி

Vilayaattaa Padagotty Song Lyrics in Tamil


BGM

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

BGM

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

பெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்…
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்…
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா…

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

BGM

பெண் : தத்தி தத்தி நீரில் ஆடி…
சுத்தி சுத்தி சுழலும்போதும்…
அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும்…

பெண் : எத்தனையோ புயலும் கண்டு…
கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு…
தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்…

பெண் : தன்னோட வழியெல்லாம்…
தன்னைத் தவிர துணையுண்டோ…
திசையெல்லாம் வழியாகும்…
ஒரு வழிதான் உனக்காகும்…
எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்…

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

BGM

பெண் : வெட்டுப்பட்ட காயம் தாங்கி…
கட்டுமரம் வடிவம் கொண்டு…
காட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும்…

பெண் : பட்டப்பகல் வெயிலில் காய்ந்து…
நட்டநடு நிலவில் தோய்ந்து…
வெட்டவெளி வானம் பார்த்து விளையாடும்…

பெண் : கடலில்தான் திரிந்தாலும் ஆழத்தை அறியாது…
கடல் சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது…
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு…

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

பெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்…
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்…
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா…

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…


Notes : Vilayaattaa Padagotty Song Lyrics in Tamil. This Song from Dhoni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. விளையாட்டா படகோட்டி பாடல் வரிகள்.


திறந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு & ஸ்ரேயா கோஷல்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Thirandhen Thirandhen Song Lyrics in Tamil


பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்…

BGM

பெண் : தொலை தொலை என என்னை…
நானே கேட்டு கொண்டேனே…
என் மமதையிலே…

பெண் : நுழை நுழை உன்னை என…
நானே மாற்றிகொண்டேனே…
என் சரியதயிலே…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்…

BGM

பெண் : முகத்தினை திருடினாய் திரைகதை படி…
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி…

ஆண் : பெண்ணே உன்னை துறவி என்றுதான்…
இந்நாள் வரை குழம்பி போயினேன்…
பெண் : துறவரம் துறக்கிறேன்…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்… ஏ…

BGM

குழு : இதயங்கள் ஹாய் சொல்லும் சத்தங்கள்…
இதழோடு பை சொல்லும் முத்தங்கள்…
இதமாக சூடேறும் முத்தங்கள்…
இரு மொழி வருட இடைவெளியை கூறுங்கள்…

பெண் : உரிமைகள் வழங்கினேன் உடை வரை தொடு…
மறுங்குகள் மீறியே மடை உடைத்திடு…

ஆண் : ஓராயிரம் இரவில் சேர்த்ததை…
ஒர் ஈர் நொடி இரவல் கேட்கிறாய்…
பெண் : பொறுமையின் சிகரமே…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்… ஏ…

BGM

பெண் : சொட்டு சொட்டாக…
உன் பார்வை என்னுள் இறங்க…
பட்டு பட்டாக…
என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க…

பெண் : திட்டு திட்டாக…
உன் காதல் என்மேல் படிய…
செட்டு செட்டாக…
ஒரு முத்தத்தினை பொழிய…

BGM


Notes : Thirandhen Thirandhen Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. திறந்தேன் பாடல் வரிகள்.


மழைக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாம்.சி.எஸ்ஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்சாம்.சி.எஸ்புரியாத புதிர்

Mazhaikkulle Song Lyrics in Tamil


BGM

பெண் : மழைக்குள்ளே நனையும்…
ஒரு காற்றை போல அல்லவா மனம்…
உன்னை பார்க்கும் போதில்…
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்…

பெண் : மழைக்குள்ளே நனையும்…
ஒரு காற்றை போல அல்லவா மனம்…
உன்னை பார்க்கும் போதில்…
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்…

பெண் : நீயே என் உயிரில் ஆகும்…
ஒரு புதிய ராகம் தானடா…
ஏன் ஏன் சிறகு நீள்கிறது…
பார்க்க தோணுதே ஏனடா…

ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை…
தேடி தேடி தொலைந்தேன்…
நீ மீண்டு வர நான்தானடி…
என் வாழும் வாழ்வை கொடுத்தேன்…

BGM

பெண் : யாரோ இவன் யாரோ…
தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட…
யாரோ இவன் யாரோ…
கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட…

ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ…
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ…
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ…
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ…

பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல…
என்னில் சேர்கிறாய்…
தீயில் கருகிப்போகும் ஒரு…
பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய்…

ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹே ஹே…

ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹே ஹே…

BGM

பெண் : நீயும் இனி நானும் நாமாய் சேரும்…
கோடி இன்பங்கள் கூடனும்…
தேடும் கரை தேடும் அலைபோல்…
இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும்…

ஆண் : ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ…
ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ…

ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹேஹே…

ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹேஹே…

BGM


Notes : Mazhaikkulle Song Lyrics in Tamil. This Song from Puriyatha Puthir (2017). Song Lyrics penned by Sam.C.S. மழைக்குள்ளே பாடல் வரிகள்.


ஒரு துளி விஷமாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஷரிப் சப்ரி & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாஆதி-பகவன்

Oru Thuli Vishamai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு துளி விஷமாய்…
காதல் உயிரில் கலக்குதே…
அரை நொடி பொழுதில்…
உயிரும் இறந்தே பிறக்குதே…
பிறக்குதே மயக்குதே… ஹேய்…

குழு : வெல்லுதே வெல்லுதே…
முரண்களை வெல்லுதே…
கொல்லுதே கொல்லுதே…
தவணையில் கொல்லுதே…

ஆண் : உன்னை மறக்க தொலைந்து பார்த்தேன்…
அட எந்தன் நெஞ்சம் வர மறுக்குதே…
வரைய வரைய அழித்து பார்த்தேன்…
அது மீண்டும் உன்னை மனம் வரையுதே…

ஆண் : மௌனத்தாலே பாசையிலே…
ஆசையாலே அவஸ்தையாலே…
காதல் தேடி உயிர் உதறுதே…

BGM

ஆண் : ஒரு துளி விஷமாய்…
காதல் உயிரில் கலக்குதே…
அரை நொடி பொழுதில்…
உயிரும் இறந்தே பிறக்குதே…
பிறக்குதே மயக்குதே… ஹேய்…

BGM

பெண் : மரணம் தேடும் போதும் மயக்கம் கொண்டு…
ஜீவன் வாழ்வதேன் வாழ்வதேன்…
உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும் ஒன்று…
சாவதேன் சாவதேன்…

ஆண் : தடை விதிக்காதே…
மனம் மண்டி இடும் போதும்…
உயிர் துண்டுபடும் போதும்…
உன்னை மறுக்காதே…

பெண் : மறு முறை இனி பிறப்பதா…
உன் அருகிலே தனித்து இருப்பதா…
காதலை இங்கு மறுப்பதா…
இல்லை வெறுப்பதா…
ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்…

ஆண் : இதயத்தில் இடம்கொடு…
துடிக்கிறேன் தவிக்கிறேன்…
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்…

BGM

பெண் : காதல் என்னும் தீயில் கருக கூட…
பெண்மை துணிந்ததே துணிந்ததே…
அமில நதியை கூட அமுதம் என்று…
எண்ணி நீந்துதே நீந்துதே…

ஆண் : வலி தெரியாதே…
விழி பத்திக்கிற போதும்…
உடல் தித்திக்கற போதும்…
விலை கிடையாதே… ஏ…

பெண் : உடைகிறேன் நான் உடைகிறேன்…
அட உன் வசம் சரண் அடைகிறேன்…
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்…
உன்னில் இணைகிறேன்…
இனி முடிவெடு முடிவெடு இதயத்தில்…

ஆண் : இதயத்தில் இடம் கொடு…
துடிக்கிறேன் தவிக்கிறேன்…
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்…

ஆண் : ஒரு துளி விஷமாய்…
காதல் உயிரில் கலக்குதே…
அரை நொடி பொழுதில்…
உயிரும் இறந்தே பிறக்குதே…
பிறக்குதே மயக்குதே… ஹேய்…


Notes : Oru Thuli Vishamai Song Lyrics in Tamil. This Song from Aadhi-Bhagavan (2013). Song Lyrics penned by Snehan. ஒரு துளி விஷமாய் பாடல் வரிகள்.


காணாததை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்ஸ்ரேயா கோஷல் & டி. இமான்டி. இமான்Teenz

Kaanaathathai Naan Kandeney Song Lyrics in Tamil


BGM

ஆண் : காணாததை நான் கண்டேனே…
கேளாததை நான் கேட்டேனே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்…

பெண் : காதலதான் நானும் உன் காதுலதான் ஓத…
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே…
புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத…
என் செல் எல்லாம் புள் அரிச்சிதே…

பெண் : சங்கதி போலே நீ…
சங்கீதம் போலே நான்…
துள்ளிடும் தாளம் நீ…
தாளாமல் வீழ்வேனே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்…

BGM

பெண் : நீ என்ற மந்திரத்தாலே…
நீ என்னை மந்திரித்தாயே…
புன்னகையை பூவில் நுழைத்தாய்…

பெண் : கண்ணாலே தின்றாயே…
அன்பாலே கொன்றாயே…
மல்லிகையில் வாசம் நுழைத்தாய்…

பெண் : சிந்தாத தீயாக சிந்திக்க தேனாய்…
தித்தித்தாய் முரண் ருசியாய்…

பெண் : கண்ணாடி நானாக பிம்பத்தில் நீயே…
சந்தித்தேன் பரவசமாய்…

பெண் : கண்ணைமூடி நீ கண்ணை திறக்க…
கண்ணீர் ஆனேன் தகுமா…
மண்ணில்தானே நான் உன்னை இழந்தேன்…
விண்ணில் தேடி தீரா காதல் ஆவோமே…

பெண் : காணாததை நான் கண்டேனே…
ஆண் : காணாததை நானும் கண்டேன்…
பெண் : கேளாததை நான் கேட்டேனே…
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்

பெண் : காதலதான் நானும் உன் காதுலதான் ஓத…
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே…
புல்லுக்குள்ள நீயும் ஒரு புல்லாங்குழல் ஊத…
என் செல் எல்லாம் புள் அரிச்சிதே…

பெண் : பூச்ஜாடி போலே நான்…
பூச்சாண்டி போலே யார்…
களவாடி போனாரோ…
உயிர் நாடி உனை நாடி…

ஆண் : காணாததை நான் கண்டேனே…


Notes : Kaanaathathai Naan Kandeney Song Lyrics in Tamil. This Song from Teenz (2024). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. காணாததை பாடல் வரிகள்.


எங்கிருந்து வந்தாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்கயல்

Yengirindhu Vandhaayo Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…

பெண் : அதை நானும் அறியும் முன்னே…
அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…

பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…

பெண் : அதை நானும் அறியும் முன்னே…
அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…

BGM

பெண் : வாசத்தண்ணி தெளிக்கையில…
வந்து நீயும் நனைக்கிறியே…
துணிமணிய துவைக்கையிலே…
என்ன நீயும் புளியிறியே…

பெண் : ஆஞ்சி வச்ச கீர போல…
நினைப்புல தான் கரையிரியே…
அம்மி வச்ச தேங்கா சில்லா…
அடி மனச நசுக்குறியே…

பெண் : அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…

பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…

BGM

பெண் : நடக்கையில தொடர்ந்து வர…
நடு நடுவே மறஞ்சுடுர…
தலைமுடிய ஒதுக்கையில…
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர…

பெண் : கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன…
கழுவிவிட மனமில்லையே…
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன…
ஒதர ஒரு வழி இல்லையே…

பெண் : அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…

BGM

பெண் : ம்ம் ம்ம்… உயிரோடு உறைந்தாயே…


Notes : Yengirindhu Vandhaayo Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. எங்கிருந்து வந்தாயோ பாடல் வரிகள்.


நிஜமா நிஜமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.கே & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Nijama Nijama Song Lyrics in Tamil


ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

BGM

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…

ஆண் : ஒரு மரங்கொத்தி பறவை…
மனம் கொத்தி போகுதே…
மழை நின்ற போதும்…
மரக்கிளை தூறுதே…

ஆண் : பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே…
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே…

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…

BGM

ஆண் : நேற்று இன்று நாளை என்பதென்ன…
காலம் உறைந்து போனது…
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச…
கடவுள் ஆக தோணுதே…

பெண் : வேற்று கிரகம் போலே இன்று எனக்கு…
எந்தன் வீடு ஆனதே…
வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி…
வெட்கம் ஆகி போனதே…

ஆண் : வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே…
வானமும் இடிந்தால் அதுதான் காதலே…

பெண் : இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே

ஆண் & பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நாம் நிஜமா…

BGM

ஆண் : கோடை வாடை இளவேனில் காலம்…
கார்காலம் நான்குமே…
காதல் காலம் எந்த காலம் என்று…
உண்மை சொல்ல கூடுமோ…

பெண் : கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு…
திசைகள் நான்கு யாவுமே…
காதல் எந்த திசையில் செல்லும் என்று…
கண் சொல்ல கூடுமோ…

ஆண் : கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே…
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே…

பெண் : உயிர் அறை ஒன்றை உருவாக்கிய…
என் உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்…

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…


Notes : Nijama Nijama Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Na. MuthuKumar. நிஜமா நிஜமா பாடல் வரிகள்.


சுந்தரி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Sundari Pennae Song Lyrics in Tamil


BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவனோடு…
எண்ணம் என் கனவா…

பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

BGM

பெண் : எப்படி இருந்தேன்…
என்று உன்னை அறிந்தேன்…
உன் விழி அழகின் விழுந்த உடன்…
எதை பேசினான்…

பெண் : எப்படி சிரித்தான்…
எத்தனை கொடுத்தான்…
தன்னிலை மறந்த பிறகு…
அவன் எதற்கு ஏங்கினான்…

பெண் : எந்த இடத்தில் உன்னை அவனும்…
கண்டபிறகு தொலைத்தான்…

பெண் : எந்த நொடியில் உன்னை நெருங்கி…
கட்டி பிடிக்க முனைந்தான்…
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான்…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

BGM

பெண் : எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான்…
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே…
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான்…
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே…

பெண் : இந்த பிறவி கொண்ட பயனை…
அன்பில் விளங்கிவிடடி…
எல்லா அறையில் என்னை கடந்து…
செல்ல அவனை திருடி…
அடயாளம் உனக்கென்றும் அவன்தானடி…

BGM

பெண் : சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே…
நில்லு நில்லு…
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன…
சொல்லு சொல்லு…

பெண் : வெக்கத்தில் வந்து அவன் பேரை…
சொல்லடி மெதுவா…
சட்டென்று தொட்ட அவ்னோடு…
எண்ணம் என் கனவா…

பெண் : சின்ன சிரிப்பில் உன்னை பறித்த…
மன்னன் அவனும் எவனோ…
கொள்ளை அடித்த அந்த திருடன்…
மின்னல் அதனின் மகனோ…

BGM


Notes : Sundari Pennae Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. சுந்தரி பெண்ணே பாடல் வரிகள்.


அச்சு பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்ரேயா கோஷல்அரோல் கோரெல்லிரணம் அறம் தவறேல்

Achu Penne Song Lyrics in Tamil


BGM

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக காணும் கனவே…

பெண் : தாவும் நிழலாக தூங்கும் நிஜமாக…
தொப்புள் கொடியோரம் உதிக்கும் மலரே…
ஆடும் நிழலாக ஆயுள் நினைவாக…
எந்தன் விரலோரம் முளைக்கும் விரலே…

பெண் : சினுங்கும் சிறு தேனி…
உருவில் சிறிதே நீ…
இருந்தும் கருவில் எனை…
ஏந்தும் மகள் நீ…

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…

BGM

பெண் : சிந்தும் சிரிப்பெல்லாம் நூறாகிட வேண்டும்…
சூழும் பிழையெல்லாம் நுரையாகிட வேண்டும்…
உந்தன் அருகாமை வாழ்நாள் வரை வேண்டும்…
உந்தன் மடி மீதே உயிர் நான் விட வேண்டும்…

பெண் : உன் காலம் கைவிட்டு ஓடுமா…
நீ வளர மறுத்து வாழம்மா…
ஆனேன் உன்னாலே தேனம்மா…
உன் மழலை பருகும் நானம்மா…

பெண் : இந்த ஜென்மம் போதுமா…
எந்த ஜென்மம் ஏற்பினும் என் பிள்ளையாகவா…

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக கானும் கனவே…

பெண் : தாவும் நிழலாக தூங்கும் நிஜமாக…
தொப்புள் கொடியோரம் உதிக்கும் மலரே…
ஆடும் நிழலாக ஆயுள் நினைவாக…
எந்தன் விரலோரம் முளைக்கும் விரலே…

பெண் : சினுங்கும் சிறு தேனி…
உருவில் சிறிதே நீ…
இருந்தும் கருவில் எனை…
ஏந்தும் மகள் நீ…

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக கானும் கனவே…


Notes : Achu Penne Song Lyrics in Tamil. This Song from Ranam Aram Thavarel (2024). Song Lyrics penned by Vivek. அச்சு பெண்ணே பாடல் வரிகள்.


கதைகளை பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & ஹம்சிகா ஐயர்ஜி. வி. பிரகாஷ் குமார்அங்காடித் தெரு

Kadhaigalai Pesum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

BGM

பெண் : கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது…
வருகிற வாசனை நீயல்லவா…

ஆண் : உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்…
சர்க்கரை தடவிய நொடியல்லவா…

பெண் : கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை…
ஆண் : ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை…

பெண் : வெறும் கரையில் படுத்துக்கொண்டு…
விண்மீன் பார்ப்பது யோகமடா…

ஆண் : உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும்…
தேவை இல்லையடி…

BGM

ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

BGM

பெண் : உனக்குள் தொடங்கி உனக்குள்தானே…
எந்தன் உலகம் முடிகிறதே…

ஆண் : உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே…
எந்தன் நாட்கள் விடிகிறதே…

பெண் : ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்…
ஆண் : ஓ இருட்டின் நதியில் ஓ இறங்கி போவோம்…

பெண் : நேற்றென்னும் சோகம்…
நெருப்பாய் வந்து தீ மூட்டும்…

ஆண் : இன்றென்னும் மழையில்…
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே…

BGM

ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…


Notes : Kadhaigalai Pesum Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. கதைகளை பேசும் பாடல் வரிகள்.