Tag Archives: ஸ்ரேயா கோஷல்

கிழக்கு பூக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரபீக் அகமதுஸ்ரேயா கோஷல், நவீன் ஐயர், சபரி பிரதர்ஸ் & ரகீப் ஆலம்கோபி சுந்தர்அன்வர்

Kizhakku Pookkum Song Lyrics in Tamil


BGM

பெண் : கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…

பெண் : இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்…

ஆண் : ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…
ஹல்பிலத்தி ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…

பெண் : கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…

பெண் : இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்…

ஆண் : ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…
ஹல்பிலத்தி ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…

BGM

பெண் : ஆகாய…
குழு : ஆகாய…
பெண் : வெண்ணிலவோ…
குழு : வெண்ணிலவோ…
பெண் : தேனுரும்…
குழு : தேனுரும்…
பெண் : புன்னகையோ…
குழு : அழகின் அம்மொழியோ…

குழு : பால்நிலாவோ பால்நிலாவோ…
தேன்கனாவோ காணுமோ…

பெண் : ஓ… காதலென்னும் சிறகு வீசி…
கவிதை கொண்டு பேசுவா…
குழு : கவிதை கொண்டு பேசுவா…

ஆண் : ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…
ஹல்பிலத்தி ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…

பெண் : ஆ… கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
குழு : ஆ ஹா…
பெண் : ஹோய்… காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…

பெண் : இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்… ஹோ…

ஆண் & பெண் : ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…
ஹல்பிலத்தி ஹல்பிலத்தி ஹல்பிலத்தி…


Notes : Kizhakku Pookkum Song Lyrics in Tamil. This Song from Anwar (2010). Song Lyrics penned by Rafeeque Ahmed. கிழக்கு பூக்கும் பாடல் வரிகள்.


எனக்குப் பிடித்த பாடல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரேயா கோஷல்இளையராஜாஜூலி கணபதி

Enakku Piditha Paadal Song Lyrics in Tamil


பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…

BGM

பெண் : என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே…
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே…

பெண் : உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்…
காதல் பூக்கள் உதிருமா…

பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே…
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே…

பெண் : உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்…
காதல் பூக்கள் உதிருமா…

BGM

பெண் : மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்…
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்…

—BGM—

பெண் : காதலின் திருவிழா கண்களில் நடக்குதே…
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே…

பெண் : வானத்தில் பறக்கிறேன்…
மோகத்தில் மிதக்கிறேன்…
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்…

பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே…
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே…

BGM

பெண் : வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ…
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ…

BGM

பெண் : நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம்…
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்…
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்…
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்…

பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…

BGM

பெண் : என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே…
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே…

பெண் : உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்…
காதல் பூக்கள் உதிருமா…

பெண் : எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…


Notes : Enakku Piditha Paadal Song Lyrics in Tamil. This Song from Julie Ganapathi (2003). Song Lyrics penned by Na Muthukumar. எனக்குப் பிடித்த பாடல் பாடல் வரிகள்.


அந்த நாள் ஞாபகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரேயா கோஷல் & விஜய் யேசுதாஸ்இளையராஜாஅது ஒரு கனாக்காலம்

Antha Naal Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…
அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

ஆண் : தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

BGM

ஆண் : அலையலையாய் தினம் தினம் வரும் கனவுகளில்…
ரதி ஒருத்தி அருகினில் வர கண் விழித்தேன் நானே…

பெண் : தொடரட்டுமே நிஜமென அந்த கனவுகளே…
வளரட்டுமே சிறு பிறை அது காதலிலாக…

ஆண் : வருகிறாள் வருகிறாள்…
வானில் தேவதை தேவதை…

BGM

ஆண் : ஓஹோ… வருகிறாள் வருகிறாள்…
வானில் தேவதை தேவதை நம்மை வாழ்த்தவே…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

ஆண் : தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

BGM

ஆண் : எங்கிருந்தாய் இது வரை என்னை தவிக்க விட்டு…
எதற்கு வந்தாய் தவித்திடும் துயர் துடைக்கவந்தாயோ…

பெண் : நடப்பதெல்லாம் எழுதிய படி நடக்கிறதோ…
இருவருக்கும் பொருந்திடும்படி எழுதியதாரோ…

ஆண் : கேட்குதே கேட்குதே…
கோவில் பொன் மணி ஓசைகள்…

BGM

பெண் : ஓஹோ… கேட்குதே கேட்குதே…
கோவில் பொன் மணி ஓசைகள் நம்மை வாழ்த்தவே…

ஆண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…

ஆண் : தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…

பெண் : அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…


Notes : Antha Naal Song Lyrics in Tamil. This Song from Adhu Oru Kana Kaalam (2005). Song Lyrics penned by Vaali. அந்த நாள் ஞாபகம் பாடல் வரிகள்.


செல்லமே செல்லம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரேயா கோஷல் & ஹரிஹரன்கார்த்திக் ராஜாஆல்பம்

Chellame Chellam Song Lyrics in Tamil


BGM

பெண் : என் செல்லம் என் சிணுக்கு…
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி…
என் புஜ்ஜுகுட்டி என் பூன குட்டி…

ஆண் : அரே மியாவ் மியாவ்…
ஹே மியாவ் மியாவ்…

ஆண் : செல்லமாய் செல்லம் என்றாயடி…
அத்தான் என்றே சொன்னாயடி…
யாதுமாகி என் உள் நின்றாய் அடியே…

ஆண் : செல்லமாய் செல்லம் என்றாயடி…
அத்தான் என்றே சொன்னாயடி…
யாதுமாகி என் உள் நின்றாய் அடியே…

ஆண் : உன் கையில் நான் குழந்தையடி…
என் கையில் நீ குழந்தையடி…
ஒரு வார்த்தைச் சொன்னாலடி…
நாம் தாலி கட்டிக் கொள்வோம்…

ஆண் : டெல் மீ னவ் டெல் மீ னவ்…
டெல் மீ டெல் மீ டெல் மீ னவ்…
டெல் மீ னவ் டெல் மீ னவ்…
டெல் மீ டெல் மீ டெல் மீ னவ்…

ஆண் : செல்லமாய் செல்லம் என்றாயடி…
அத்தான் என்றே சொன்னாயடி…
யாதுமாகி என் உள் நின்றாய் அடியே…

BGM

ஆண் : சந்திர தட்டில் சோறூட்டி…
சுந்தரி உன்னைத் தூங்க வைப்பேன்…
உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்…

பெண் : நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன் நானும் பேசிடுவேன்…
உயிரால் உயிரை அணைத்திடுவேன்…

ஆண் : நீயென்பதும் அடி நான் என்பதும்…
இன்று நாமாகி போகின்ற நேரம்… ஹோ…

ஆண் : தர் தர் தர் தர் தர்ஷிணி…
தர் தர் தாகிய தர்ஷிணி…
தர் தர் தர் தர் தர்ஷிணி…
தர் தர் தீயா தர்ஷிணி…

ஆண் : செல்லமாய் செல்லம் என்றாயடி…
செல்லமாய் செல்லம் என்றாயடி…
அத்தான் என்றே சொன்னாயடி…
யாதுமாகி யாதுமாகி என் உள் நின்றாய் அடியே…

BGM

ஆண் : என் செல்லம் என் சிணுக்கு…
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி…
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி…

ஆண் : காலை சூரியன் குடை பிடிக்க…
கோள்கள் எல்லாம் படம் பிடிக்க…
கிளியே உன்னை கை பிடிப்பேன்…

பெண் : நட்சத்திரங்கள் எல்லாமே அச்சதை தூவி வாழ்த்திடுமே…
அதற்காய் அன்பே காத்திருப்பேன்…

ஆண் : வானாகினாய் காற்று வெளியாகினாய்…
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே… ஓஓ…

ஆண் : தர் தர் தர் தர் தர்ஷிணி…
தர் தர் தாகிய தர்ஷிணி…
தர் தர் தர் தர் தர்ஷிணி…
தர் தர் தீயா தர்ஷிணி…

பெண் : செல்லமாய் செல்லம் என்றாயடா…
அன்பே என்றே சொன்னாயடா…
யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா…

பெண் : செல்லமாய் செல்லம் என்றாயடா…
அன்பே என்றே சொன்னாயடா…
யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா…

பெண் : உன் கையில் நான் குழந்தையடா…
என் கையில் நீ குழந்தையடா…
ஒரு வார்த்தைச் சொன்னாலடா…
நாம் தாலி கட்டிக் கொள்வோம்…

பெண் : டெல் மீ னவ் டெல் மீ னவ்…
டெல் மீ டெல் மீ டெல் மீ னவ்…
டெல் மீ னவ் டெல் மீ னவ்…
டெல் மீ டெல் மீ டெல் மீ னவ்…

பெண் : செல்லமாய் செல்லம் அன்பே என்றே சொன்னாயடா…
யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா…

BGM


Notes : Chellame Chellam Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Vaali. செல்லமே செல்லம் பாடல் வரிகள்.


குண்டுமல்லி குண்டுமல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஹரிஷ் ராகவேந்திர & ஸ்ரேயா ஹோசல்இளையராஜாசொல்ல மறந்த கதை

Gundu Malli Song Lyrics in Tamil


BGM

பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…

பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…
கையில் நீ எடுத்து தோளில் மாலை கட்டு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

பெண் : ஆ… மஞ்சள் நிலா வானத்திலே…
அந்தியிலே ஒட்டிக்கிச்சு…
குங்குமமும் சேந்துக்கிச்சு…
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

BGM

ஆண் : அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்…
வீணை நரம்பினிலே… ஹோஹோஓ…
நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும்…
எந்தன் நரம்பினிலே… ஹோஹோஓ…

பெண் : காட்டுக் குழலின் ஓட்டையிலே…
கண்ட படி உன் கை படுதே…
மூடி திறக்கும் மாயையிலே…
மெல்ல என் மூச்சைதான் தொடுதே…

ஆண் : காமனும் இந்தக் காட்டினிலா…
வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா…
மேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

BGM

பெண் : சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில்…
இந்த வெட்கம் தெரிகிறதே… ஹோஹோஓ…
சிற்பி செய்த அந்த செல்லப் பெண்ணுக்கவன்…
எண்ணம் புரிகிறதே… ஹோஹோஓ…

ஆண் : இன்பக் கலைகள் எத்தனையோ…
அது என்று தொடங்கியதார் அறிவார்…
சொல்லித் தரவும் மீதம் உண்டோ…
இந்த சொர்க சுகங்கள் தந்தது யார்…

பெண் : காலங்கள் எங்கே நின்றதுவோ…
கண் கொண்டு காதலர் கண்டதுவோ…
மின்மினியே நிறம் என்ன சொல்லு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

பெண் : ஆ… மஞ்சள் நிலா வானத்திலே…
அந்தியிலே ஒட்டிக்கிச்சு…
குங்குமமும் சேந்துக்கிச்சு…
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு…

ஆண் & பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…


Notes : Gundu Malli Song Lyrics in Tamil. This Song from Solla Marandha Kadhai (2002). Song Lyrics penned by Ilaiyaraja. குண்டுமல்லி குண்டுமல்லி பாடல் வரிகள்.


ரயில் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்நெஞ்சில் துணிவிருந்தால்

Rail Aaraaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
பெண் : ஓஹோ ஓஓ…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

BGM

ஆண் : வளையல் கொலுசு சினுங்கிடுதே…
அதிலே இதயம் பிதுங்கிடுதே…
எழிலான தேவதை அறியாயோ நீ அதை…

பெண் : ஓ… கனவில் இமைகள் கசங்கிடுதே…
அதிலே உறக்கம் நசுங்கிடுதே…
அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை…

ஆண் : எங்கே என்று சில நாளாக நான் என்னை…
காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே…

பெண் : உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை…
ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே…

ஆண் : எந்த இடம் உன்னில் அழகு…
சொல்லிட நீயும் இன்னும் பழகு…
பொங்கி வழிகிறதே ஆசை பாகு…

பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : இசை பாடாதோ உன் காதல் சொன்னால்…

BGM

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்… இரவும் பகலும் குறும்புகளே…
என்னை நீ தொடரும் நொடிகளிலே…
இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே…

ஆண் : ஓ… மழையும் வெயிலும் உலகினிலே…
இணைந்தே வரும் உன் மொழிகளிலே…
கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே…

பெண் : அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது…
ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து…

ஆண் : பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது…
கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து…

குழு : நித்தமுமே பித்து பிடித்து…
எங்கும் என்னை குத்தி எடுத்து…
பெண் : சுத்தி அடிக்கிறதே காதல் காத்து…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன்…
பெண் : பெயரை சொன்னால்…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…

பெண் : அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஹ்ம்ம்… ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…


Notes : Rail Aaraaro Song Lyrics in Tamil. This Song from Nenjil Thunivirunthal (2017). Song Lyrics penned by Yugabharathi. ரயில் ஆராரோ பாடல் வரிகள்.


நீயும் நானும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்பென்னி டயல் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்மைனா

Neeyum Naanum Song Lyrics in Tamil


ஆண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் புள்ள…
வீசும் காத்தும் கூவும் குயிலும்…
நினைச்சது கிடைக்கும் புள்ள…

பெண் : நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்…
கிடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்…

ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல…
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ள…
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல…

பெண் : நீயும் நானும்…
ஆண் : வானும் மண்ணும்…
பெண் : நினைச்சது நடக்கும் அய்யா…

ஆண் : வீசும் காத்தும்…
பெண் : கூவும் குயிலும்…
ஆண் : நினைச்சது கிடைக்கும் புள்ள…

BGM

ஆண் : நாம நினைச்சது நடந்துச்சு நல்லபடி…
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ…

பெண் : நாம கேட்டதும் கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான்…
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்…

ஆண் : ஹே… ஆச கொஞ்சம் வேணும்…
அது ஆயுள் நாளக்கூட்டும்…
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல…
அத நினைச்சாலே போதும் புள்ள…

பெண் : ஓஓ… நீயும் நானும்…
ஆண் : வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் புள்ள…
பெண் : ஓஓ… நீயும் நானும்…

BGM

ஆண் : தெருக்கோடியில் கிடந்த வாழ்க்கையுந்தான்…
இப்போ கோடியில் புரளுதடா…

பெண் : இந்த பூமியைக்கூட கையில் சுத்தும்…
அந்த ரகசியம் தெரிஞ்சுதடா…

ஆண் : ஹே ஹே ஹேய்… காதல் தானே மாற்றம்…
நம்மை உயரத் தூக்கி மாட்டும்…
அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும்…
பூவு ஒன்னா கொண்டாடி போகும் புள்ள…

பெண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடந்திருச்சு…

ஆண் : வீசும் காத்தும் கூவும் குயிலும்…
நினைச்சது கிடைச்சிருச்சு…

ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல…
ஏழாயிரம் கதவுகள் தொறக்குமே தடையும் இல்ல…

பெண் : ஓ… பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல…

பெண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் அய்யா…


Notes : Neeyum Naanum Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Eknaath. நீயும் நானும் பாடல் வரிகள்.


காற்றில் வரும் கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபவதாரிணி, ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம் & ஹரிஹரன்இளையராஜாஒரு நாள் ஒரு கனவு

Kaatril Varum Geethame Song Lyrics in Tamil


பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

பெண் : அவன் வாய் குழலில் அழகாக… ஆஆ… ஆஆ…
அமுதம் ததும்பும் இசையாக…
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து…

பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

பெண் : பசு அறியும் அந்த சிசு அறியும்…
பாலை மறந்து அந்த பாம்பறியும்…
பசு அறியும் அந்த சிசு அறியும்…
பாலை மறந்து அந்த பாம்பறியும்…

பெண் : வருந்தும் உயிர்க்கு… ஆஆ ஆஆ…
குழு : வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை…
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்…
இசையின் பயனே இறைவன்தானே…

குழு : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

BGM

பெண் : ஆதார சுருதி அந்த அன்னை என்றேன்…
ஆண் : அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்…

பெண் : சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்…
ஆண் : உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்…

குழு : திறந்த கதவு என்றும் மூடாது…
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது…
இது போல் இல்லம் எது சொல்லு தோழி…

ஆண் : ப ம ரி க ரி க ரி க நி த த நி…
குழு : ப ம ரி க ரி க ரி க நி த த நி…

ஆண் & பெண் : நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச…
நி நி ச நி நி ச சா சா நி…
நி சா நி தா நி நி நி தா…
ச நி தா ம தா தா தா நி…
ம மா தா க க ம தா சா நி தா ம க ரி…

ஆண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
குழு : அவன் வாய் குழலில் அழகாக…
ஆண் : அமுதம் ததும்பும் இசையாக…
குழு : மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து…

பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…


Notes : Kaatril Varum Geethame Song Lyrics in Tamil. This Song from Oru Naal Oru Kanavu (2005). Song Lyrics penned by Vaali. காற்றில் வரும் கீதமே பாடல் வரிகள்.


சொல்பேச்சு கேட்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.எஸ். சித்ரா, ஸ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதில்லாலங்கடி

Sol Pechu Song Lyrics in Tamil


BGM

பெண் : சுந்தரியே… துள்ளுறியே…
சுந்தரியே… துள்ளுறியே…

BGM

பெண் : சுந்தரியே… துள்ளுறியே…

பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…
நீயாகப் பொய் பேசப் போகுறியே…
மின்சாரம் மேலே போய் மோதுறியே…

பெண் : ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே…
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே…
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே…
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி…

பெண் : அவன் நல்ல பையன்தானா…
இல்லக் கெட்ட பையன்தானா…
தெரியலையே புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்…

பெண் : அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்…
இரு கண்ணில் சிக்கிப்போனேன்…
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேக்கப்போவேன்…

பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…
நீயாக பொய் பேசப் போகுறியே…
மின்சாரம் மேலே போய் மோதுறியே…

BGM

ஆண் : அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய்…
கொஞ்ச நாளாய் கோபம் என்ன…
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா…
நெறுப்பாக எந்தன் காதல் அறியுதா…

ஆண் : இது என்ன காதலாலே…
கூடுவிட்டுப் பாய்கிறாயே…
விழியோடு என் உருவம் தெரியுதா…
புதிதாக ஒரு உலகம் விரியுதா…

பெண் : பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்…
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் வெல்பானவன்…
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ…
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ…

பெண் : எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே…
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ…
ஏமாந்து போகாதே ஏமாத்தி போகாதே…
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே…

பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…

BGM

பெண் : அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்…
அவன் பூமுகம்…
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப் போகும்…
அவன் ஞாபகம்…

பெண் : காத்தாடிப் போலத்தான் கண் முன்னேப் பறப்பானே…
பெண்ணே நீ நூல் விட்டுப்போகாதே…
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே…
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே…

பெண் : ஏமாந்து போனேனே ஏமாத்தி போனாயே…
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே…

BGM

பெண் : என் பேச்ச கேட்காத சுந்தரியே…
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே…
என் பேச்ச கேட்காத சுந்தரியே…
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே…

BGM

பெண் : என் பேச்ச கேட்காத சுந்தரியே…


Notes : Sol Pechu Song Lyrics in Tamil. This Song from Thillalangadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. சொல்பேச்சு கேட்காத பாடல் வரிகள்.


அப்பப்பா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாலிங்கம்ஜி. வி. பிரகாஷ் குமார் & ஸ்ரேயா கோஷல்ஜி. வி. பிரகாஷ் குமார்கொம்பன்

Appappa Song Lyrics in Tamil


BGM

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…
முத்தத்தில் பத்து போடு தேச்சு… ஓஹோ…
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு…

பெண் : பத்தியத்த முறிக்காத உங்க கையி…
முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி…
அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி…

ஆண் : வெக்கத்த பக்கம் வந்து பாத்து… ஓஹோ…
வீராப்பு மட்டு பட்டு போச்சு…
மல்லி பூ கூந்தல் மோந்து பாத்து… ஓஹோ…
மச்சமும் நட்சத்திரம் ஆச்சு…

ஆண் : தப்பு தண்டா செய்யாத வீரன்தான்டி…
உன்கிட்ட நடப்பேனே தப்பாதான்டி…
ஒப்பேத்த மாட்டேண்டி கிட்ட வாடி…

BGM

பெண் : ஓ… வீட்டுல மத்தவங்க பாக்காதப்போ சீண்டுவ…
பார்த்துட்டா சமாளிக்க ஏதோ ஒன்ன நோண்டுவ…
பார்ப்பேன் அப்ப பார்ப்பேன் அந்த அசட்டு சிரிப்பதான்…
ஆனா எதிர் பார்ப்பேன் அந்த திருட்டு தனத்ததான்…

ஆண் : ரொம்ப தான் அக்கறையா வேலை எல்லாம் பாக்குற…
அம்புட்டும் என்ன பார்க்க வைக்க தானே செய்யுற…
உங்க கண்ணு மட்டும் தாண்டி வேற எங்கோ பாா்க்குது…
ஆனா ஒடம்பெல்லாம் என்னை கண்ணால் தாக்குது…

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…

BGM

ஆண் : யே சொம்புல தண்ணி மொண்டு மேலு கூச ஊத்துற…
நெஞ்சுல சாச்சு வச்சு முந்தானையில் துவட்டுற…
போதும் இது போதும் பஞ்சு பஞ்சா பறக்குறேன்…
நெஞ்சாங் குளிக்குள்ள வந்து நீச்ச அடிக்குறேன்

பெண் : செவ்வந்தி நெத்தி மேல பச்ச குத்தி காட்டுனேன்…
வெள்ளந்தி நெஞ்சுக்காரா உன்னை வண்ணம் தீட்டுவேன்…
நூறு ஜென்மம் போதாதையா வேண்டி கெஞ்சுவேன்…
பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்…

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…
முத்தத்தில் பத்து போடு தேச்சு… ஓஹோ…
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு…

பெண் : பத்தியத்த முறிக்காத உங்க கையி…
முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி…
அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி…

ஆண் : வெக்கத்த பக்கம் வந்து பாத்து… ஓஹோ…
வீராப்பு மட்டு பட்டு போச்சு…

BGM


Notes : Appappa Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Mahalingam. அப்பப்பா பாடல் வரிகள்.