பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கே.எஸ். சித்ரா, ஸ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | தில்லாலங்கடி |
Sol Pechu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சுந்தரியே… துள்ளுறியே…
சுந்தரியே… துள்ளுறியே…
—BGM—
பெண் : சுந்தரியே… துள்ளுறியே…
பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…
நீயாகப் பொய் பேசப் போகுறியே…
மின்சாரம் மேலே போய் மோதுறியே…
பெண் : ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே…
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே…
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே…
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி…
பெண் : அவன் நல்ல பையன்தானா…
இல்லக் கெட்ட பையன்தானா…
தெரியலையே புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்…
பெண் : அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்…
இரு கண்ணில் சிக்கிப்போனேன்…
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேக்கப்போவேன்…
பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…
நீயாக பொய் பேசப் போகுறியே…
மின்சாரம் மேலே போய் மோதுறியே…
—BGM—
ஆண் : அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய்…
கொஞ்ச நாளாய் கோபம் என்ன…
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா…
நெறுப்பாக எந்தன் காதல் அறியுதா…
ஆண் : இது என்ன காதலாலே…
கூடுவிட்டுப் பாய்கிறாயே…
விழியோடு என் உருவம் தெரியுதா…
புதிதாக ஒரு உலகம் விரியுதா…
பெண் : பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்…
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் வெல்பானவன்…
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ…
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ…
பெண் : எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே…
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ…
ஏமாந்து போகாதே ஏமாத்தி போகாதே…
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே…
பெண் : சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…
—BGM—
பெண் : அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்…
அவன் பூமுகம்…
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப் போகும்…
அவன் ஞாபகம்…
பெண் : காத்தாடிப் போலத்தான் கண் முன்னேப் பறப்பானே…
பெண்ணே நீ நூல் விட்டுப்போகாதே…
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே…
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே…
பெண் : ஏமாந்து போனேனே ஏமாத்தி போனாயே…
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே…
—BGM—
பெண் : என் பேச்ச கேட்காத சுந்தரியே…
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே…
என் பேச்ச கேட்காத சுந்தரியே…
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே…
—BGM—
பெண் : என் பேச்ச கேட்காத சுந்தரியே…
Notes : Sol Pechu Song Lyrics in Tamil. This Song from Thillalangadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. சொல்பேச்சு கேட்காத பாடல் வரிகள்.