Tag Archives: இளையராஜா

timeless-love-song-lyrics-in-tamil

டைம்லெஸ் லவ்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் சங்கர் ராஜா & கபில் கபிலன்இளையராஜாகஸ்டடி

Timeless Love Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

ஆண் : அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா…
எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா…

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

ஆண் : எந்தன் கன்னத்தில் முத்த தழும்பை…
நானும் என்றும் மறப்பேனா…

ஆண் : வெள்ளை ரிப்பனாலே என்னை நீ கட்டி கொள்ளைகொண்டு…
போன காட்சி என்று மறப்பேனா…

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

BGM

ஆண் : எந்தன் பள்ளி வந்தாய்…
பென்சில் தூக்கி சென்றாய்…

ஆண் : எந்தன் பள்ளி வந்தாய்…
பென்சில் தூக்கி சென்றாய்…

ஆண் : ஹேய்… எந்தன் பள்ளி வந்தாய்…
பென்சில் தூக்கி சென்றாய்…
பென்சிலாலே எந்தன் வாழ்வு மாற்றி தீட்டினாய்…

ஆண் : கல்லூரி நாட்கள் யாவிலும் என் தோகையாகினாய்…
தேர்வு நாளின் போதிலே என் தாள் என்றாகினாய்…

ஆண் : அன்னை தெம்பாலே தந்தை அன்பாலே…
எந்தன் வாழ்வை ஆள போகும் ரேவதி என் பாதி…

BGM

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…

ஆண் : கால எந்திரத்தில் ஏறி போகலாம்…
காதல் இந்த காதல் எங்கே கூட்டி போகும் பார்க்கலாம்…

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…

ஆண் : விண்ணே பூ தூவ…
மண்ணே கொண்டாடா…
திருமணம் நடக்கிறதோ…

ஆண் : நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள்…
கையை கோர்த்து ஆடும் கட்சி தோன்ற போகின்றதோ…

ஆண் : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…
நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…


Notes : Timeless Love Song Lyrics in Tamil. This Song from Custody (2023). Song Lyrics penned by Madhan Karky. டைம்லெஸ் லவ் பாடல் வரிகள்.


தில் தில் தில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Dhil Dhil Dhil Song Lyrics in Tamil


ஆண் : தில் தில் தில் தில்… மனதில்…
ஒரு தல் தல் தல் தல்… காதல்…

ஆண் : தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

BGM

பெண் : வளர்ந்த நாள் முதல் கார்குழலும்…
அழைக்குதே உன்னை பூச்சூட…

ஆண் : மயக்கம் ஏனடி பூங்குயிலே…
தவிக்கிறேன் அடி நான் கூட…

பெண் : விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்…
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்…

ஆண் : கைகள் படாத இடம்தான் இப்போது…
ஆசை விடாத சுகம்தான் அப்போது…

பெண் : ஏக்கம் ஏதோ கேட்கும்…

ஆண் : தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

BGM

ஆண் : மழைக்கு ஏங்கிய மாந்தளிரே…
உனக்கு நான் சிறு தூறல்தான்…

பெண் : வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க…
உனக்கு நான் மலைச்சாரல்தான்…

ஆண் : அடுத்த கட்டம் நடப்பதெப்போ…
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ…

பெண் : மாலை இடாமல் வசந்தம் வராது…
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது…

ஆண் : போதும் போதும் ஊடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

ஆண் : ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

பெண் : ஆடல் பாடல் கூடல்…


Notes : Dhil Dhil Dhil Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தில் தில் தில் பாடல் வரிகள்.


போடா போடா புண்ணாக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உஷாகல்பனா ராகவேந்தர் & வடிவேலுஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Poda Poda Punnaku Song Lyrics in Tamil


BGM

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

BGM

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

பெண் : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

BGM

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…
போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

பெண் : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

BGM

பெண் : நான் ஏத்தி கட்டும் வேட்டி கட்ட இதுவரைக்கும்…
அத மாத்திகட்ட எவனும் இங்கு பொறக்கவில்லே…

பெண் : ஏமாத்துறவன் ஏய்க்கிறவன் எதுக்கிறவன்…
என்ன தூத்துறவன் துதிக்கிறவன் எனக்கு ஒன்னு… ஹேய்… ஹேய்…

பெண் : அன்ப வச்சு பண்ப வச்சு உன்னுடைய வீட்ட கட்டு…
அன்பு கெட்டு போச்சுதுன்னா மண்ண விட்டு கெட் அவுட்டு…

குழு : அன்ப வச்சு பண்ப வச்சு உன்னுடைய வீட்ட கட்டு…
அன்பு கெட்டு போச்சுதுன்னா மண்ண விட்டு கெட் அவுட்டு…

பெண் : வடிச்சு வச்ச சோறு…
அது கிடைக்கலன்னா போடா…
கொதிக்கிதொரு கூலு…
இப்போ இருக்கிருக்கு வாடா…

ஆண் : தொறந்திருக்கும் கேட்டு…
அது என்னுடைய ரூட்டு…
வெடிக்கிதொரு வேட்டு…
அது பாவலரு பாட்டு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

பெண் : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

BGM

பெண் : வீட்டுக்கொரு விளக்கு வைக்க சோலையம்மா…
நீ காட்டுக்கு போய் பாக்கணுமா வேலையம்மா…
நான் காத்திருக்கேன் செய்வதற்கு ஏவலம்மா…
நீ இருக்குமிடம் எனக்கு ஒரு கோவிலம்மா… ஹேய் ஹேய்…

பெண் : மண்ணெடுத்து கட்டி வச்சா மறைஞ்சி போகுமுன்னு…
அன்பெடுத்து கட்டிவச்சேன் உன் வீட்ட சோலையம்மா…

குழு : மண்ணெடுத்து கட்டி வச்சா மறைஞ்சி போகுமுன்னு…
அன்பெடுத்து கட்டிவச்சேன் உன் வீட்ட சோலையம்மா…

பெண் : கண்ணடிச்சா காலு…
தினம் கன்னிக்கில்லே கணக்கு…
கன்னிஞ்ச பின்னே அழைஞ்சா…
இடம் குணமுமில்லே எனக்கு…

ஆண் : தொறந்திருக்கும் கேட்டு…
அது என்னுடைய ரூட்டு…
வெடிக்கிதொரு வேட்டு…
அது பாவலரு பாட்டு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

பெண் : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

குழு : பல கிறுக்கு உனக்கு இருக்கு…
இப்போ எண்ணாத மனக்கணக்கு…

பெண் : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…

குழு : போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…


Notes : Poda Poda Punnaku Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Usha. போடா போடா புண்ணாக்கு பாடல் வரிகள்.


வளையோசை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & லதா மங்கேஷ்கர்இளையராஜாசத்யா

Valai Osai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

BGM

ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும்…
உன்னை காணும் சபலம் வர கூடும்…

பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்…
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்…

ஆண் : கண்ணே என் கண்பட்ட காயம்…
கை வைக்க தானாக ஆறும்…

பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்…
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

BGM

பெண் : உன்னை காணாதுருகும் நொடி நேரம்…
பல மாதம் வருடம் என மாறும்…

ஆண் : நீங்காத ரீங்காரம் நான்தானே…
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே…

பெண் : ராகங்கள் தாளங்கள் நூறு…
ராஜ உன் பேர் சொல்லும் பாரு…

ஆண் : சிந்தாமல் நின்றாடும் செந்தேனே…
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…


Notes : Valai Osai Song Lyrics in Tamil. This Song from Sathya (1988). Song Lyrics penned by Vaali. வளையோசை பாடல் வரிகள்.


கேளடி கண்மணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுது புது அர்த்தங்கள்

Keladi Kanmani Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…

ஆண் : நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…

BGM

ஆண் : எந்நாளும்தானே தேன் விருந்தாவது…
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல்தான்…
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா…
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்…

ஆண் : கானல் நீரால் தீராத தாகம்…
கங்கை நீரால் தீர்ந்ததடி…
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை…
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…

BGM

ஆண் : நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்…
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா…
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்…
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா…

ஆண் : ஏதோ ஏதோ ஆனந்த ராகம்…
உன்னால்தானே உண்டானது…
கால்போன பாதைகள் நான் போன போது…
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…


Notes : Keladi Kanmani Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. கேளடி கண்மணி பாடல் வரிகள்.


மன்றம் வந்த தென்றலுக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமௌன ராகம்

Mandram Vantha Thendralukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

BGM

ஆண் : மேடையைப் போல வாழ்க்கை அல்ல…
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல…
ஓடையைப் போலே உறவும் அல்ல…
பாதைகள் மாறியே பயணம் செல்ல…

ஆண் : விண்ணோடுதான் உலாவும்…
வெள்ளி வண்ண நிலாவும்…
என்னோடு நீ வந்தால் என்ன வா…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

BGM

ஆண் : தாமரை மேலே நீர்த்துளி போல்…
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன…
நண்பர்கள் போலே வாழ்வதற்கு…
மாலையும் மேளமும் தேவையென்ன…

ஆண் : சொந்தங்களே இல்லாமல்…
பந்த பாசம் கொள்ளாமல்…
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…


Notes : Mandram Vantha Thendralukku Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali . மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் வரிகள்.


காட்டுமல்லி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜா & அனன்யா பட்இளையராஜாவிடுதலை

Kaattumalli Song Lyrics in Tamil


BGM

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…
யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

BGM

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

BGM

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
பூக்குற நேரம் தெரியாது…
காத்திருப்பேன் நான் சலிக்காது…

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
வழி நெடுக காட்டுமல்லி…

BGM

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை…
இது நிசமா கனவு இல்ல…

பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல…
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…
போகுற வருகிற நினைவுகளே…

பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர…
காட்டுமல்லியில அரும்பெடுக்க…

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…

ஆண் : காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

BGM

பெண் : கிட்ட வரும் நேரத்துல…
எட்டி போற தூரத்துல…

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள…
உன்னவிட்டு போவதில்ல…

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில…
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…

ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது…
நெசமா யாருக்கும் தெரியாது…

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…
காட்டுல வீசிடும் காத்தறியும்…
வழி நெடுக காட்டுமல்லி…
கண் பார்த்தும் கவனமில்லை…

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…

ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி…


Notes : Kaattumalli Song Lyrics in Tamil. This Song from Viduthalai (2023). Kaattumalli Song Lyrics penned by Ilaiyaraaja. காட்டுமல்லி பாடல் வரிகள்.


பெத்த மனசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன்னெப்பெத்த ராசா

Petha Manasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…

BGM

ஆண் : வெறுங்கைய வீசிக் கொண்டு விறகு சுமந்து விட்டு…
இரவா பகலா தினம் தினம் உளைச்சதும்…
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சுத் தந்து…
பசியே தெரியா மகனா வளர்த்ததும்…

ஆண் : எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலே…
என் தாயி அவளப்போல் யாரு இந்த ஊரிலே…
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா…
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா…
அவதான் கோயில் அவதான் உலகம்…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…

BGM

ஆண் : மண்ணில் வரும் செடி கொடிகள் எவ்வளவு வகைகள்தான்…
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒண்ணேதான்…
பல வித மரங்கள் என்ன மரத்தில பழங்கள் என்ன…
நிறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான்…

ஆண் : பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா…
காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா…
நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனேதாண்டா…
கெட்டது செய்யமாட்டான் வல்லவனேதாண்டா…
அவனே மனிதன் அதை நீ உணரு…

ஆண் : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா…
தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கு மேலதான்…
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழதான்…
எந்தன் தாயவளும் சாமிக்கும் மேலதான்…


Notes : Petha Manasu Song Lyrics in Tamil. This Song from Enna Petta Rasa (1989). Song Lyrics penned by Ilaiyaraaja. பெத்த மனசு பாடல் வரிகள்.


ராஜ ராஜ சோழன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாரெட்டை வால் குருவி

Raja Raja Chozhan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

ஆண் : மண் மீது சொர்க்கம் வந்து…
பெண்ணாக ஆனதே…
உல்லாச பூமி இங்கு உண்டானதே…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

BGM

ஆண் : கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…

ஆண் : இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்…
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்…
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்…
செந்தாமரை செந்தேன் மழை…
என் ஆவி நீயே தேவி…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

BGM

ஆண் : கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே…
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே…
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே…
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே…

ஆண் : முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே…
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே…
தேனோடை ஓரமே நீராடும் நேரமே…
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

ஆண் : மண் மீது சொர்க்கம் வந்து…
பெண்ணாக ஆனதே…
உல்லாச பூமி இங்கு உண்டானதே…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…


Notes : Raja Raja Chozhan Song Lyrics in Tamil. This Song from Rettai Vaal Kuruvi (1987). Song Lyrics penned by Mu. Metha. ராஜ ராஜ சோழன் பாடல் வரிகள்.


அம்மா நீ சுமந்த பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாஅன்னை ஓர் ஆலயம்

Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil


ஆண் : அம்மா…

BGM

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…

ஆண் : அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது….
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…
வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…

ஆண் : மீண்டும் இந்த மண்ணில் வந்து…
தோன்ற வேண்டுமே…
வாழ்க வாழ்க மகனே என்று…
வாழ்த்த வேண்டுமே…
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…


Notes : Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil. This Song from Annai Oru Aalayam (1979). Song Lyrics penned by Vaali. அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் வரிகள்.