உசுரே உசுரே
உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…
அழவே தெரியாதென…
பொழுதும் விழி நீரில…
நனஞ்ச விறகா கெடக்கேன்…
உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…
அழவே தெரியாதென…
பொழுதும் விழி நீரில…
நனஞ்ச விறகா கெடக்கேன்…
புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு…
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு…
வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு…
படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு…
உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
உன் நினைவால் உனை எழுத முயன்றேன்…
எந்த எழுத்தும் எந்த சொல்லும்…
உன்னை காட்டுமா…
பாடம் நடந்ததும் பதியவில்லையே…
நினைவில் வருமா…
வழி நெடுக காட்டுமல்லி…
யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…
அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ…
அழுத்திடும் அகதிகள் சிரிப்பு நீ…
நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ…
துளிர்விடும் உரிமைகள் புரட்சி நீ…
கருவினில் எனை சுமந்து…
தெருவினில் நீ நடந்தால்…
தேரினில் ஊர்வலமே அம்மா…
பூச்சாண்டி வரும் போது…
முந்தானை திரை போர்த்தி…
மன பயம் தீர்த்தாயே அம்மா…
கருவினில் எனை சுமந்து Read More »