Category Archives: 2014 Movies

amma-amma-nee-enga-amma-song-lyrics

அம்மா அம்மா நீ எங்க அம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & எஸ்.ஜானகிஅனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

Amma Amma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…
தேடிப்பார்த்தேனே காணோம் உன்ன…
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில…

ஆண் : தாயே உயிர் பிரிந்தாயே…
என்ன தனியே தவிக்க விட்டாயே…
இன்று நீ பாடும் பாட்டுக்கு…
நான் தூங்க வேண்டும்…
நான் பாடும் பாட்டுக்கு…
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

—BGM—

ஆண் : நான் தூங்கும் முன்னே…
நீ தூங்கி போனாய்…
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்…
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே…
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்…
ஐயோ ஏன் இந்த சாபம்…
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்…

ஆண் : பகலும் இரவாகி பயமானதே அம்மா…
விளக்கின் துணையின்றி இருளானதே…
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா…
தனிமை நிலையானதே…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

—BGM—

பெண் : நான் போன பின்னும்…
நீ வாழ வேண்டும்…
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு…
வானெங்கும் வண்ணம்…
பூவெல்லாம் வாசம்…
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு…

பெண் : நீ என் பெருமையின் எல்லை…
உந்தன் தந்தை போ் சொல்லும் பிள்ளை…
ஊரும் பெரிதில்லை களங்காதே என் கண்ணே…
உலகம் விளையாட உன் கண்முன்னே…
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் கரைசேரும்…
மீண்டும் நான் உன் பிள்ளை…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

பெண் : எங்க போனாலும் நானும் வருவேன்…
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்…

ஆண் : தாயே உயிர் பிரிந்தாயே…

பெண் : கண்ணே நீயும் என் உயிர்தானே…

ஆண் : இன்று நீ பாடும் பாட்டுக்கு…
நான் தூங்க வேணும்…

பெண் : நான் பாடும் தாலாட்டு…
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்…

—BGM—


Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. அம்மா அம்மா நீ எங்க அம்மா பாடல் வரிகள்.


கண்டாங்கி கண்டாங்கி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்ஜில்லா

Kandaangi Kandaangi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

—BGM—

ஆண் : ஏ… கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…
அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி…
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தாரேன்டி…
முத்தம் தரியா… ஆ… ஒஹோ…

பெண் : ஓ… கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும்…கஞ்சா வச்சக் கண்ணு…
இந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது…
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தீராது…
தள்ளி நில்லையா… ஆ…

ஆண் : அடி உன் வீடு தல்லாக்குளம்…
என் வீடு தெப்பக்குளம்…
நீரோடு நீரு சேரட்டுமே…

ஆண் : அழகா் மலகோயில் யான வந்து…
அல்வாவத் திண்பதுப் போல்…
என் ஆச உன்னத் திண்ணட்டுமே… ஏ…

—BGM—

ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு…
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது…
புத்திக்குள்ள அரிக்குது…
நெத்திக்குள்ள துடிக்குது…

பெண் : வெள்ள முழி வெளியத் தெரிய…
கள்ள முழி முழிக்கும் பொழுது…
என் உசுரு ஒடுங்குது…
ஈரக்கொழ நடுங்குது…

ஆண் : சின்னச் சின்ன பொய்யும் பேசுற… அ…
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற…

பெண் : நீ பாத்தாக்க தென்னமட்ட…
பாஞ்சாக்க தேகம் கட்ட…
பாசாங்கு வேணாம் சுந்தரரே… ஏ…

ஆண் : நீ தேயாத நாட்டுக் கட்ட…
தெரியாம மாட்டிக்கிட்டேன்…
என் ராசி என்றும் மன்மதனே…

பெண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

—BGM—

ஆண் : கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி…
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி…
என் உசுரப் பறிக்கிற…
என்ன செய்ய நினைக்குற…

பெண் : அம்பு விட்டு ஆள அடிக்கிற… அ… அ…
தும்பு விட்டு வாலப் புடிக்கிற…

ஆண் : தாலி இல்லாத சம்சாரமே…
தடையில்லா மின்சாரமே…
விளக்கேத்த வாடி வெண்ணிலவே…

பெண் : எந்தன் மார்போட சந்தனமே…
மாராப்பு வைபோகமே…
முத்தாட வாயா முன்னிரவே… ஏ…

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

பெண் : இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது…
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தீராது…
தள்ளி நில்லையா… ஆ…

பெண் : கண்டாங்கி… கண்டாங்கி…

ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

பெண் : கண்டாலேக் கிறுகேத்தும்…

ஆண் : கஞ்சா வச்சக் கண்ணு…


Notes : Kandaangi Kandaangi Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Vairamuthu. கண்டாங்கி கண்டாங்கி பாடல் வரிகள்.


செல்பி புள்ள

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் & சுனிதி சவுகான்அனிருத் ரவிசந்தர்கத்தி

Selfie Pulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…

ஆண் : இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்…
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்…
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்…
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
செல்பி புள்ள…
ஹே… ஹே… செல்பி புள்ள…
செல்பி புள்ள…

BGM

ஆண் : போட்டோஷாப் பண்ணாமலே…
பில்டர் ஒன்னும் போடாமலே…
உன் முகத்த பாக்கும்போது…
நெஞ்சம் அள்ளுது…

பெண் : டப்பாங்குத்து பாட்டும் இல்ல…
டன்டனக்கு பீட்டும் இல்ல…
உன்ன பாக்கும் போது…
ரெண்டு காலும் துள்ளுது…

ஆண் : குச்சி ஐஸ் இல்ல…
அல்வாவும் இல்ல…
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம்…
தித்திக்குதே…

பெண் : அட தண்ணிக்குள்ள…
நான் முங்கும்போதும்…
உன்ன நினைச்சாலே…
எங்கெங்கோ பத்திக்குதே…

ஆண் : வெரலுக்கு பசி எடுத்து உயிர் துடிக்க…
உள்ள நாக்கை வச்சு உன்ன கொஞ்சம் அது கடிக்க…
ஒதட்டுக்கு பசி எடுத்து அடம்பிடிக்க…
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

BGM

ஆண் : உம்மா உம்மா…
உம்மா…
உம்மா உம்மா…
உம்மா…

பெண் : காலையில காதல் சொல்லி…
மத்தியானம் தாலி கட்டி…
சாயங்காலம் தேன்நிலவு போனா வாறியா…

ஆண் : தேகத்தில சாக்லெட் நான்…
வேகத்துல ராக்கெட்டு நான்…
நிலவுல டென்ட் அடிப்போம்…
ஆர் யூ ரெடி யா…

பெண் : அட ராக்கெட் ஒன்னு…
நீயும் ரெண்ட்டு பண்ணு…
அந்த ஜுபிடரில் மூனு மொத்தம்…
அருபத்திமூனு…

ஆண் : அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல…
உன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள…

ஆண் : டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…

ஆண் : இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்…
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்…
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்…
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ…
ஹே… ஹே… ஹேஹே… ஹே… ஹே…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
செல்பி புள்ள…
செல்பி புள்ள…
ஹே… ஹே… செல்பி புள்ள…
செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா…


Notes : Selfie Pulla Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Madhan Karky. செல்பி புள்ள பாடல் வரிகள்.


ஆத்தி என நீ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஷால் டட்லணி & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கத்தி

Aathi Yena Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தி என நீ பாத்த உடனே…
காத்தில் வச்ச இறகானேன்…
காட்டு மரமா வளர்ந்த இவனும்…
ஏத்தி வச்ச மெழுகானேன்…

ஆண் : கோர புல்ல ஓர் நொடியில்…
வானவில்ல திரிச்சாயே…
பாற கல்லு மறு நொடியில்…
ஈர மண்ணா கொழிச்சாயே…

ஆண் : ஊரு அழகி உலக அழகி…
யாரும் இல்ல உன போல…
வாடி நெருங்கி பாப்போம் பழகி…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

BGM

ஆண் : சாமி சிலை போலே பிறந்து…
பூமியிலே நடந்தாயே…
தூசி என கண்ணில் விழுந்து…
ஆருயிரில் கலந்தாயே…

ஆண் : கால் மொளச்ச ரங்கோலியா…
நீ நடந்து வாரே புள்ள…
கல்லு பட்ட கண்ணாடியா…
நான் உடைஞ்சு போறேன் உள்ள…

ஆண் : ஜாடையில தேவதையா…
மிஞ்சிடுற அழகாக…
பார்வையில வாசனைய…
தூவிடுற வசமாக…

ஆண் : ஊரு அழகி உலக அழகி…
யாரும் இல்ல உன போல…
வாடி நெருங்கி பாப்போம் பழகி…

BGM

ஆண் : ஆத்தி என நீ பாத்த உடனே…
காத்தில் வச்ச இறகானேன்…
காட்டு மரமா வளர்ந்த இவனும்…
ஏத்தி வச்ச மெழுகானேன்…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
உன் அழகில் என் இதயம்…
உன் அழகில் என் இதயம்…
உன் அழகில் என் இதயம்…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

குழு (ஆண்கள்) : உன் அழகில் என் இதயம்…
தன் நிலையை மறந்து மறந்து…
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்…
மருகுதே உருகுதே…

குழு (ஆண்கள்) : உன் வழியில் என் பயணம்…
வந்தடைய நடந்து நடந்து…
அஞ்சிடவும் மிஞ்சிடவும்…
சிதறுதே பதறுதே…

BGM


Notes : Aathi Yena Nee Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Yugabharathi. ஆத்தி என நீ பாடல் வரிகள்.


நீ யாரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.ஜே. யேசுதாஸ் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கத்தி

Nee Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

ஆண் : ஊர் செய்த தவமோ…
இந்த ஊர் செய்த தவமோ…
மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்…

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே…
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

BGM

ஆண் : கை வீசும் பூங்காத்தே…
நீ எங்கு போனாயோ…
யார் என்று சொல்லாமல்…
நிழல் போல நடந்தாயோ…

ஆண் : முறை தான் ஒரு முறை தான்…
உன்னை பார்த்தல் அது வரமே…
நினைத்தால் உன்னை நினைத்தால்…
கண்ணில் கண்ணீர் மழை வருமே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…
யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

ஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே…
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…

குழு (ஆண்கள்) : நீ யாரோ…

ஆண் : இன்பம் தந்த கண்ணீரோ…

குழு (ஆண்கள்) : கண்ணீரோ…

ஆண் : யாரோ யாரோ நீ யாரோ…
இன்பம் தந்த கண்ணீரோ…

குழு (ஆண்கள்) : கண்ணீரோ…

ஆண் : யார் பெற்ற மகனோ…
நீ யார் பெற்ற மகனோ…
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்…

BGM


Notes : Nee Yaaro Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Pa Vijay. நீ யாரோ பாடல் வரிகள்.


பக்கம் வந்து

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கி & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்கத்தி

Pakkam Vanthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆ… பெண்ணே பார்…
ஆ… ஒரு முத்தம் தா…
ஆ… எந்தன் பக்கம் வா…
ஆ… என்னை அணைத்திட வா…
ஆ… பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா…
இல்ல லட்சம் முத்தம் வேண்டுமா…
அடி என்னவென்று சொல்லுமா…
என் நெஞ்சம் துடிக்குது…
உன்னை நினைத்திட கைகள் பிடித்திட…
மனசுக்கு பிடிக்குது உண்மைதான்…

ஆண் : பைத்தியம் பிடிக்குது வைத்தியம் பாத்திட…
என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார்…
பெண்ணே எந்தன் உலகம் நீதான்…
நான் அந்த நிலவு உன்னை சுற்றி வரவா…
உன்னை அணைத்து பார்க்க…
உந்தன் உதடு வேர்க்க…
அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால்…
முக்தி அடைவாய்…

ஆண் : விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே…
நான் உன்மீது கொண்டிடவா…
உன்னை முத்தங்கள் இட்டு பின்…
வெட்கத்தில் விட்டுத்தான்…
மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா…
உன்னை பார்த்தாலே போதுமே…
ஆயிரம் ஜென்மங்கள் மீண்டு பிறந்து…
உன்னை சேர்ந்திடுவேன்…
என்னை பார்க்காமல் போகாதே…
நெஞ்சம்தான் தாங்காதே…
உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்…

ஆண் : பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

BGM

ஆண் : பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

BGM

ஆண் : பெண்ணே எந்தன் கண்ணை பார்…
உள்ளே லட்சம் வெண்ணிலா…
உந்தன் கண்கள் என்னை கண்டதும்…
லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா…

ஆண் : அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்…
எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க…
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்…
இன்று முதல் இந்த பாட்டை நீ கேக்க…
முகத்தில் இருக்கும் சிரிப்பு…
ஆனா உள்ளுக்குள் என்னடி முறப்பு…

ஆண் : அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்…
இதுதான் என்னோட கருத்து…
என்னத்தான் நீயும் பார்க்க…
ஆசைகள் வந்து என்ன தாக்க…
மீண்டு நான் உன்னையே பார்க்க…
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே…
உலகம் மறந்ததே…

ஆண் : அடி உன்னால் புதிதாய் பிறந்ததே…
அடி ஏன் இப்படி நிகழ்ந்தது…
இரு உயிர் ஒன்றாய் கலந்தது…
அடி ஏன் இப்போ ஏன் சிரித்தாய்…
இதயம் சட்டென நீ பறித்தாய்…
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே…

ஆண் : மனமே மனமே…
ஒரு பொன்னு தேடி நான் தொலைஞ்சேன்…

குழு (ஆண்கள்) : தொலைஞ்சேன்…

ஆண் : மனமே மனமே அட காதலால…
நான் கரைஞ்சேன்…

குழு (ஆண்கள்) : கரைஞ்சேன்…

ஆண் : மனமே மனமே ஒரு பொன்னு…
தேடி நான் தொலைஞ்சேன்…

குழு (ஆண்கள்) : தொலைஞ்சேன்…

ஆண் : மனமே மனமே அட காதலால…
நான் கரைஞ்சேன்…

ஆண் : பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

BGM

ஆண் : பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம்…
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

ஆண் : மறந்ததே… உலகம் மறந்ததே…
அடி உன்னால் புதிதாய் பிறந்ததே…
அடி ஏன் இப்படி நிகழ்ந்தது…
இரு உயிர் ஒன்றாய் கலந்தது…
அடி ஏன் இப்போ ஏன் சிரித்தாய்…
இதயம் சட்டென நீ பறித்தாய்…
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே…

ஆண் : மனமே மனமே…
ஒரு பொன்னு தேடி நான் தொலைஞ்சேன்…
மனமே மனமே அட காதலால நான் கரைஞ்சேன்…
மனமே…


Notes : Pakkam Vanthu Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Madhan Karky & Hiphop Tamizha. பக்கம் வந்து பாடல் வரிகள்.


காதல் அர ஒன்னு விழுந்துச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சீன் ரோல்டன் & சக்திஸ்ரீ கோபாலன்சீன் ரோல்டன்வாயை மூடி பேசவும்

Kadhal Ara Onnu Vizhundhuchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தட்டுக் கெட்டு மனசுத்தானாக வெடிக்க…
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க…
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க…
பச்ச இதயத்த அவப் பத்த வச்சு எரிக்க…

ஆண் : கல்லுக்குள்ள அனல…
பூப் போலத் தெறிச்சா…
உள்ளுக்குள்ள நுழைஞ்சு…
சேர்ந்தே தான் துடிச்சா…
கட்டுக் கட்டா ஆச…
நூறாக வெதச்சா…
கத்தி மொன கண்ண வச்சு…
கண்டபடிக் கிழிச்சா…

ஆண் : கண்ணு ரெண்ட உருட்டி…
கட்டிப் புட்டா ஒருத்தி…
கண்ணு ரெண்ட உருட்டி…
கட்டிப் புட்டா ஒருத்தி…

ஆண் : காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…
காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…

பெண் : தட்டுக் கெட்டு மனசுத் தானாக வெடிக்க…
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க…
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க…
பச்ச இதயத்த அவப் பத்த வச்சு எரிக்க…

பெண் : கல்லுக்குள்ள அனல…
பூப் போலத் தெரிச்சான்…
உள்ளுக்குள்ள நொழஞ்சு…
சேர்ந்தே தான் துடிச்சான்…
கட்டுக் கட்டா ஆச…
நூறாக வெதச்சான்…
கத்தி மொன கண்ண வச்சு…
கண்டபடிக் கிழிச்சான்…

BGM

ஆண் : தாவிடும் ஓடையைத் தேக்கிட…
காதலின் வாய் மொழித் தேங்கிட…
வேதனை வாசமே வீச…

பெண் : கூட்டிடும் வாசலின் தாகமாய்…
காட்டிடும் நேசமாய் பேசிடும்…
ஓசையோ கானலாய் மாற….

ஆண் : ஏங்கிடும் மனதை சோலைகள்…
சுமந்து போகும் வேகமாய்…
எமது காதலின் வரிகள் கூடும்…

பெண் : சித்திரமா சிரிச்சான்…
சிக்க வச்சு செரச்சான்…
சித்திரமா சிரிச்சான்…
சிக்க வச்சு செரச்சான்…

பெண் : காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…
காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…

ஆண் : தட்டுக் கெட்டு மனசுத் தானாக வெடிக்க…
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க…
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க…
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க…

பெண் : கல்லுக்குள்ள அனல…
பூப் போலத் தெரிச்சான்…
உள்ளுக்குள்ள நொழஞ்சு…
சேர்ந்தே தான் துடிச்சான்…
கட்டுக் கட்டா ஆச…
நூறாக வெதச்சான்…
கத்தி மொன கண்ண வச்சு…
கண்டபடிக் கிழிச்சான்…

ஆண் : காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…

ஆண் & பெண் : காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…


Notes : Kadhal Ara Onnu Vizhundhuchu Song Lyrics in Tamil. This Song from Vaayai Moodi Pesavum (2014). Song Lyrics penned by Muthamil. காதல் அர ஒன்னு விழுந்துச்சு பாடல் வரிகள்.


நான் நீ நாம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசக்திஸ்ரீ கோபாலன் & தீக்ஷிதாசந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Naan Nee Naam Song Lyrics in Tamil


பெண் : நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் பறவையின் வானம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
பழகிட வா வா நீயும்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
நான் அனலிடும் வேகம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
அணைத்திட வா வா நீயும்…
தாபப் பூவும்…
நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

BGM

பெண் : உயிர் வாழ முள்கூட…
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே…
உயிரே உன் பாதை மலராகும்…
நதி வாழும் மீன் கூட…
ஒரு நாளில் கடலை சோ்ந்திடுமே…
மீனே கடலாக அழைகின்றேன்…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

BGM

பெண் : அனல் காயும் பரையோசை…
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே…
அன்பே மலராத நெஞ்சம்…
எங்கே… ஏ…
பழி தீா்க்கும் உன் கண்ணில்…
ஒரு காதல்…
அழகாய்த் தோன்றிடுமே…
அன்பே நீ வாராயோ ஓ… ஓ…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…

பெண் : நான் பறவையின் வானம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
பழகிட வா வா நீயும்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
நான் அனலிடும் வேகம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
அணைத்திட வா வா நீயும்…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…


Notes : Naan Nee Naam Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Uma Devi. நான் நீ நாம் பாடல் வரிகள்.


ஆகாயம் தீப்பிடிச்சா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

BGM

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு…
சொந்தம் யாருமில்ல…
கைய விட்டுக் காதல் போன…
கையில் ரேக இல்ல… ஏ…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

BGM

ஆண் : வாடகைக்கு காதல் வாங்கி…
வாழவில்ல யாரும்…
என்ன மட்டும் வாழச் சொல்லாதே…
உடம்புக்குள்ள உசிர விட்டுப் போகச்…
சொல்லு நீதான்…
உன்ன விட்டு போகச் சொல்லாதே…
காணுகின்ற காட்சி எல்லாம்…
உந்தன் பூ முகம்…
அதில் எந்தன் ஞாபகம்…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள…
ஒன்னா வந்துச் சேரு…

BGM

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லை…
கால்கள் உண்டு தானே…
சொல்லாமலே ஓடிப் போனாளே…
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம்…
வேறு வேறு நாடு…
உன்னுடையே கூடு நானடி…
அண்ணாந்து பார்க்கின்றக்…
கொக்கு நானடி…
அந்த விண்மீன் நீயடி…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள…
இப்போ கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா…

ஆண் : சோளக் காட்டு பொம்மைக்கொரு…
சொந்தம் யாருமில்ல…
கைய விட்டுக் காதல் போன…
கையில் ரேக இல்ல…

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ..
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…
கண்ணுக்குள்ள இப்போ…
கடல் கசிவதப் பாரு…
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்துச் சேரு…

BGM


Notes : Aagayam Thee Pidicha Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Kabilan. ஆகாயம் தீப்பிடிச்சா பாடல் வரிகள்.


பாட்டு ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ஷங்கர் மகாதேவன்டி. இமான்ஜில்லா

Pattu Onnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜில்லா…

BGM

ஆண் : ஜில்லா…

BGM

ஆண் : பாட்டு ஒன்னு…
கட்டுக் கட்டுத் தோதா…
நீ காலு கையத்…
தட்டுத் தட்டு ஜோரா…

BGM

ஆண் : பாட்டு ஒன்னு…
கட்டுக் கட்டுத் தோதா…
நீ காலு கையத்…
தட்டுத் தட்டு ஜோரா… ஆ…

ஆண் : வேலியில்லாக்…
காத்தப் போல…
ஓடு எங்கும் ஓடு…
தாரதப்புத் தேவயில்ல…
போடு ஆட்டம் போடு…

ஆண் : சிவனும்…
சக்தியும் சோ்ந்தா…
மாஸ்சுடா…
எதிர்த்து நின்னா…
எவனும் தூசுடா…

BGM

ஆண் : பாட்டு ஒன்னு…
கட்டுக் கட்டுத் தோதா…
நீ காலு கையத்…
தட்டுத் தட்டு ஜோரா… ஆ…

BGM

ஆண் : ஆளு அம்பு…
சேனை எல்லாம்…
தேவயில்ல…
நீயும் நின்னா…
எதையும் வெல்வேன்…
இனிமேல் நானடா… ஆ…

ஆண் : மீசைவச்ச…
தாயப் போல…
பேசுகின்ற தெய்வம்…
நீயே…
எதிரே நிற்கும்…
இமயம் நீயடா… ஆ…

ஆண் : எனை நானே…
பார்த்துக்கொள்ள…
கிடைத்தாயே…
நீயும் இங்கே…
அதனாலே தானோ…
உன்மேல் தனி பாசம்…

ஆண் : உனக்குள்ளே…
என்னை நீயும்…
அடைகாக்கும்…
அன்பைப் பார்த்து…
வருங்கால நட்பும் கூட…
நம்மை பேசும்…

ஆண் : சிவனும்…
சக்தியும் சேர்ந்தா…
மாஸ்சுடா…
எதிர்த்து நின்னா…
எவனும் தூசுடா…
ஹே… ஹே… ஹே…

BGM

ஆண் : வீர தீர…
சூரா்க்கெல்லாம்…
வோ்த்துப் போகும்…
உன்னைக் கண்டால்…
உன்னைப்போல்…
ஒருவன் இல்லை…
மண்ணிலே… ஏ… ஏ…

ஆண் : நாடு…
வீடு காடு எல்லாம்…
நான் கடந்து…
போனால் கூட…
தொடரும் உந்தன்…
நினைவோ…
நெஞ்சிலே… ஏ…

ஆண் : உயிர்…
என்று உன்னை நானே…
ஒரு நாளும்…
சொல்ல மாட்டேன்…
உயிர் என்றால்…
என்றோ ஓா் நாள்…
பிரிவாயே…

ஆண் : ஒருபோதும்…
உன்னை நானும்…
விடமாட்டேன்…
தோற்றுப் போக…
ஜெய்போமே…
நாம இந்த…
புவி மேலே…

ஆண் : சிவனும்…
சக்தியும் சோ்ந்தா…
மாஸ்சுடா…
எதிர்த்து நின்னா…
எவனும் தூசுடா…

ஆண் : ஓ… ஓ…
பாட்டு ஒன்னு…
கட்டுக் கட்டுத் தோதா…
நீ காலு கையத்…
தட்டுத் தட்டு ஜோ… ஜோரா…

ஆண் : வேலியில்லா…
காத்தப் போல…
ஓடு எங்கும் ஓடு…
தாரதப்பு தேவயில்ல…
போடு ஆட்டம் போடு…

குழு (ஆண்கள்) : சிவனும்…
சக்தியும் சோ்ந்தா…
மாஸ்சுடா…
ஹே… எதிர்த்து நின்னா…
எவனும் தூசுடா…

BGM


Notes :  Pattu Onnu Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Yugabharathi. பாட்டு ஒன்னு பாடல் வரிகள்.