Category Archives: 2012 Movies

பார்வதி பார்வதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித்தார்த்எஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Parvathi Parvathi Song Lyrics in Tamil


குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…
ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

குழு : பட்டு பட்டுக் கெட்டாலும்…
கிட்டத்தட்டச் செத்தாலும்…
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்…

குழு : காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…

ஆண் : டேய் விடுங்கடா…
கிளாஸ்க்குப் போய் படுங்கடா…
என் கொடுமைய…
பொலம்பத்தான் விடுங்கடா…

ஆண் : போனதே போனதே ஆயிரம் கால்…
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்…
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்எம்ஸ்சை…
குப்பை லாரி ஏத்திவிட்டாள்…

ஆண் : இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர்…
எல்லாமே இட்ஸ் ஓவர்…
ஸ்டேட்டஸ் சிங்கிள் மாற்றிவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே…

ஆண் : பார்வதி ஏ பார்வதி…
போதும் என்று சொல்லிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
காதலுக்கு கொள்ளியிட்டாளே…

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…

BGM

குழு : ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

BGM

குழு : காதலித்து சொதப்புவோம்…

BGM

ஆண் : ஹேய் பார்வதி ஒய் டிட் யூ கோ அவே…

BGM

ஆண் : ஹேய் கடவுளே உனக்கென்ன குறவச்சேன்…
என் கதையில ட்ராக்கடிய வர வச்ச…

ஆண் : ஹேய் ஊரெல்லாம் சுத்திட யார் இருக்கா…
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யார் இருக்கா…
மூவி போக மூடு மாத்த யார் இருக்கா…
ஹேய் மோட்டிவேஷன் யார் இருக்கா…

ஆண் : இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர்…
எல்லாமே இட்ஸ் ஓவர்…
என்று சொல்லி ஓடிவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
கும்பலோடு சுத்தவிட்டாளே…
பார்வதி பார்வதி…
முத்தவிட்டு கத்தவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
சங்கு ஊதி மூடிவிட்டாளே…
பார்வதி பார்வதி…
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே…

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…
ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

குழு : பட்டு பட்டுக் கெட்டாலும்…
கிட்டத்தட்டச் செத்தாலும்…
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்…

குழு : காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…


Notes : Parvathi Parvathi Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. பார்வதி பார்வதி பாடல் வரிகள்.


அழைப்பாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & ஹரிணிஎஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Azhaipaya Azhaipaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழுந்தேனா தொலைந்தேனா…
நிறையாமல் வழிந்தேனா…
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்…
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்…

ஆண் : கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே…
இங்கே உன் இன்மை உணர்கிற போது…
ஒரே உண்மை அறிகிறேன் நானே…

ஆண் : எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது…
உன் நெஞ்சிலும் உண்டா…
என்றெண்ணி இருதயம் துடிக்குதே…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
நொடியேனும் அழைப்பாயா…
பிடிவாதம் பிடிக்கின்றேன்…
முடியாமலே அழைப்பாயா…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
படிக்காமல் கிடக்கின்றேன்…
கடிகாரம் கடிக்கின்றேன்…
விடியாமலே அழைப்பாயா…

BGM

ஆண் : நான் என்ன பேச வேண்டும் என்று…
சொல்லிப் பார்த்தேன்…
நீ என்ன கூற வேண்டும் என்றும்…
சொல்லிப் பார்த்தேன்…

ஆண் : நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்…
ஓடவிட்டுப் பார்த்தேன்…
நீ எங்கு புன்னகைக்க வேண்டும்…
என்று கூட சேர்த்தேன்…

ஆண் : நிலைமை தொடர்ந்தால்…
என்ன நான் ஆகுவேன்…
மறக்கும் முன்னே அழைத்தால் பிழைப்பேன்…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
அலைபேசி அழைப்பாயா…
தலைகீழாய் குதிக்கின்றேன்…
குரல் கேட்கவே அழைப்பாயா…

பெண் : அழைப்பாயா அழைப்பாயா…
நடுஜாமம் விழிக்கின்றேன்…

ஆண் : நாட்காட்டி கிழிக்கின்றேன்…
உனைப் பார்க்கவே அழைப்பாயா…

BGM

பெண் : ஹே பாதி தின்று மூடிவைத்த…
தீனி போலவே…
என் காதில் பட்டு ஓடிப் போன…
பாடல் போலவே…

பெண் : என் நாசி மீது வீசி விட்ட…
மாயமான வாசம் போலே…
நீ பேசி வைக்கும் போது…
ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே…

ஆண் : சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே…
இதயம் இங்கே வேற் ஏதோ நேருதே…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
தவறாமல் அழைப்பாயா…

பெண் : தவறாக அழைத்தாலும்…
அது போதுமே அழைப்பாயா…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ…

ஆண் : அழைப்பாயா அழைப்பாயா…
மொழியெல்லாம் கரைந்தாலும்…
மௌனங்கள் உரைத்தாலே…
அது போதுமே அழைப்பாயா… ஆஅ…

BGM


Notes : Azhaipaya Azhaipaya Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. அழைப்பாயா பாடல் வரிகள்.


வாங்கும் பணத்துக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பாலசுப்ரமணியம்இளையராஜாதோனி

Vaangum Panathukkum Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

ஆண் : எண்ணைய தேச்சு…
மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை…
கண்ணுக்கு முன்னால…
நடப்பதெல்லாம் கனவுமில்லை…

ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு…
கட்டணம் உண்டாடா…
இருப்பதுதான் போதும் என்பவன்…
ஒருத்தன் உண்டாடா…
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான்…
பாத்தவன் உண்டா…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

BGM

ஆண் : அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்…
இந்த அன்னாடங்காச்சி வாழ்க்கை…
கனவில்தானே நமக்கு பல அரண்மனைகள் இருக்கு…

ஆண் : தண்ணிக்கும் தரைக்கும் அலையும்…
ஒரு வாத்தப் போல வாழ்க்க…
மனசு சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா…

ஆண் : சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு…
எண்ணி எண்ணி பாரு…
அது வெள்ளி பணம் நமக்கு…
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

BGM

ஆண் : கும்முடு போட்டு போட்டே…
நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்…
கூனும் விழுகல மனம் கூனி போச்சுடா…

ஆண் : உறவு நிறைய இருக்கு…
அது செலவுதானே நமக்கு…
சேத்து வச்ச சொத்து அது நட்புதானடா…

ஆண் : தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல…
சோகத்திலும் சிரிப்போம்…
சோதனையில் மொளைப்போம்…
அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

ஆண் : எண்ணைய தேச்சு…
மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை…
கண்ணுக்கு முன்னால…
நடப்பதெல்லாம் கனவுமில்லை…

ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு…
கட்டணம் உண்டாடா…
இருப்பதுதான் போதும் என்பவன்…
ஒருத்தன் உண்டாடா…
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான்…
பாத்தவன் உண்டா…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…


Notes : Vaangum Panathukkum Song Lyrics in Tamil. This Song from Dhoni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வாங்கும் பணத்துக்கும் பாடல் வரிகள்.


மோகத்திரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் விஜய்சந்தோஷ் நாராயணன்பீட்சா

Mogathirai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் உயிர் அதன் இசை…
தேன் தரும் பூவின் நிழலோ…

ஆண் : மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…
மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…

BGM

ஆண் : இமை விரல்களில் காற்றாய் கை வீசு…
மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு…
காதலே…

ஆண் : தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு…
இடைவெளியினில் என்னை நீ பூட்டு…
காதலே…

ஆண் : தீண்டும் தினம் தென்றல் மணம்…
கூந்தல் இழை வெந்நீர் மழை…
உன் காதலால் என்னுள் நூறு கனா…

ஆண் : உன் உயிர் அதன் இசை…
தேன் தரும் பூவின் நிழலோ…

ஆண் : மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…
மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…

ஆண் : மேகம் இவன் தூரல் இவள்…
நாட்கள் இவன் நேரம் இவள்…
காற்று இவன் வாசம் இவள்…
வார்த்தை இவன் அர்த்தம் இவள்…

BGM


Notes : Mogathirai Song Lyrics in Tamil. This Song from Pizza (2012). Song Lyrics penned by Kabilan. மோகத்திரை பாடல் வரிகள்.


யாா் அவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமுகமது இர்பான் அலிஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Yaar Aval Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

BGM

ஆண் : ஓா் ஆகாய தூரம் நான் போகின்ற போதும்…
என் பக்கத்தில் நிற்பாள் அவள்…

ஆண் : நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும்…
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்…

ஆண் : நான் காலைப் பனி நீ புல்லின் நுனி…
நான் வீழாமல் நீ தாங்கினாய்…
நான் கேளா ஒலி நீதானே மொழி…
என் ஓசைக்கு பொருளாகிறாய்… ஓஹோ ஹோ…

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

BGM

ஆண் : நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும்…
என் அன்னை போல் காத்தாய் எனை…

ஆண் : பொன் வான் எங்கும் நீயே விண்மீன் ஆகின்றாயே…
நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை…

ஆண் : நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம்…
உன் அன்பன்றி வேறேதடி…
ஓ பாரா முகம் நீ காட்டும் கணம்…
நான் கூறாமல் சாவேனடி… ஓஹோஹோ…

BGM

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ…

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

BGM


Notes : Yaar Aval Yaaro Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. யாா் அவள் யாரோ பாடல் வரிகள்.


கொண்டாடு கொண்டாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல் & ரீட்டாதீபக் தேவ்உருமி

Kondaadu Kondaadu Song Lyrics in Tamil


ஆண் : வாங்கோ…
குழு : வாங்கோ வாங்கோ வாங்கோ…

BGM

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி வந்து கொண்டாடு…
வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…

BGM

பெண் : செண்பகப்பூ கண்ணடிக்கும் காடுகள் அல்லோ…
அழகிய தாழைகளும் மாலைகளும் சோலைகள் அல்லோ…

BGM

பெண் : ஓடைகளும் காதலரின் மேடைகள் அல்லோ…
வயல்களின் சேறுகளும் காதலர்களின் சந்தனம் மல்லோ…

ஆண் : நீரும் நிலமும் பொதுவானது…
ஊரம் உறவும் உருவானது…
உடல் பலம் கொண்டு உழைத்து பிழைக்க…
படை பலம் வந்து பகையை முடிக்க…
நிலமும் தாயும் எங்கள் கண்களை போல…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நம் நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

BGM

பெண் : காடு கொண்ட மூங்கில் எல்லாம் நாதஸ்வரம்தான்…
அதில் காத்து வந்து வாசிக்குமே ஏழுஸ்வரம்தான்…

BGM

பெண் : பறவைகளும் நாங்களும்தான் சேமிப்பது இல்ல…
எங்கள் பரம்பரைக்கும் வறுமையில்ல பஞ்சமும் இல்ல…

ஆண் : விடிய விடிய விளையாடுங்க…
முடிய முடிய சுதி போடுங்க…
தெறிக்க தெறிக்க துளி கொட்டுங்க…
பறந்து பறந்து பறை கொட்டுங்க…
மலையில் மலையில் பிறந்த மாணிக்கம் நாங்க…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு…
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு…
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு…
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு…

பெண் : கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி வந்து கொண்டாடு…
ஆண் : கொண்டாடு…

ஆண் : வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…

ஆண் : மழை எல்லாம் கொட்டுது கொட்டுது…
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது…
விதை எல்லாம் முட்டுது முட்டுது…
நன்மை விழையாதோ…
குழு : நன்மை விழையாதோ…

ஆண் : நிலமெல்லாம் நட்டது நட்டது…
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது…
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது…
சந்தம் பொழியாதோ…
குழு : சந்தம் பொழியாதோ…


Notes : Kondaadu Kondaadu Song Lyrics in Tamil. This Song from Urumi (2012). Song Lyrics penned by Vairamuthu. கொண்டாடு கொண்டாடு பாடல் வரிகள்.


ரத்த கண்ணீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திராஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Raththa Kanneer Song Lyrics in Tamil


ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர்தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஏன் இந்த கதி ஏன் இந்த விதி…
நொந்தேன் உயிர் நொந்தேன்…
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்…

ஆண் : என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை…
அடி இல்லை…
என் பாவங்களில் நீ பங்கு பெற…
நியாயம் இல்லை…

ஆண் : பாதைதான் காணாமல் பட்டம்தான் விடுகின்றேன்…
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்…
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஊர் பேசியதும் யார் ஏசியதையும்…
நெஞ்சை சுட வில்லை…
நீ துன்பமுற நான் கண்டுவர…
ஜீவன் இல்லை…

ஆண் : என் தண்டனையில் நீ வாடுவது குற்றம்…
என் குற்றம்…
என் பாவ வினை ஏழு ஜென்மம் வரை…
சுற்றும் சுற்றும்…

ஆண் : போதைக்குள் பிறந்தாலும்…
என் காதல் பொய் இல்லை…
சேற்றோடு பிறந்தாலும்…
தாமரையில் அழுக்கில்லை…
வா பெண்ணே உன்னைவிட்டால் வாழ்வில்லை…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர் தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ளமாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…


Notes : Raththa Kanneer Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. ரத்த கண்ணீர் பாடல் வரிகள்.


தேவன் மகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவி.வி. பிரசன்னா & சைந்தவிஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Devan Magale Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே தேவன் மகனே…
சிலுவை காடு பூத்தது போலே…
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

BGM

ஆண் : என்றோ அடி என்றோ…
உன் உயிரில் உரிமை தந்தாய்…
இன்றே அடி இன்றே…
உடல் உரிமை தந்தாய்…

பெண் : நுனியில் விரல் நுனியில்…
ஒரு நூதன தீண்டல் செய்தாய்…
அடியில் உயிர் அடியில்…
ஓர் அற்புதம் செய்தாய்…

ஆண் : உன் ஆசை பாசை எல்லாம்…
பூட்டி கொண்டாயே…
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்…

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

BGM

பெண் : கண்ணீர் என் கண்ணீர்…
என் கன்னம் காயும் முன்னே…
பன்னீர் உன் பன்னீர்…
உயிர் பரவ கண்டேன்…

ஆண் : கொடியில் ஒரு கொடியில்…
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே…
மடியில் உன் மடியில்…
சிறு மரணம் கொண்டேன்…

பெண் : என் கர்தரங்கள் படைத்த…
வெற்று பாண்டம் நான்…
அதில் உன்னை ஊற்றி…
என்னை நிறைத்தாய்…

ஆண் : தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே தேவன் மகனே…
சிலுவை காடு பூத்தது போலே…
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…


Notes : Devan Magale Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. தேவன் மகளே பாடல் வரிகள்.


என் உயிரே

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகினிகார்த்திக்அச்சுமாலை பொழுதின் மயக்கத்திலே

Yen Uyirey Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உயிரே… ஏ… என் உயிரே…
வா அருகே… ஏ… சாரிகையே…

ஆண் : நேரம் வந்தது தாகம் நின்றது…
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்…
ஆசை வந்தது கோபம் நின்றது…
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்…

ஆண் : என் உயிரே… ஏ… என் உயிரே…
வா அருகே… ஏ… சாரிகையே…

BGM

ஆண் : நீதானே எங்கும் நீதானே…
பாரதியே என்னில் உன் பின்பம்…
நீங்காதே கண்ணே நீங்காதே…
நீ இல்லையே நானும் இனி இல்லையே…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே…
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே…
வாழ்த்திடுவேன் அன்பே உயிர் ஆதாரமே…

BGM

ஆண் : நீதானோ பெண்ணே நீதானோ…
பாரதியே சொல்லும் சொப்பனமோ…
உன்னாலே கண்ணே உன்னாலே…
நான் ஒரு இறகாய் மிதந்தேனே…

ஆண் : என் தென்றலாகி நீ வருவாய்…
அதை மயக்கும் மாருதம் தருவாய்…
காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே…

BGM

ஆண் : என் உயிரே… ஏ …


Notes : Yen Uyirey Song Lyrics in Tamil. This Song from Maalai Pozhudhin Mayakathilaey (2012). Song Lyrics penned by Rohini. என் உயிரே பாடல் வரிகள்.


தய்யத் தக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிணி & சைந்தவியுவன் ஷங்கர் ராஜாவேட்டை

Thaiya Thakka Song Lyrics in Tamil


BGM

பெண் : தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…

பெண் : தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…

பெண் : எக்கா எக்கா தவளக்கா…
ஏரிக் கர மீனக்கா…
எப்படி வேணும் மாப்பிள்ள…
எடுத்துவிடுறேன் கேளக்கா…

பெண் : பட்டாம்பூச்சி கேட்டுக்கோ…
தொட்டாச்சிணுங்கி கேட்டுக்கோ…
அக்கா குருவி கேட்டுக்கோ…
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM

பெண் : அய்யனாரத்தான் போல…
ரொம்ப பெரிய மீசையும் வேணா…
அம்பிப் பயலப் போல…
அட கம்பி மீசையும் வேணா…

பெண் : ரொம்ப படிச்சவன் வேணா…
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா…
பென்சில் பாடியும் வேணா…
மைக் டைசன் போலவும் வேணா…

பெண் : காதுச் சூட்டில் வேர்வை வழிய…
செல்லில் பேசி கெஞ்சணும்…
மேரேஜான பிறகும் கூட…
சார்ஜரோடு கொஞ்சணும்…

பெண் : ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது…
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது…

பெண் : தோளில் நான் சாயும் போது…
தோழன் போல் மாற வேண்டும்…
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM

பெண் : கட்டம் கட்டமாதானே…
ஒரு சட்ட போட்டவன் வேணா…
கட்டம் ஒண்ணு நான் போட்டா…
அத தாண்டிப் போறவன் வேணா…

பெண் : ஷாப்பிங் பண்ண நான் போனா…
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா…
தூண்டில் மாட்டின மீனா…
அவன் அன்பில் சிக்கணும் தானா…

பெண் : சின்ன வயசு போட்டோ பாத்து…
என்னக் கண்டு பிடிக்கணும்…
எனக்கு வந்த காதல் கடிதம்…
சேந்து படிச்சு கிழிக்கணும்…

பெண் : சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது…
நான் சந்தேகமா பாத்தா அவன் மெரளக் கூடாது…

பெண் : என்ன பாராட்ட வேணா…
ரொம்ப சீராட்ட வேணா…
ஒரு பார்வ அது போதும் எப்போதும்…

பெண் : அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…

BGM


Notes : Thaiya Thakka Song Lyrics in Tamil. This Song from Vettai (2012). Song Lyrics penned by Na. Muthukumar. தய்யத் தக்கா பாடல் வரிகள்.