Category Archives: 2001 Movies

2001 Movies

sollathan-ninaikiren-song-lyrics-in-tamil

சொல்லத்தான் நினைக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகே.எஸ். சித்ராசிவசங்கர்காதல் சுகமானது

Sollathan Ninaikiren Song Lyrics in Tamil


BGM

பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

பெண் : வாசப்படி ஓரமாய்…
வந்து வந்து பார்க்கும்…
தேடல் சுகமானது…

பெண் : அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல…
வெட்கங்கள் வர வைக்கிறாய்…
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
தனியே அழ வைக்கிறாய்…

பெண் : இந்த ஜீவன் இன்னும் கூட…
ஏன் உயிர் தாங்குது…
காதல் சுகமானது…

பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

BGM

பெண் : லலலா லலலலலா…
லலலா லலலலலா…

BGM

பெண் : சின்ன பூவொன்று பாறையை தாங்குமா…
உன்னை சேராமல் என் விழி தூங்குமா…
தனிமை உயிரை வதைக்கின்றது…

பெண் : கண்ணில் தீ வைத்து போனது நியாயமா…
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா…
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது…

பெண் : தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலே ஆனேன்…
துயரங்கள் கூட அட சுவையாகுது…
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது…
காதல் சுகமானது…

பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

BGM

பெண் : லலலல லாலா…
லலலல லாலா…

பெண் : ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா…
நீயும் ஆனந்த பைரவி ராகமா…
இதயம் அலை மேல் சருகானதே…

பெண் : ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்…
வந்து மோதிய இரும்பு மேகமே…
தேகம் தேயும் நிலவானதே…

பெண் : காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட…
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது…
சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது…
காதல் சுகமானது…

பெண் : ம்ம்… சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…

பெண் : வாசப்படி ஓரமாய்…
வந்து வந்து பார்க்கும்…
தேடல் சுகமானது…

பெண் : அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல…
வெட்கங்கள் வர வைக்கிறாய்…
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்…
தனியே அழ வைக்கிறாய்…

பெண் : இந்த ஜீவன் இன்னும் கூட…
ஏன் உயிர் தாங்குது…
காதல் சுகமானது…

BGM


Notes : Sollathan Ninaikiren Song Lyrics in Tamil. This Song from Kaadhal Sugamanathu (2001). Song Lyrics penned by Viveka. சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் வரிகள்.


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜயசாகர்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாதீனா

Sollamal Thottu Chellum Thendral Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

ஆண் : ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல…
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல…
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்…

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

BGM

ஆண் : ஹோ… காதலின் அவஸ்தை…
எதிரிக்கும் வேண்டாம்…
நரக சுகம் அல்லவா…

ஆண் : நெருப்பை விழுங்கி விட்டேன்…
ஹோஓஓ… அமிலம் அருந்தி விட்டேன்…
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்…
மருந்தை ஏனடி தர மறந்தாய்…
வாலிபத்தின் சோலையிலே…
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே…

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

BGM

ஆண் : ஹே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்…
விழுந்து எழுந்தவன் யார்…
ஆழம் அளந்தவன் யார்…
ஹோ… கரையை கடந்தவன் யார்…

ஆண் : காதல் இருக்கும் பயத்தினில்தான்…
கடவுள் பூமிக்கு வருவதில்லை…
மீறி அவன் பூமி வந்தால்…
தாடியுடன்தான் அலைவான் வீதியிலே…

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

ஆண் : ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல…
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல…
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்…

ஆண் : சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…


Notes : Sollamal Thottu Chellum Thendral Song Lyrics in Tamil. This Song from Dheena (2000). Song Lyrics penned by Vijaysagar. சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் பாடல் வரிகள்.


தாலாட்டும் காற்றே வா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்வித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Thalattum Katre Vaa Song Lyrics in Tamil


ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…

BGM

ஆண் : தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…

ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்…
என் ஜென்மம் வீணென்று போவேனோ…
உன் வண்ண திருமேனி சேராமல்…
என் வயது பாழ் என்று ஆவேனோ…
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்…
என் ஆவி சிறிதாகி போவேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ…

BGM

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…
தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…

BGM

ஆண் : கண்ணுக்குள் கண் வைத்து…
கண் இமையால் கண் தடவி…
சின்னதொரு சிங்காரம்…
செய்யாமல் போவேனோ…

BGM

ஆண் : பேச்சிழந்த வேளையிலே…
பெண் அழகு என் மார்பில்…
மூச்சுவிடும் ரசனையை…
முகராமால் போவேனோ…

BGM

ஆண் : உன் கட்டு கூந்தல் காட்டில்…
நனையாமல் போவேனோ…
அதில் கள்ள தேனை கொஞ்சம்…
பருகாமல் போவேனோ…

ஆண் : நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை…
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ…
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை…
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ…

ஆண் : நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்…
அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ…

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…

BGM

ஆண் : ஒரு நாள் ஒரு பொழுது…
உன் மடியில் நான் இருந்து…
திருநாள் காணாமல்…
செத்தொளிந்து போவேனோ…

BGM

ஆண் : தலையெல்லாம் பூக்கள் பூத்து…
தள்ளாடும் மரமேறி…
இலையெல்லாம் உன் பேரை…
எழுதாமல் போவேனோ…

BGM

ஆண் : உன் பாதம் வாங்கி நெஞ்சில்…
பதியாமல் போவேனோ…
உன் கண்ணீர் எச்சில் ருசியை…
அறியாமல் போவேனோ…

ஆண் : உன் உடலை உயிர்விட்டு போனாலும்…
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ…
உன் உடலை உயிர்விட்டு போனாலும்…
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ…

ஆண் : உன் அங்கம் எங்கெங்கும்…
உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ…

ஆண் : என் உரிமை நீதானோ…
என் உரிமை நீதானோ…

BGM

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…
தலை கோதும் விரலே வா…

ஆண் : தொலை தூர நிலவே வா…
தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…
தொட வேண்டும் வானே வா…

ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்…
என் ஜென்மம் வீணென்று போவேனோ…
உன் வண்ண திருமேனி சேராமல்…
என் வயது பாழ் என்று ஆவேனோ…
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்…
என் ஆவி சிறிதாகி போவேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ… நீதானோ…


Notes : Thalattum Katre Vaa Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vaasam (2001). Song Lyrics penned by Vairamuthu. தாலாட்டும் காற்றே வா பாடல் வரிகள்.


முன் பனியா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மால்குடி சுபாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Mun Paniya Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…
புரியாத உறவில் நின்றேன்…
அறியாத சுகங்கள் கண்டேன்…
மாற்றம் தந்தவள் நீ தானே…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…

பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு…
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…

BGM

ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில்…
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்…
உன் விழியினில் உன் விழியினில் அதனை…
இப்போது கண்டு பிடித்துவிட்டேன்…

ஆண் : இதுவரை எனக்கில்லை முகவரிகள்…
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்…
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ… ஏ…

பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே…
சங்கதி என்ன சொல்லடி வெளியே…
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு…
நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு…
ஏலோ ஏலோ ஏலே ஏலோ…

BGM

ஆண் : என் பாதைகள் என் பாதைகள்…
உனது வழிபார்த்து வந்து முடியுதடி…
என் இரவுகள் என் இரவுகள்…
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி…

ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்…
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்…
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே… ஏ… ஏ…

BGM

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே…

BGM


Notes : Mun Paniya Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Palani Barathi. முன் பனியா பாடல் வரிகள்.


சரக்கு வச்சிருக்கேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மஹாதேவன் & ராதிகா திலக்மணி சா்மாஷாஜகான்

Sarakku Vachirukken Song Lyrics in Tamil


BGM

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

பெண் : கோழி ருசியா இருந்தா…
கோழிய வெட்டு…
குமரி ருசியா இருந்தா…
குமரிய வெட்டு…

பெண் : சிலுக்கு சிட்டு…
நான் சீனா பட்டு…
ஆடை போட்டு…
மூடி வச்ச அல்வா தட்டு…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : இறக்கி வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

ஆண் : கோழி ருசியா இருந்தா…
கோழிய தின்பேன்…
குமரி ருசியா இருந்தா…
குமரிய தின்பேன்…

ஆண் : ஹோய் மாம்பழ குயிலே…
மார்கழி வெய்யிலே…
உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான்…
மன்மத பயலே…

BGM

ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை…
ஒதுங்க சொல்லும் தோழி…
நீ ஊருக்கெல்லாம் முட்டை போட…
நேந்துவிட்ட கோழி…

ஆண் : யானை கட்டும் சங்கிலியால்…
போட வேணும் தாலி…
அட முடிச்சு போட போற பையன்…
முதலிரவில் காலி…

குழு : ஒயே ஒயே…

பெண் : போன வருஷம் குத்தவச்ச…
பொட்டை கோழி…
நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா…
முட்டை கோழி…

ஆண் : ஹேய் விரட்டி விரட்டி…
முட்ட வருது வெள்ளை கோழி…
இது சேவல தான் கற்பழிக்கும்…
ஜல்சா கோழி…

பெண் : முன்னேரவா முத்தாடவா…
முத்தமிட்டு முத்தமிட்டு…
மூச்ச நிறுத்தவா…

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : இறக்கி வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

BGM

குழு : தீம்தனநானா தீம்தனநானா…
தீம்தநனா தீம்தநனா…
திகிட தினானா…
தீம்தனநானா தீம்தனநானா…
தீம்தநனா தீம்தநனா…
திகிட தினானா…

ஆண் : ஹே ஹே ஹேய் ஹேய்…
ஹே ஹே ஹேய் ஹேய்…

BGM

ஆண் : ஹேய் நாக்கு மூக்கு…
நீளமான அழகு புள்ள…
நல்ல வேளை கிளிண்டன் கண்ணில்…
படவே இல்லை…

பெண் : உன்னை போல…
வெள்ளைகாரன் எவனும் இல்லை…
கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன்…
கவலை இல்லை…

ஆண் : ஹேய் கொத்தோடு வா…
கொண்டாட வா…
சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம்…
சுளுக்கெடுக்க வா…

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : இறக்கி வச்சிருக்கேன்…
குழு : ஒயே…

பெண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஒயே…

ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

பெண் : கோழி ருசியா இருந்தா…
கோழிய வெட்டு…
குமரி ருசியா இருந்தா…
குமரிய வெட்டு…

பெண் : சிலுக்கு சிட்டு…
நான் சீனா பட்டு…
ஆடை போட்டு…
மூடி வச்ச அல்வா தட்டு…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…


Notes : Sarakku Vachirukken Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. சரக்கு வச்சிருக்கேன் பாடல் வரிகள்.

மின்னலை பிடித்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்மணி சா்மாஷாஜகான்

Minnalai Pidithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்…

BGM

ஆண் : இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க…
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்…
பிரம்மனும் மூா்ச்சையுற்றான்…

BGM

ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்…
இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க…
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்…
பிரம்மனும் மூா்ச்சையுற்றான்…

ஆண் : அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று…
உயிரைத் தடவி திரும்பும் போது…
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே…
ஒஹோ… மழையின் துளிகள்…
அவளை நனைத்து மாா்பு கடந்து…
இறங்கும் பொழுது முக்தி அடைந்து…
முத்துக்கள் ஆகின்றதே…

ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து…
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து…
வீதியில் விட்டு விட்டான்…

BGM

ஆண் : நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து…
பாலில் நனைத்து பாலில் நனைத்து…
கன்னங்கள் செய்து விட்டான்…

ஆண் : உலக மலா்கள் பறித்து பறித்து…
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து…
பெண்மை சமைத்து விட்டான்…

ஆண் : அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா…
என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது…
அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா…
ஹே ஹே… கவிதை என்பது மொழியின் வடிவம்…
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது…
கவிதை என்பது கன்னி வடிவமடா…

ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து…
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து…
வீதியில் விட்டு விட்டான்…

BGM

ஆண் : மின்மினி பிடித்து மின்மினி பிடித்து…
கண்களில் பதித்து கண்களில் பதித்து…
கண்மணி கண் பறித்தாள்…

ஆண் : தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து…
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து…
ஜீவனை ஏன் எடுத்தாள்…

ஆண் : காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள்…
அருகம் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்…
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே…
ஒஹோ… தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட…
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட…
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே…

ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து…
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து…
வீதியில் விட்டு விட்டான்…

BGM


Notes : Minnalai Pidithu Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. மின்னலை பிடித்து பாடல் வரிகள்.


மனிதா மனிதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்மணி சா்மாஷாஜகான்

Manidha Manidha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…
சிறகு விழுந்தால்…
புதிதாய் முளைக்கும்…
வான் வீழ்வதோ… ஹோ… ஓ…

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…

BGM

ஆண் : பயனிகள் நடப்பார்…
நிழலில் நிழலில்…
நிழல் தரும் மரமோ…
வெயிலில் வெயிலில்…

ஆண் : கடந்தவர் இருப்பார்…
கரையில் கரையில்…
கடத்திய படகோ…
அலையில் அலையில்…

ஆண் : உன் மேல் பிழை இல்லை…
இதில் வருத்தம் உதவாது…
தெய்வம் பிழை செய்தால்…
அதில் திருத்தம் கிடையாது…
விதி வெல்லவா… ஹோ… ஓ…

BGM

ஆண் : உயரத்தை குறைத்தால்…
இமயம் ஏது…
துயரத்தை கழித்தால்…
வாழ்க்கை ஏது…

ஆண் : மழை துளி எல்லாம்…
முத்துக்கள் ஆனால்…
மனிதர்கள் பருக…
குடிநீர் ஏது…

ஆண் : மனிதன் கொள்ளும் சோகம்…
அது வாழ்கையின் பாகம்…
எரித்தால் துன்பம் போகும்…
கொஞ்சம் சிரித்தால் அது போகும்…
சிரித்தால் என்ன… ஹோ… ஓ..

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…
சிறகு விழுந்தால்…
புதிதாய் முளைக்கும்…
வான் வீழ்வதோ… ஹோ… ஓ…

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…


Notes : Manidha Manidha Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. மனிதா மனிதா பாடல் வரிகள்.

மெல்லினமே மெல்லினமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஷ் ராகவேந்திராமணி சா்மாஷாஜகான்

Melliname Melliname Song Lyrics in Tamil


BGM

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

BGM

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

ஆண் : நான் தூரத் தொியும் வானம்…
நீ துப்பட்டாவில் இழுத்தாய்…
என் இருவத்தைந்து வயதை…
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்…
ஓ ஹோ… ஹே ஹே…

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

BGM

ஆண் : வீசிப்போன புயலில்…
என் வோ்கள் சாயவில்லை…
ஒரு பட்டாம் பூச்சி மோத…
அது பட்டென்று சாய்ந்ததடி…

ஆண் : எந்தன் காதல் சொல்ல…
என் இதயம் கையில் வைத்தேன்…
நீ தாண்டிப்போன போது…
அது தரையில் விழுந்ததடி…

ஆண் : மண்ணிலே செம்மண்ணிலே…
என் இதயம் துள்ளுதடி…
ஒவ்வொரு துடிப்பிலும்…
உன் பெயா் சொல்லுதடி…
கனவுப் பூவே வருக…
உன் கையால் இதயம் தொடுக…
எந்தன் இதயம் கொண்டு…
நீ உந்தன் இதயம் தருக…
ஓ ஹோ…. ஹே ஹே…

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

BGM

ஆண் : மண்ணைச் சேரும் முன்னே…
அடி மழைக்கு லட்சியம் இல்லை…
மண்ணைச் சோ்ந்த பின்னே…
அதன் சேவை தொடங்குமடி…
உன்னைக் காணும் முன்னே…
என் உலகம் தொடங்கவில்லை…
உன்னைக் கண்ட பின்னே…
என் உலகம் இயங்குதடி…

ஆண் : வானத்தில் ஏறியே…
மின்னல் பிடிக்கிறவன்…
பூக்களை பறிக்கவும்…
கைகள் நடுங்குகிறேன்..
பகவான் பேசுவதில்லை…
அட பக்தியும் குறைவதும் இல்லை…
காதலி பேசவுமில்லை…
என் காதல் குறைவதும் இல்லை…
ஓ ஹோ… ஹே ஹே…

ஆண் : மெல்லினமே மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

ஆண் : நான் தூரத் தொியும் வானம்…
நீ துப்பட்டாவில் இழுத்தாய்…
என் இருவத்தைந்து வயதை…
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்….
ஓ ஹோ ஹே ஹே…
ஓ ஹோ…. ஹ்ம்ம் ஹ்ம்ம்….


Notes : Melliname Melliname Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. மெல்லினமே மெல்லினமே பாடல் வரிகள்.


மே மாத மேகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன் & தேவன் ஏகாம்பரம்மணி சா்மாஷாஜகான்

May Madha Megam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மே மாத மேகம்…
என்னை நில் என்று சொல்ல… பட பட…
பேசாத பெண்மை…
என்னை பேர் சொல்லும் போது…
கால்கள்… தட தட…

பெண் : ஆண் வாடை காற்று…
என் ஆடைக்குள் மோத… பட பட…
போர் செய்யும் பார்வை…
என் நெஞ்சோடு மோத…
கால்கள்…. தட தட…

BGM

ஆண் : புன்னகை சொட்டு புன்னகை…
என்னை புலவனாய் மாற்றுதே…
பூமியும் அந்த வானமும்…
சின்ன புள்ளியாய் போனதே…

பெண் : கண்களே அந்த கண்களே…
எந்தன் கற்பினை தீண்டுதே…
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும்…
இன்று போர்க்களம் மூண்டதே…

ஆண் : சில நேரம் வேலும் வெல்லலாம்…
பல நேரம் பூவும் வெல்லலாம்…
அதுதானே காதல் யுத்தம் அன்பே…

பெண் : வென்றாலும் இனிமை கான்பதும்…
தோற்றாலும் பெருமை கான்பதும்…
இங்கேதான் காணக்கூடும் அன்பே…

ஆண் : ஓ… மே மாத மேகம்…
என்னை நில் என்று சொல்ல… பட பட…

ஆண்கள்(குழு): மே மாத மேகம்….
என்னை நில் என்று சொல்ல….

BGM

பெண் : பறவைகள் பேசும் மொழிகளை…
காற்று அறியுமா இல்லையா…
கண்களால் பேசும் மொழிகளை…
காதல் அறியனும் இல்லையா…

ஆண் : மலைகளை கட்டி இழுப்பது…
எனக்கு சுலபம்தான் இல்லையா…
மனதிலே உள்ள காதலை…
இறக்கி வைப்பதே தொல்லையா…

பெண் : போ போ போ..
என்னும் சொல்லுக்கு…
வா வா வா என்று அர்த்தமே…
அதுதானே இங்கு மாறும் அன்பே…

ஆண் : ஆடைக்குள் மூடி நிற்கிறாய்…
அது கூட வேறு அர்த்தமா…
ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே…

ஆண் : மே மாத மேகம்…
என்னை நில் என்று சொல்ல… பட பட…
பேசாத பெண்மை…
என்னை பேர் சொல்லும்போது…
கால்கள்… தட தட…

பெண் : ஆண் வாடை காற்று…
என் ஆடைக்குள் மோத பட பட…
போர் செய்யும் பார்வை…
என் நெஞ்சோடு மோத…
கால்கள்… தட தட…

ஆண்கள்(குழு): மே மாத மேகம்….
என்னை நில் என்று சொல்ல….
மே மாத மேகம்….
என்னை நில் என்று சொல்ல….


Notes : May Madha Megam Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. மே மாத மேகம் பாடல் வரிகள்.

காதல் ஒரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கேமணி சா்மாஷாஜகான்

Kadhal Oru Song Lyrics in Tamil


குழு : ஆணும் பெண்ணும்…
ஒன்று கூடாவிட்டால்…
வானும் மன்னும் இங்கு வாழாது…
உள்ளம் உள்ளம்…
ரெண்டும் சேராவிட்டால்…
பூமியோடு ஒரு பூவேது…

குழு : ஆணும் பெண்ணும்…
ஒன்று கூடாவிட்டால்…
வானும் மன்னும் இங்கு வாழாது…
உள்ளம் உள்ளம்…
ரெண்டும் சேராவிட்டால்…
பூமியோடு ஒரு பூவேது…

ஆண் : காதல் ஒரு தனி கட்சி…
கொடியேத்து ஏத்து…
காதல் ஒரு வாக்குறுதி…
நிறைவேத்து ஏத்து…

ஆண் : காதல் ஒரு நந்தவனம்…
நீர் ஊத்து ஊத்து…
காதல் ஒரு கைக்குழந்தை…
காப்பாத்து பாத்து…

குழு : உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு…
இவன் நன்மை செய்ய…
நன்மை செய்ய பிறந்தவன்…
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை…
கட்டி வைக்க…
இவன் உயிரையும் கொடுப்பவன்…

ஆண் : காதலித்து தோல்வி…
கண்ட காதலரை…
அந்த கல்லறையை…
தட்டி தட்டி எழுப்புங்கள்…
நான் இமயத்தை விற்று கூட…
சேத்து வைப்பேன்…
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்…

BGM

குழு : லவ் பண்ணு…
லவ் பண்ணு லவ் பண்ணு…
நெஞ்சுக்குள் லப்பு டப்பு…
உள்ளமட்டும் லவ் பண்ணு…
உங்க காதலுக்கு…
வேலிகட்டி வாழவைக்க…
எங்க உயிரையும் கொடுப்போங்க…

ஆண் : காதலித்து தோல்வி…
கண்ட காதலரை…
அந்த கல்லறையை…
தட்டி தட்டி எழுப்புங்கள்…
நான் இமயத்தை விற்று கூட…
சேத்து வைப்பேன்…
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்…

BGM

ஆண் : லைலா மஜ்னு…
லவ் உண்மைதானே
ஏன் அன்று சேரவில்லை

குழு : லைலா மஜ்னு லவ் ஒன்று சேர்க்க..
அந்நாளில் நாங்கள் இல்லை…

ஆண் : மெய்யான காதல்…
மெய் சேர்த்தல் போல…
மேலான சேவை இல்லை…

குழு : பர்ஸ்ட் நைட் முடிய…
படை கொண்டு காப்போம்…
ஒரு தொல்லை இல்லை இல்லை…

ஆண் : ஜாதிகள் மத ஜாதகம்…
இவை தாண்டி காதல் வளர்ப்போம்…
காதலை ஒன்று சேர்க்கவே…
எங்க சதையை அறுத்து கொடுப்போம்…

ஆண் : ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும்…
உள்ள அன்பை வாழ வைப்போம்…
ஏன் வானுக்கும் இந்த மண்ணுக்கும்…
மலர் மாலை மாற்றி வைப்போம்…

BGM

குழு : உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு…
இவன் நன்மை செய்ய…
நன்மை செய்ய பிறந்தவன்…
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை…
கட்டி வைக்க…
இவன் உயிரையும் கொடுப்பவன்…

ஆண் : காதலித்து தோல்வி…
கண்ட காதலரை…
அந்த கல்லறையை…
தட்டி தட்டி எழுப்புங்கள்…
நான் இமயத்தை விற்று கூட…
சேத்து வைப்பேன்…
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்…

BGM

ஆண் : கிளியும் கிளியும்…
புலியும் புலியும் லவ் பன்ன…
தடைகள் இல்லை…

குழு : மனுஷன் மனுஷன் லவ் பன்னும்போது…
வாழ்வோடு நூறு தொல்லை…

ஆண் : இதயகங்கள் ரெண்டு…
உடைகின்ற போது…
இன்ஷூரன்ஸ் ஏதும் இல்லை…

குழு : இளம் காதல் ஜோடி…
பிறிகின்ற ஊரில்…
தெய்வங்கள் வாழ்வதில்லை…

ஆண் : வீதிக்கு ஒரு சங்கமாய்…
இங்கு ஜாதிக்கு இருக்கிறதே…
லவ்வர்கள் வெற்றி கொள்ளவே…
ஒரு சங்கம் இருக்கிறதா…

ஆண் : கார்கிலை வெற்றி கொண்டது…
நம்ப பாரத படை அல்லவா…
மெய் காதலை வெற்றி கொள்வது…
எங்கள் காவலர் படை அல்லவா…

BGM

குழு : உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு…
இவன் நன்மை செய்ய…
நன்மை செய்ய பிறந்தவன்…
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை…
கட்டி வைக்க…
இவன் உயிரையும் கொடுப்பவன்…

ஆண் : லவ் பண்ணு…
லவ் பண்ணு லவ் பண்ணு…
நெஞ்சுக்குள் லப்பு டப்பு…
உள்ளமட்டும் லவ் பண்ணு…
உங்க காதலுக்கு…
வேலிகட்டி வாழவைக்க…
எங்க உயிரையும் கொடுப்போங்க…
வ்ஹோ ஓ ஓ ஓ ஓ….


Notes : Kadhal Oru Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. காதல் ஒரு தனி கட்சி பாடல் வரிகள்.