Category Archives: 1995 Movies

1995 Movies

அரும்பும் தளிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & கீதாஇளையராஜாசந்திரலேகா

Arumbum Thalire Song Lyrics in Tamil


BGM

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே…

BGM

ஆண் : இனிமையான பொன் மாலை வேளை…
வலை ஒசை தூது வந்ததே…
இளைய ராணி வரும் நேரம் என்று…
இனிப்பான சேதி சொன்னதே…

பெண் : பூ மாலை நீ சூடவே…
பாவையாய் மண்ணில் தோன்றினேன்…

ஆண் : என் ஜீவன் நீயாகவே…
எனதெல்லை நானும் தாண்டினேன்…

பெண் : வானும் பூமி வாழும் காலம்…
நானும் நீயும் வாழலாம்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

BGM

பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று…
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்…
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி…
குழல் மீது பூவை சூட்டினேன்…

ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்…
தேடி வாடினேன்…

பெண் : நான் சூடும் நூலாடையாய்…
உனைத்தானே நாளும் சூடினேன்…

ஆண் : ராஜ ராஜன் கூடும்போது…
ராஜ யோகம் வாய்த்தது…

பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…

பெண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…

ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே… ஏ…


Notes : Arumbum Thalire Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அரும்பும் தளிரே பாடல் வரிகள்.


அல்லாஹ் உன் ஆணைப்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.உன்னிகிருஷ்ணன் & ப்ரீத்தி உத்தம்சிங்இளையராஜாசந்திரலேகா

Allah Un Song Lyrics in Tamil


BGM

குழு : ஓம்ம்ம்… ஓம்ம்ம்…

BGM

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

BGM

பெண் : காதலுக்கு உண்டு கல்யாண ராசி…
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி…

ஆண் : வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்…
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்…

பெண் : நீ நீங்கி இருந்தால் சோலைவனம்…
பாலை ஆகும் எனக்கு…

ஆண் : நீ கூட நடந்தால் வேறு ஒரு…
சொர்க்கம் இங்கே எதற்கு…

பெண் : உன்னை நான் என்னை நீ…
காணும் போது கண்கள் கல்யாண பண்பாடுமே…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…

பெண் : தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

BGM

ஆண் : பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக…
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக…

பெண் : மாலையுடன் திருமாங்கல்யம் சூடி…
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி…

ஆண் : கேள் காது குளிர காதல் எனும்…
கீதை நாளும் படிப்பேன்…

பெண் : நான் காலம் முழுதும் கண்ணன் தொடும்…
ராதை போல இருப்பேன்…

ஆண் : அம்மம்மா கண்ணம்மா…
ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா…

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

பெண் : உயிர் காதல் இன்று உண்டானது…
இரு ஜீவன் ஒன்று என்றானது…
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட…

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…


Notes : Allah Un Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அல்லாஹ் உன் ஆணைப்படி பாடல் வரிகள்.


ஓகே ஓகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுரேஷ் பீட்டர்ஸ்தேவாவிஷ்ணு

Okay Okay Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே…
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே…

BGM

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே…
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே…
ஓகே ஓகே மச்சி ஓகே…
காட்டாம காட்டிக்கிச்சுகாதல் சிக்னல் ஓகே…

ஆண் : சின்ன பொண்ணு டீன்னேஜு…
செக்ஸ்க்கு அவ காலேஜு…
பார்த்ததெல்லாம் பார்த்தவண்ணம்…
சொல்லுற சொல்லுற ஓகே…

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே…
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே…
ஓகே ஓகே ஹேஹே ஹேஹே…
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே…

BGM

ஆண் : சாமுத்ரிகா லட்சணம் எல்லாம் ஓகே ஓகே…
அதை டேப்பு வச்சி அளந்து பாத்துட்டேன் ஓகே ஓகே…
முப்பத்தியாறு இருவத்தினாலு ஓகே ஓகே…
அதை முழுவதும் பாத்தா மூச்சு வராது ஓகே ஓகே…

ஆண் : டென்னிஸ் ஆடுற டெஸ்ட்டுல பார்ட்டி…
ஸ்டெப்பி கிராப்புதான் ஓகே…
ஸ்விம்மிங்பூலுல நீச்சல் டிரெஸ்ஸுல…
ரொம்ப டாப்புடா ஓகே…
சிக்குன்னு புடிக்கிற ஜீன்ஸ்ல பார்க்கணும்…
பார்த்தவன் நிச்சயம் பைத்தியம்…

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே…
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே…
ஓகே ஓகே மச்சி ஓகே…
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே…

BGM

ஆண் : மேட்டினி பார்க்க தியேட்டரு போனா ஓகே ஓகே…
அந்த தியேட்டருக்குள்ள சீட் கிடைச்சா ஓகே ஓகே…
மோட்டர் பைக்குல பீச்சுக்கு போனா ஓகே ஓகே…
அங்க போட்டுக்கு மறைவுல லூட்டி அடிச்சா ஓகே ஓகே…

ஆண் : போற போக்குல ஸ்பீடு ப்ரேக்குல…
ப்ரேக்கு போட்டுதான் ஓகே…
அந்த ஜெர்க்குல முன்னும் பின்னுமா…
முட்டி மோதினா ஓகே…
எப்படி அப்படி எத்தனை சில்மிஷம்…
நாளைக்கு பண்ணுறேன் பார்த்துக்கோ…

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே…
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே…
ஓகே ஓகே மச்சி ஓகே…
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே…

ஆண் : சின்ன பொண்ணு டீன்னேஜு…
செக்ஸ்க்கு அவ காலேஜு…
பார்த்ததெல்லாம் பார்த்தவண்ணம்…
சொல்லுற சொல்லுற ஓகே…

ஆண் : ஓகே ஓகே மாமு ஓகே…
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே…
ஓகே ஓகே மச்சி ஓகே…
காட்டாம காட்டிக்கிச்சு காதல் சிக்னல் ஓகே…


Notes : Okay Okay Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. ஓகே ஓகே பாடல் வரிகள்.


முச்சத்து மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்மனோ & கே. எஸ். சித்ராஇளையராஜாபெரிய குடும்பம்

Muchathu Maadapura Song Lyrics in Tamil


BGM

பெண் : முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…

பெண் : சொக்குற எம் மனச மாமனுக்கு காதுல ஓதிடுமா…
முத்த மழையினில் ஆடை கட்ட…
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட…
தாமதம் ஏன் என்று கேளடி தாலி கட்ட… ஓ…

ஆண் : முற்றத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…

BGM

குழு : தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்…

BGM

பெண் : கட்டளைக்கு தினம் கட்டுப்படுகிற கட்டழகி எனக்கு…
உன் கட்டுக் கதை எதற்கு… ஓஹொ…

BGM

பெண் : தொட்டுத் தழுவிட சுற்றி வருகிற கட்டிக் கரும்புனக்கு…
வீண் அச்சம் இனி எதற்கு…

ஆண் : நீருக்கும் வேருக்கும் பேதம் இல்லை…
வேறெதும் நான் பேச வார்த்தை இல்லை…

பெண் : ஆருயிர் காவலனே உன் காவல் தேடித்தான்…
தேயுது வான் பிறையே…

ஆண் : ஆடிடும் காவிரியே நீ வந்து கூடத்தான்…
பாடுது வாலிபமே…

பெண் : வா வாடிடுதே வாச முல்லை…
நீ தொடத் தாமதம் ஏன்…

ஆண் : ஓ… முற்றத்து மாடப் புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…

BGM

ஆண் : வெட்கம் வருகையில் பத்து நிலவென…
வட்ட முகம் சிவக்க அந்த வெட்டி நிலவெதற்கு…

BGM

ஆண் : முத்தக் கடலுக்குள் முத்துக் குளித்திட திட்டம் இட்ட பிறகு…
வீண் வெட்டிக் கதை எதற்கு…

பெண் : ராமனும் சீதைக்கு மாலை இட…
மந்திரம் சொல்லிடும் வேளை எது…

ஆண் : கேளடி தாமரையே உன் நாணம் காணத்தான்…
வாழ்ந்திடும் சூரியனே…

பெண் : ஆனந்த சூரியனே உன்னோடு சேரத்தான்…
பூத்திடும் தாமரையே…

ஆண் : நான் என்னை இங்கே தந்துவிட்டேன்…
நம்புடி சுந்தரியே…

பெண் : முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
மாமனுக்கு காதுல ஓதிடுமா…

ஆண் : முத்த மழையினில் ஆடை கட்ட…
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட…
நித்தம் தவிக்கிற சிட்டுக்குத் தாலி கட்ட… ஓ…

பெண் : முச்சத்து மாடப் புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…

ஆண் : சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…


Notes : Muchathu Maadapura Song Lyrics in Tamil. This Song from Periya Kudumbam (1995). Song Lyrics penned by R.V. UdhayaKumar. முச்சத்து மாடப்புறா பாடல் வரிகள்.


ரத்தத்தப் பங்கு வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாபெரிய குடும்பம்

Rathatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…

ஆண் : சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

ஆண் : நேத்து வர ஒத்துமையா…
வாழ்ந்திருந்த சொந்தமடா…
யாரு கண்ணு பட்டதுவோ…
ஊரு கூட சொல்லுதடா…

ஆண் : விதியா தட்டுக் கெட்ட மதியா…
வினையா மத்தவங்க சதியா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : அம்மா மண்ணில் சாய்ந்ததம்மா…
வாழ வெச்ச வாழ மரம்…
சொன்னா சொல்லு தாங்கிடுமா…
ரோசம் உள்ள தாயின் மனம்…

ஆண் : பிள்ளைகள் பெத்தா நெல் மணிக் கொத்தா…
பெத்ததில் என்ன புண்ணியம் கண்டா…

ஆண் : பந்தமும் பாசமும் என்னாச்சு…
பெத்தவ சந்தியில் நின்னாச்சு…
பாடுகள் ஆயிரம் பட்டாச்சு…
பேச்சையும் மூச்சையும் விட்டாச்சு…

ஆண் : அம்மான்னு அம்மான்னு…
சொன்னது எல்லாம் சும்மாவா…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

BGM

ஆண் : பெத்தா இவ மூணு புள்ள…
ஒண்ணுக்கொண்ணு சேரவில்ல…
ஒண்ணா இப்ப சேந்திருக்கு…
பெத்தவள தூக்கயிலே…

ஆண் : தள்ளியே வச்சு வெந்தது பாதி…
கொள்ளியே வச்சு வேகணும் மீதி…

ஆண் : தொட்டிலில் போட்டவ தாலாட்டி…
தோள்களில் வைத்தவ சீராட்டி…
ஒவ்வொரு வேளையும் சோறூட்டி…
உங்கள தாங்கிய மூதாட்டி…
புண்ணான நெஞ்சோடு பூமியவிட்டு போறாளே…

ஆண் : ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…


Notes : Rathatha Song Lyrics in Tamil. This Song from Periya Kudumbam (1995). Song Lyrics penned by Vaali. ரத்தத்தப் பங்கு வச்சு பாடல் வரிகள்.


ஆஜாரே மேரே முஸ்தபா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாதேவாவிஷ்ணு

Aajare Meri Mustafa Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா…
குழு : முஸ்தபா முஸ்தபா முசு முசு முஸ்தபா…
பெண் : ஆவோரே மேரா தில்ருபா…
குழு : தில்ருபா தில்ருபா தில் தில் தில்ருபா…

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா…
ஆண் : முஸ்தபா…
பெண் : ஆவோரே மேரா தில்ருபா…
ஆண் : தில்ருபா…

பெண் : நான்தானே பம்பாய் மானு…
ஆண் : அஹான்…
பெண் : நீ தானே சல்மான்கானு…
ஆண் : அஹான்…
பெண் : நான் போட ஜர்தா பானு…
ஆண் : வாரே வா…
பெண் : நீ பாடு ஏக் தோ தீனு…
ஆண் : ஆவோஜி…
பெண் : உன் மேலே ஆசப்பட்டேன்…
வா வா…

ஆண் : ஆஜாரே மேரி முஸ்தபா…
ஆவோரே மேரா தில்ருபா…

BGM

பெண் : காதல் கசல்தான் பாட…
ஆண் : வாரே வா…
பெண் : காஷ்மீரின் ரோஜாதான் ஆட…
ஆண் : கியா பாத் ஹை…

பெண் : ரூப்பு தேரா மஸ்தானா…
கேட்பதென்ன கிஸ்தானா…
ஆண் : அஹா அஹா அஹா அஹா…

பெண் : பியாரு மேரா தீவானா…
பாக்கி வச்சு போவானா…
ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : ஷில்பா ஷெட்டி சுடிதார் கட்டி…
ஆட வந்தா ஒட்டி…
அடி சுக்கா ரொட்டி டோலக் தட்டி…
பாட வந்தேன் குட்டி…

பெண் : ஷாஜகானின் காதலி…
சலாம் போட்டு ஆடுறா…
தாஜ்மகாலின் மேடையில்…
தமிழ் பாட்டு பாடுறா…

ஆண் : ஹரே ஆஜாரே மேரி முஸ்தபா…
பெண் : முஸ்தபா…
ஆண் : ஆவோரே மேரா தில்ருபா…
பெண் : தில் தில்ருபா…

BGM

ஆண் : ஆசை வைக்கும் சிங்காரி…
ஆடும் சிக்கன் தந்தூரி…
பெண் : அஹ அஹ அஹ அஹான்…

ஆண் : கால் முளைச்ச ரஸ்தாளி…
கை முளைச்ச பப்பாளி…
பெண் : ஹ்வா ஹ்வா ஹ்வா ஹ்வா…

பெண் : ஜப்பான் சைனா லண்டன் பாரிஸ்…
பார்த்து வந்த ஆளு…
அங்கே ஏது என்னை போல…
தங்க வண்ண மானு…

ஆண் : முன்னழக பார்த்துதான் மூச்சு இன்னும் வாங்குது…
பின்னழக பார்த்துதான் ரொம்ப மனம் ஏங்குது…

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா…
ஆண் : முஸ்தபா…
பெண் : ஆவோரே மேரா தில்ருபா…
ஆண் : தில்ருபா…

ஆண் : நான்தானே சல்மான்கானு…
பெண் : அஹான்…
ஆண் : நீ தானே பம்பாய் மானு…
பெண் : அஹான்…
ஆண் : நான் போட ஜர்தா பானு…
பெண் : வாரே வா…
ஆண் : நீ பாடு ஏக் தோ தீனு…

ஆண் : உன் மேலே ஆசப்பட்டேன்…
வா வா…

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா…
ஆண் : ஆவோரே மேரா தில்ருபா ஹா…


Notes : Aajare Meri Mustafa Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. ஆஜாரே மேரே முஸ்தபா பாடல் வரிகள்.


கூச்சம் மிகுந்த பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசிந்துதேவாதமிழச்சி

Koocham Migundha Ponnu Song Lyrics in Tamil


BGM

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…

பெண் : குளத்தில் குளிக்கயிலே கொக்கு என்ன பாக்கும்னு…
குத்த வச்சு குளிக்கும் பொண்ணு நானு…
தாய்வழியே நாணம் கொண்ட தமிழச்சி நானு…
அந்த சரித்திரத்தில் கண்ணகிக்கு தங்கச்சி நானு…

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…

BGM

பெண் : பாதம் மட்டும் பார்த்ததுண்டு இந்த பூமியே…
கெண்டை காலு கொலுசை கூட பார்த்ததில்லையே…
ஆத்தங்கரை கிளிகள் பேச்சு கேட்டதுண்மையே…
ஆம்பளைங்க பேசினாலும் கேட்பதில்லையே…

பெண் : தாவணி என்பதெல்லாம் இன்பமாடி கண்ணே…
மானம்தான் பெண்களுக்கு முதல் ஆடை பெண்ணே…
தங்கமாம் பெண்களுக்கு பகையாகும் கண்ணே…
மாணம்தான் பெண்களுக்கு நகையாகும் பெண்ணே…

பெண் : மானோடு மானம் வாங்கி…
மலரோடு கூச்சம் வாங்கி…
பொண்ணா பொறந்து வந்த கண்ணு நானு…

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…

BGM

பெண் : சீதைப்போல் வாழ என்னை படைத்த பிரம்மனே…
ஸ்ரீராமன் போல வேண்டும் எந்தன் புருஷனே…
மாலை வந்து சூட போகும் எந்தன் தலைவனே…
சேலை நிழல் விழுந்திடாத நல்ல மனிதனே…

பெண் : என்னை மட்டும் பார்ப்பதற்கே கண் படைக்க வேண்டும்…
என்னை மட்டும் தொடுவதற்கே கை இருக்க வேண்டும்…
என்னை தொட்ட பத்து விரல் வேறு யாரை தீண்டும்…
சத்தியத்தின் புருஷன்தானே தமிழச்சிக்கு வேண்டும்…

பெண் : மாரோடு ஊஞ்சல் கட்டி மடியோடு கூடுகட்டி…
கொடுக்கும் புருஷன் கொஞ்ச வர வேண்டும்…

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…

பெண் : குளத்தில் குளிக்கயிலே கொக்கு என்ன பாக்கும்னு…
குத்த வச்சு குளிக்கும் பொண்ணு நானு…
தாய்வழியே நாணம் கொண்ட தமிழச்சி நானு…
அந்த சரித்திரத்தில் கண்ணகிக்கு தங்கச்சி நானு…

பெண் : கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…


Notes : Koocham Migundha Ponnu Song Lyrics in Tamil. This Song from Thamizhachi (1995). Song Lyrics penned by Vairamuthu. கூச்சம் மிகுந்த பொண்ணு பாடல் வரிகள்.


மயில்தோகை அழைத்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி.பாலசுப்ரமணியம்லக்ஷ்மிகாந்த் பியாரேலால்ரகசிய போலீஸ்

Mayil Thogai Azhaithal Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…
மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…

ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…

ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…

ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…

BGM

ஆண் : நதியே மண்மீது நீ நடந்தால்…
என் ஆசைப் பூக்கும்…
பறித்தால் செந்தேனைச் சேர்த்து…
பனிப்பூ என்மீது வார்க்கும்…

ஆண் : பாவை உடல் புல்லாங்குழல்…
மெதுவாய்த் தொடும் உன்மன்னன் விரல்…
தீராது ஆசைப் பாடல்…
தொடங்கும் தொடரும் தலைவன் கூடல்…

ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…

ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…

ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…

BGM

ஆண் : கடலில் இல்லாத மீனும்…
கணையில் விழாத மானும்…
விழியில் கொண்டாடும் மாது…
விடுமோ அன்றாடம் தூது…

ஆண் : காமன் விழா காணும் நிலா…
மடிமேல் விழும் என்மஞ்சள்புறா…
மேலாடை சூடி ஆடும்…
மெதுவாய் புதிதாய் கவிதை பாடும்…

ஆண் : மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…

ஆண் : அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…

ஆண் : வளைக்காமல் வளைக்கரம் தேட…
வருந்தாமல் துணைக்கரம் கூட…
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு…

—BGM—


Notes : Mayil Thogai Azhaithal Song Lyrics in Tamil. This Song from Ragasiya Police (1995). Song Lyrics penned by Vaali. மயில்தோகை அழைத்தால் பாடல் வரிகள்.


ஹம்மா ஹம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம் & எஸ்.என்.சுரேந்தர்தேவாவிஷ்ணு

Hamma Hamma Song Lyrics in Tamil


பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…

BGM

பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…
சும்மா சும்மா ஏன் கை வைக்குற…

ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்…
சும்மா சும்மா கை வைக்காதம்மா…

பெண் : தளிரா இருப்பது பார்த்து…
துளிரா அடிக்குது காத்து…

ஆண் : அடியே அணைச்சுக்க சேர்த்து…
அனலை உடம்புல ஏத்து…

பெண் : ஹம்மம்மா அவசரம்மா…
ஆண் : ஹேய்…

பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…
ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்…

BGM

பெண் : ராப்பொழுது ஆனா…
இந்த தொந்தரவுதானா…
தூண்டிலில மீனா…
வந்து மாட்டுனவ நானா…

ஆண் : ஊர் உறங்கி போச்சு…
ஒரு ஓசையின்றி ஆச்சு…
வாங்குதடி மூச்சு…
ஏன் வேலையத்த பேச்சு…

பெண் : கிளிகூ கிளிகூ குத்தம் ஏது…
சொல்லமாட்டேன் நான் இனி…

ஆண் : அள்ளிதா அள்ளிதா அத்தி பூவே…
தித்திப்பான தேன் துளி…

பெண் : நட்ட நடு ஜாமம் பார்த்து ஜோடி சேருதா…

ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்…
பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…

BGM

ஆண் : தேன் கரும்பு சாறு…
இப்போ நான் குடிக்கதானே…
நீ கொடுத்து பாரு பின்பு…
நான் கொடுப்பேன் மானே…

பெண் : நான் விரும்பும் போது…
என்ன நீயணைக்க வேணும்…
நீரெடுத்து வந்து ஆசை தீயணைக்க வேண்டும்…

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ மிச்சம் மீதி…
வச்சுதானே கொடுக்குற…

பெண் : அப்பப்பா அப்பப்பா அள்ளி பார்த்து…
கிள்ளி பார்த்து எடுக்குற…

ஆண் : மொத்ததுல நீ மோக தீய மூட்டுற…

பெண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு…
ஆண் : ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்…

பெண் : தளிரா இருப்பது பார்த்து…
ஆண் : அடியே அணைச்சுக்க சேர்த்து…
பெண் : ஹம்மம்மா அவசரம்மா…
ஆண் : ஆமாடி…


Notes : Hamma Hamma Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. ஹம்மா ஹம்மா பாடல் வரிகள்.


அழகு நிலா காயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Azhagu Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலு சிலுணு காத்து தாலாட்டுற வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

ஆண் : கண்ணான கண்ணுமணி கண்ணு உறங்கு…
பொன்னான காலம் ஒன்னு காத்து கெடக்கு…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அழகு நிலா காயும்… ம்ம்ம்ம்…

BGM

ஆண் : ராப்பொழுது எப்பவும் இல்ல…
அதுக்கும் உள்ளது எல்லை…
வேளை வந்தா விடிஞ்சாகனும்…
பகல் வேளை வந்தால் விடுஞ்சாகனும்…

ஆண் : காயாத வெள்ளமும் இல்ல…
அதுக்கும் உள்ளது எல்லை…
கோடை வந்தா வடிஞ்சாகணும்… ம்ம்…
இங்கு கோடை வந்தா வடிஞ்சாகணும்… ம்ம்…

ஆண் : எந்நாளும் எதிர்நீச்சல் நீ போடணும்…
எதிர்காலம் நமக்கென்று நீ பாடணும்…
பொன்மானே கொல்லிமலை பூந்தேனே…
உன் கண்ணீர் எல்லாம் பன்னீர் ஆகுமே… ஏஏ…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

BGM

ஆண் : வேர் வாழ ஊத்தணும் நீறு…
மரத்த வச்சவன் யாரு…
வாடாமலே அவன் பார்த்துப்பான்… ஆஆ…
வேர் வாடாமலே அவன் பார்த்துப்பான்… ஆஆ…

ஆண் : யாரால மண்ணுல வந்தோம்…
பொறந்து கண்ணு தொறந்தோம்…
பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்… ஆஆ…
நம்ம பாரம் எல்லாம் அவன் ஏத்துப்பான்… ஆஆ…

ஆண் : அவன் சொல்லி யாராச்சும் வரக்கூடுமே…
நாம் வேண்டும் நிழல் கூட தரக்கூடுமே…
என்னைப்போலே நம்பி இரு இனிமேலே… ஏ…
உன் துன்பம் எல்லாம் தூளாய் போகுமே…

BGM

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலுசிலுணு காத்து தாலாட்டுற வேளே…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

ஆண் : கண்ணான கண்ணுமணி கண்ணு உறங்கு…
பொன்னான காலம் ஒன்னு காத்து கெடக்கு…

ஆண் : அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அழகு நிலா காயும்…


Notes : Azhagu Nila Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. அழகு நிலா காயும் பாடல் வரிகள்.