Category Archives: 1991 Movies

1991 Movies

நெஞ்சமடி நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Nenjamadi Nenjam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…

ஆண் : இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

ஆண் : என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு…
முடிந்தால் என்னை மறந்து விடு…

ஆண் : அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

BGM

ஆண் : மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும்…
நினைவே காதலடி…
சலனம் சபலம் மயக்கம் குழப்பம்…
இணைந்தால் காதலடி…
எழுத்தே இல்லா கவிதை இது…
படித்தால் எங்கே புரிகிறது…

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…

ஆண் : இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

ஆண் : என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு…
முடிந்தால் என்னை மறந்து விடு…

பெண் : நெஞ்சமல்ல நெஞ்சம்…
வெறும் பஞ்சம் அது வஞ்சம்…
அன்று நீ கொடுத்தது…

பெண் : இரு நெஞ்சம் உனக்கு…
அதில் ஒன்று எனக்கு…
அதுதான் கிடைத்தது…
அதையும் திருப்பி அனுப்பிவிட்டேன்…
என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு…

BGM


Notes : Nenjamadi Nenjam Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. நெஞ்சமடி நெஞ்சம் பாடல் வரிகள்.


மழையும் நீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்மரகதமணிஅழகன்

Mazhayum Neeye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

BGM

ஆண் : இது என்ன மண்ணில் கூட…
நிலவும் வருமா…
சரசம் பயிலும் விழியில் வருமே…

ஆண் : இது என்ன தென்றல் கூட…
அனலாய்ச் சுடுமா…
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே…

ஆண் : பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே…
அதுதானா காதல் கலை…
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே…
அதுதானா மோன நிலை…

ஆண் : அடடா இதுதான் சொர்க்கமா…
இது காமதேவனின் யாகசாலையா…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

BGM

ஆண் : கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்…
பருவம் பருவம்…
கடல் நீர் அலைபோல் இதயம் அலையும்…

ஆண் : கருநீலக் கண்கள் ரெண்டும்…
பவழம் பவழம்…
எரியும் விரகம் அதிலே தெரியும்…

ஆண் : ஏகாந்தம் இந்த ஆனந்தம்…
அதன் எல்லை யாரறிவார்…
ஏதேதோ சுகம் போதாதோ…
இந்த ஏக்கம் யாரறிவார்…

ஆண் : முதலாய் முடிவாய்…
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…


Notes : Mazhayum Neeye Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. மழையும் நீயே பாடல் வரிகள்.


கோழி கூவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவசிதம்பரம் &கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தேன் வந்தேன் வந்தேன்…
கதையின் சூத்திரதாரி…
தந்தேன் தந்தேன் தந்தேன்…
வணக்கம் சபையினை நாடி…

ஆண் : காதல் தேவதை போலே…
இங்கொரு பெண் சிலை ஒன்று…
கண்ணில் இத்தனை சோகம் வந்தது…
ஏன் அதில் இன்று…

ஆண் : அழகான மணவாளன் காதலின் வசமானாள்…
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்…

ஆண் : இரவெல்லாம் முதலிரவாக…
அவர் வாழும் ஒரு நாள் காலையில்…
துயில் மேவும் அவள் மணவாளன்…
தனை மங்கை எழுப்புகின்றாள்…

BGM

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…

பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…

BGM

ஆண் : ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே…
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள்ளம்மா…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

ஆண் : தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே…
அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே…
நெத்திலி மீனே மைவிழி மானே…
நெஞ்சிலே சாச்சுக்கோ…

பெண் : அட கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

BGM

ஆண் : எப்போதும் மீனுண்டு கடலிலதான் காதலியே…
கடல் எங்கே போய் விடும் சொல்லு…

பெண் : ஐயோ… கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

ஆண் : ஹேய்… ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்…
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

BGM

ஆண் : காதலி சொன்னது வேதம் என்று…
புயல் வரும் வேளையில் அவன் போனான்…
இந்திய எல்லையை தாண்டும் போது…
பாவிகள் சுட்டதில் பலியானான்…

BGM

ஆண் : காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்…
எனினும் அவள் மனம் நம்பாது…
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே…
தனிமையில் ஆடி சிலையானாள்…

BGM


Notes : Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. கோழி கூவும் பாடல் வரிகள்.


ஆண் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதர்மதுரை (1991)

Aanenna Pennena Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

ஆண் : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

ஆண் : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

ஆண் : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : ஒன்னுக்கொன்னு ஆதரவு…
உள்ளத்திலே ஏன் பிரிவு…
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே…
பார்ப்பதிலே ஏன் பிரிவு…

ஆண் : பொன்னும் பொருள் போகும் வரும்…
அன்பு மட்டும் போவதில்லே…
தேடும் பணம் ஓடிவிடும்…
தெய்வம் விட்டுப் போவதில்லே…

ஆண் : மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு…
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஆ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

BGM

ஆண் : சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா…
சொத்து சுகம் தேவை இல்லே…
பந்தம் விட்டு போச்சுதுன்னா…
வாழ்வதிலே லாபம் இல்லே…

ஆண் : எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா…
இன்றும் என்றும் சோகமில்லே…
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு…
காணும் சுகம் ஏதுமில்லே…

ஆண் : ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…
ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல… ஏஏ…

ஆண் : இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்…
இன்னும் மயக்கமா… ஆஅ…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…

குழு : நீயும் பத்து மாசம்…
நானும் பத்து மாசம்…
மாறும் இந்த வேசம்…

குழு : ஆண் என்ன பெண் என்ன…
நீ என்ன நான் என்ன…
எல்லாம் ஓர் இனம்தான்…

குழு : அட நாடென்ன வீடென்ன…
காடென்ன மேடென்ன…
எல்லாம் ஓர் நிலம்தான்…


Notes : Aanenna Pennena Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆண் என்ன பாடல் வரிகள்.


காலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ்சந்திரபோஸ்மாநகர காவல்

Kaalai Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

BGM

ஆண் : பசும் சோலையில்…
வெயில் படும் வேளையில்…
நின்று குளிர் காயும்…
மடல் பூத்த மலர் கூட்டம்தான்…

ஆண் : கொடி மீதிலும் சின்ன செடி மீதிலும்…
மெல்ல நடை போடும்…
விடை கூறும் பனி மூட்டம்தான்…

ஆண் : தோட்டம் தோட்டமாய்…
கூட்டம் கூட்டமாய்…
வாழும் பறவை ஈர சிறகை…
உலர்த்தும் பொழுதுதான்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

BGM

ஆண் : இடையோடுதான் ஓட்டும் உடையோடுதான்…
மெல்ல இசையோடு அசைந்தாடும் இளம் பாவைகள்…
பாப் சாங்தான் நல்ல பிரேக் டான்ஸ்தான்…
நித்தம் அதிகாலை பயில்கின்ற மயில் தோகைகள்…

ஆண் : வாழை தண்டு போல்…
கீரை தண்டு போல்…
காலும் நெளிய கையும் நெளிய…
ஆடும் அழகிகள்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

BGM


Notes : Kaalai Neram Song Lyrics in Tamil. This Song from Managara Kaval (1991). Song Lyrics penned by Vaali. காலை நேரம் பாடல் வரிகள்.


ராத்திரி நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபிரம்மா

Raathiri Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…

BGM

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

ஆண் : ரொம்ப நாள் பாரமே…
கொஞ்சினால் தீருமே…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

BGM

ஆண் : தேனாறு இதுவா…
தெப்பம் விட வரவா…
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா…

பெண் : நீராடு தலைவா…
நித்தம் நித்தம் மெதுவா…
இந்த மடிதான் இடம் தரும் சீராட வா…

ஆண் : முத்தம் பதிப்போம்…
அரங்கேறும் முதல் பாடம் அது…

பெண் : நித்தம் கொடுக்கும்…
இதழோரம் பரிமாறும் அது…

ஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க…
வாங்கி வாங்கி குடிக்க நீதான் தேன்…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

ஆண் : அய்யோ… ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…

BGM

பெண் : மாமா நீ நெருங்கு…
மன்மதனை விரட்டு…
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது…

ஆண் : பூபாணம் விடத்தான்…
புத்துணர்ச்சி வரத்தான்…
உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது…

பெண் : இந்த பிறவி எதற்காக உனக்காக இனி…
ஆண் : இந்த கிளிதான் சுவை பார்க்க படைத்தானே கனி…

பெண் : மாலை சூடி முடிப்பேன்…
மையல் தீர துடித்தேன் பாய்தான் போட…

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…

BGM

ஆண் : ஹ்ஹா… ரொம்ப நாள் பாரமே…
கொஞ்சினால் தீருமே…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

ஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்… வா…


Notes : Raathiri Neram Song Lyrics in Tamil. This Song from Bramma (1991). Song Lyrics penned by Vaali. ராத்திரி நேரம் பாடல் வரிகள்.


தோடி ராகம் பாடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ராசந்திரபோஸ்மாநகர காவல்

Thodi Raagam Paadava Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…

ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…

ஆண் : மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் உன்னை சேர்த்து…

ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…

ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…

BGM

ஆண் : இதுவரை உனை நானும்…
பெண் : ஆஆஆ…
ஆண் : இளயவன் எனை நீயும்…
பெண் : ஆஆஆ…
ஆண் : காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்…

பெண் : முதன் முதல் முகம் பார்த்து…
முழுவதும் உடல் வேர்த்து…
நீராட போராட இந்நாளில் சேர்ந்தோம்…

ஆண் : கல்யாணம் கச்சேரி…
கண்ணார எந்நாளில் காணலாம்…

பெண் : பொன்னூஞ்சல் பூப்பந்தல்…
வைபோகம் தை மாதம் மாலையிடு…

ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…

ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…

BGM

பெண் : இரவுகள் எனை வாட்டும்…
இடையினில் அனல் மூட்டும்…
நீ இன்றி நான் இங்கு பாய் போடும் மாது…

ஆண் : பிரிவுகள் இனி ஏது…
பிறவியில் கிடையாது…
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது…

பெண் : அன்றாடம் பூங்காற்று…
உன் பேரை என் காதில் ஓதுது…

ஆண் : எப்போதுநான் வேண்டும்…
அப்போது பூங்காற்றை தூது விடு…

பெண் : தோடி ராகம் பாடவா…
ஆண் : மெல்ல பாடு…

பெண் : ஆதி தாளம் போடவா…
ஆண் : மெல்ல போடு…

பெண் : மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் என்னை சேர்த்து…

ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…

ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…


Notes : Thodi Raagam Paadava Song Lyrics in Tamil. This Song from Managara Kaval (1991). Song Lyrics penned by Vaali. தோடி ராகம் பாடவா பாடல் வரிகள்.


வருது வருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபிரம்மா

Varudhu Varudhu Song Lyrics in Tamil


பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

ஆண் : சிறகு முளைத்த கிளி போலே…
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே…
தனிமை நினைவு இனி ஏது…
ஒரு தலைவன் தழுவ வரும்போது…

பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

BGM

ஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று…
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே …

பெண் : நேசம் என்னும் நெய்யைவிட்டு…
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே …

ஆண் : தோளில் உனை தாங்குவேன்…
இதழ் தேனைதினம் வாங்குவேன்…

பெண் : கேளு பரிமாறுவேன்…
அதில் நானும் பசியாறுவேன்…

ஆண் : பாலும் தேனும் தீர தீர ஊறுமா…

பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
ஆண் : இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

BGM

பெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று…
சேரும் இடம் சேராமல் வாடுதே…

ஆண் : தேவன் வந்தான்தேரைக்கண்டு…
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே…

பெண் : நாளை சுப வேளைதான்…
அதில் கூடும் மணமாலைதான்…

ஆண் : நாளும் புது லீலைதான்…
இனி ஏது இடைவேளைதான்…

பெண் : ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம்…

ஆண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

பெண் : சிறகு முளைத்த கிளி போலே…
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே…
தனிமை நினைவு இனி ஏது…
ஒரு தலைவன் தழுவ வரும்போது …

ஆண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…

பெண் : இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…


Notes : Varudhu Varudhu Song Lyrics in Tamil. This Song from Bramma (1991). Song Lyrics penned by Vaali. வருது வருது பாடல் வரிகள்.


என் ஊரு மதுர பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ்தேவாவாசலில் ஒரு வெண்ணிலா

En Ooru Mathura Pakkam Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…

ஆண் : என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
காத்தோடு போகும் காத்தாடி நான்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

BGM

ஆண் : யாராரோ ஆசைப்பட்டா சேத்துவைக்கும் அன்னக்கிளியே…
உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன்…
ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே…
அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்…

ஆண் : விதியோடு மோது அடி தங்கச்சி…
குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி…
பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

BGM

ஆண் : எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே…
எண்ணம் போல வாய்க்காதம்மா…
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும்…

ஆண் : வந்தாரை வரவில் வைப்போம்…
விட்டுப்போனா செலவில் வைப்போம்…
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்…

ஆண் : பூ பூத்ததெல்லாம் காயாகுதா…
காயானதெல்லாம் கனியாகுதா…
இதுக்காக வாடலாமா அதனால பாடுறேன்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…

ஆண் : என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
என்னோடு நூலும் இல்ல…
பின்னோடு வாலும் இல்ல…
காத்தோடு போகும் காத்தாடி நான்…

ஆண் : என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…

ஆண் : நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…


Notes : En Ooru Mathura Pakkam Song Lyrics in Tamil. This Song from Vasalil Oru Vennila (1991). Song Lyrics penned by Vaali. என் ஊரு மதுர பக்கம் பாடல் வரிகள்.


ஆத்துக்கு பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.ஜே. யேசுதாஸ்தேவாநாடோடி காதல்

Aathukku Pakkam Song Lyrics in Tamil


பெண் : ஏழைமக வீட்டுக்குள்ள ஏலம்போரையா வந்தவனே…
வாழையடி வாழையன வளர்ந்து வரும் சந்திரனே…
பால் வடியும் பூ முகத்தில் நீர் வடியக்கூடாது…
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா பெத்தமனம் தாங்காது…

பெண் : கண்மணியே கண்மணியே…
கண் உறங்கு கண் உறங்கு… ஆயி…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தென்ன…
இது நம்பிருக்குது மன்ன…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

BGM

{ ஆண் : ஆண்டவனும் நானும் இங்கே…
அண்ணன் தம்பி கேளுபுள்ள…
அவனுக்கும் என்ன போல…
அப்பா அம்மா யாருமில்ல… } * (2)

ஆண் : ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா…
ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா…

ஆண் : இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்…
சொந்தமெல்லாம் சும்மா…
இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்…
சொந்தமெல்லாம் சும்மா…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

BGM

{ ஆண் : வாலிபத்தின் கடனைதீர்க்க…
தாலி ஒன்னு அப்பன் தந்தான்…
தாலிபட்ட கடனை தீர்க்க…
தாயார் என்னை பெத்துபுட்டா…} * (2)

ஆண் : நம்மை சுமக்கும் பூமியும்…
ஒரு கணக்கு போட்டு இருக்குது…
நம்மை சுமக்கும் பூமியும்…
ஒரு கணக்கு போட்டு இருக்குது…

ஆண் : நாளை வாங்கும் வரவுக்கு…
அது இன்று நம்மை சுமக்குது
நாளை வாங்கும் வரவுக்கு…
அது இன்று நம்மை சுமக்குது…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…
இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…


Notes : Aathukku Pakkam Song Lyrics in Tamil. This Song from Nadodi Kadhal (1991). Song Lyrics penned by Kalidasan. ஆத்துக்கு பக்கம் பாடல் வரிகள்.