Category Archives: 1991 Movies

1991 Movies

ஊரும் தூங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி.எஸ். சசிரேகாஎஸ்.ஏ. ராஜ்குமார்அன்புள்ள தங்கச்சிக்கு

Oorum Thoonga Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…
நீரும் தூங்க மீனும் தூங்க…
நெஞ்சம் தூங்கலையே…

பெண் : காணாமல் கண் தூங்குமா…
கைசேர நாளாகுமா…
விதை போட்டு விளைஞ்ச பயிரு…
வீணா போய்விடுமா… ஆஆஆ…

பெண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…

BGM

ஆண் : உம்மேல உசுர வச்சு…
ஊரோடு பகையவச்சு…
நானும் திரிஞ்சேன்…
நாலாக் கிழிஞ்சேன்…

ஆண் : அன்னாந்தா நெலவிருக்கு…
அடி நெஞ்சில் நெருப் பிருக்கு…
ஒத்தக்கிளியா சுத்திப் பறந்தேன்…

ஆண் : பாய் போட்டா தூக்கம் வரல…
உன் ஏக்கம் விடல நீ பக்கம் வரல…
வான்நிலவும் உதிரும்…
வைகரையும் இருளும்…
ஓன் நெனப்பு மனசவிட்டு என்றும் போகாது…

ஆண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…

BGM

பெண் : நீதான் என் ராசனுன்னு…
நானாக தெரிஞ்ச பின்னே…
ஏனோ பிரிஞ்சேன்…
நூலா திரிஞ்சேன்… ஏ…

பெண் : உன்னோட மூச்சிருக்கு…
யாரோட பேச்சிருக்கு…
மாமன் நெனப்பு சோறு எனக்கு…

பெண் : என்னோட அப்பன் கணக்கு…
தப்பு கணக்கு நான் இப்ப உனக்கு…
மாமனுக்கே மலர்ந்தேன்…
யார் தடுத்தும் மணப்பேன்…
காத்து பட்டா கல்லும் கரையும் காதல் கரையாது…

பெண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…
நீரும் தூங்க மீனும் தூங்க…
நெஞ்சம் தூங்கலையே…

ஆண் : காணாமல் கண் தூங்குமா…
கைசேர நாளாகுமா…
விதை போட்டு விளைஞ்ச பயிரு…
வீணா போய்விடுமா…ஆஆஆ…

பெண் : ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…

ஆண் : நீரும் தூங்க மீனும் தூங்க…
நெஞ்சம் தூங்கலையே…


Notes : Oorum Thoonga Song Lyrics in Tamil. This Song from Anbulla Thangachikku (1991). Song Lyrics penned by Unknown. ஊரும் தூங்க பாடல் வரிகள்.


அங்கம் உனதங்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாபுது மனிதன்

Angam Unadhu Angam Song Lyrics in Tamil


பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

BGM

ஆண் : போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி…
பூவில் விழுந்துவிட்டேன்…

பெண் : தூக்கி நிறுத்த வந்தேன்…
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்…

ஆண் : போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி…
பூவில் விழுந்துவிட்டேன்…

பெண் : தூக்கி நிறுத்த வந்தேன்…
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்…

ஆண் : கண்ணுக்குள்ளே கப்பல்விட்டேன்…
பெண்ணுக்குள்ளே பட்டம்விட்டேன்…

பெண் : அட உன் பேர் சொல்லிச்சொல்லி…
என் பேரினை நான் மறந்தேன்…

ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…

பெண் : பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

BGM

ஆண் : காதல் பிறந்துவிட்டால்…
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை…

பெண் : பூக்கள் திறந்துகொண்டால்…
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை…

ஆண் : காதல் பிறந்துவிட்டால்…
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை…

பெண் : பூக்கள் திறந்துகொண்டால்…
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை…

ஆண் : சொல்லிவிட்டால் துக்கம் இல்லை…
வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை…

பெண் : நான் கண்ணால் சொன்னால்…
பாவம் தன்னால் ஏன் புரியவில்லை…

ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…

பெண் : பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…


Notes : Angam Unadhu Angam Song Lyrics in Tamil. This Song from Pudhu Manithan (1991). Song Lyrics penned by Vairamuthu. அங்கம் உனதங்கம் பாடல் வரிகள்.


ஓ பார்ட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஇதயம்

Oh Party Song Lyrics in Tamil


ஆண் : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

BGM

ஆண் : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…
குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி…
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

BGM

ஆண் : காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்…
குழு : காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்…

ஆண் : கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்…
குழு : கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன்தான்…

ஆண் : நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே…

குழு : தரையிலொரு ஜலதரங்கம்… ஆஹாஆ…
தவறி விட்டால் சுருதி இறங்கும்…

ஆண் : உன்னை வாலிபந்தான் கூப்பிடுது…
வானவில்லே வா வா…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி…
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

BGM

குழு : பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி…
ஆண் : புக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி…

குழு : பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி…
ஆண் : பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி…

ஆண் : அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே…
இடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டாதே…

குழு : பூஞ்சிரிப்பில் மோனலிசா… ஆஹாஆ…
போலிருந்தும் கல் மனசா…

ஆண் : இளமீசை வச்ச ஆம்பளைங்க…
ஆச வச்சோம் வா வா…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி…
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…


Notes : Oh Party Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Vaali. ஓ பார்ட்டி பாடல் வரிகள்.


தத்தித்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Thathithom Song Lyrics in Tamil


BGM

பெண் : தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

BGM

பெண் : தித்தித்தோம் தத்தைகள் சொன்னது…
முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்…

BGM

பெண் : சிந்தித்தால் தாளம்தானே வருகிறது…

BGM

பெண் : தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம்…
ரெண்டும் இனைகிறது…

BGM

பெண் : தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

BGM

பெண் : கண்ணில் பேசும் சங்கீத மொழியது…
கண்ணன் அறிய ஒன்னானதா…

BGM

பெண் : உன்னைத் தேடும் ஏக்கத்தில் இரவினில்…
கண்ணுக்கு இமைகள் முள்ளாவதா…

BGM

பெண் : குழலினில் வராத ராகம் யாவுமே…
குரலினில் வராதாதா…

BGM

பெண் : எந்தன் மனமிது எந்தன் நினைவிது…
என்றே புரிகிறதா…

BGM

பெண் : தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

BGM

பெண் : வண்ணத் தோகை எண்ணங்களிவையென…
மின்னும் விழிகள் சொல்லாததா…

BGM

பெண் : கண்ணன் மார்பில் பொன்னூசலாடிட…
எண்ணும் இளமை பொல்லாததா…

BGM

பெண் : யமுனையில் வராத வெள்ளமுந்தனின்…
கருணையில் வராததா…

BGM

பெண் : காதலொருவித யாகம் என் குரல் காதில் விழுகிறதா…

BGM

பெண் : தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

BGM

பெண் : என் கண்ணனே வா…
உன் மீராவை நீ இங்கு பாராயோ…
காதல் வேதனை…
அது என்னனென்பது இனி எங்கு சொல்வது…
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ…


Notes : Thathithom Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. தத்தித்தோம் பாடல் வரிகள்.


ஏப்ரல் மேயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி & எஸ்.என்.சுரேந்தர்இளையராஜாஇதயம்

April Mayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

ஆண் : இது தேவையா…
அட போங்கையா…
ஜூன் ஜூலையா…

ஆண் : பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது…
கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது…
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது…
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

BGM

ஆண் : குர்தா மேக்சியும் சல்வார் கமீசும்…
சுமந்த பெண்களே… ஹா ஹா ஹா ஹா…

ஆண் : எங்கே என்றுதான் இங்கே இன்றுதான்…
வருந்தும் கண்களே…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…

ஆண் : வீட்டில் நிற்குற காவல் காரரும்…
மொறச்சி பார்க்குறார்… ஆம் ஆமாமா…

ஆண் : சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே…
வெறச்சி போகிறார்… அட டா டா டா டா டா…

ஆண் : டிரைவின் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும்…
டல்லாய் தோன்றுதே பாருங்கள்…
பன்னீர் பூக்களை பார்க்காதின்று…
கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்…

ஆண் : நெஞ்சம் தாங்குமா…
கண்கள் தூங்குமா…
துன்பம் நீங்குமா…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

BGM

ஆண் : காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும்…
தியேட்டர் போகுறார்… ஹோ ஹோ ஹோ ஹோ…

ஆண் : டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான்…
மீட்டர் போடுவார்… டூ டூ டூ டூ டூ…

ஆண் : காலை மாலை தான் வேலை பார்ப்பவர்…
மகிழ்ச்சி கொள்கிறார்… ஹாஹாஹாஹா…

ஆண் : வாலைக் குமரிகள் சாலை கடக்கையில்…
வாயை பிளக்குறார்… அட டா டா டா டா டா…

ஆண் : ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும்…
தென்றல் வீசிடும் பூந்தோட்டம்…
வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது…
நெஞ்சம் போடுதே ஆட்டம்…

ஆண் : எங்கள் பாடுதான்…
சக்கப் போடுதான்…
படா ஜோருதான்…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

ஆண் : இது தேவையா…
அட போங்கையா…
ஜூன் ஜூலையா…

ஆண் : பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது…
கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது…
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது…
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே…


Notes : April Mayile Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Piraisoodan. ஏப்ரல் மேயிலே பாடல் வரிகள்.


துடிக்கிறதே நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Thudikirathe Nenjam Song Lyrics in Tamil


பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

BGM

பெண் : துள்ளி துள்ளி நின்றாடி…
இந்த நாளை கொண்டாடி…
வாழ்த்து சொல்ல வந்தோமடி…

ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

பெண் : பாசமென்னும் நீரோடி…
உள்ளமெங்கும் வேரோடி…
பூத்து நிற்கும் முல்லை கொடி…

ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

பெண் : மாலை ஒன்று கொண்டாடி செல்லச்சீமாட்டி…
தோளில் சூட்டு கைத்தட்டி அம்மாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

BGM

ஆண் : பொன்னும் என்ன பொன்னாடி…
பூவும் என்ன பூவாடி…
உன்னை போல ஆகாதடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

ஆண் : முத்து முத்து பல் காட்டி…
பிஞ்சி பிஞ்சி கை நீட்டி…
வந்ததென்ன ரோஜா செடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

ஆண் : தென்றல் மங்கை தேனூட்டி உன்னை தாலாட்டி…
பாட்டு சொல்ல உன்னோடு வாராடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

BGM


Notes : Thudikirathe Nenjam Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. துடிக்கிறதே நெஞ்சம் பாடல் வரிகள்.


உன்னை கண்ட பின்பு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Unnai Kanda Pinbu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

BGM

ஆண் : நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்…
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு…
நீர் இறைக்கிறேன்…

ஆண் : நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்…
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு…
நீர் இறைக்கிறேன்…

ஆண் : பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்…
பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்…
இன்று பால் குடித்த பின்புதானே பல் துலக்கிறேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

BGM

ஆண் : புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்…
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்…
புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்…
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்…

ஆண் : தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்…
தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்…
ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனம் ஆகிறேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…


Notes : Unnai Kanda Pinbu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. உன்னை கண்ட பின்பு பாடல் வரிகள்.


இதோ இதோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Idho Idho En Pallavi Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…
இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

ஆண் : இதோ இதோ என் பல்லவி…

BGM

பெண் : என் வானமெங்கும் பௌர்ணமி…
இது என்ன மாயமோ…
என் காதலா உன் காதலால்…
நான் காணும் கோலமோ…

BGM

ஆண் : என் வாழ்க்கை என்னும் கோப்பையில்…
இது என்ன பானமோ…
பருகாமலே ருசியேறுதே…
இது என்ன ஜாலமோ…

பெண் : பசியென்பதே ருசியல்லவா…
அது என்று தீருமோ…

பெண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…
இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

பெண் : இதோ இதோ என் பல்லவி…

BGM

ஆண் : அந்த வானம் தீர்ந்து போகலாம்…
நம் வாழ்க்கை தீருமா…
பருவங்களும் நிறம் மாறலாம்…
நம் பாசம் மாறுமா…

BGM

பெண் : ஒரு பாடல் பாட வந்தவள்…
உன் பாடலாகிறேன்…
விதி மாறலாம் உன் பாடலில்…
சுதி மாறக் கூடுமா…

ஆண் : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை…
பொருந்தாமல் போகுமா…

ஆண் : இதோ இதோ என் பல்லவி…
எப்போது கீதம் ஆகுமோ…

பெண் : இவள் உந்தன் சரணமென்றால்…
அப்போது வேதம் ஆகுமோ…

ஆண் : இதோ…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : இதோ…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : என் பல்லவி…
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…


Notes : Idho Idho En Pallavi Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. இதோ இதோ பாடல் வரிகள்.


வண்ணம் கொண்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Vannam Konda Vennilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…

ஆண் : விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…
விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…

BGM

ஆண் : பக்கத்தில் நீயும் இல்லை…
பார்வையில் ஈரம் இல்லை…
சொந்தத்தில் பாஷை இல்லை…
சுவாசிக்க ஆசை இல்லை…

ஆண் : பக்கத்தில் நீயும் இல்லை…
பார்வையில் ஈரம் இல்லை…
சொந்தத்தில் பாஷை இல்லை…
சுவாசிக்க ஆசை இல்லை…

ஆண் : கண்டு வந்து சொல்வதற்கு…
காற்றுக்கு ஞானம் இல்லை…
நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை…
தள்ளி தள்ளி நீ இருந்தால்…
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…

BGM

ஆண் : நங்கை உந்தன் கூந்தலுக்கு…
நட்சத்திர பூ பறித்தேன்…
நங்கை வந்து சேரவில்லை…
நட்சத்திரம் வாடுதடி…

ஆண் : நங்கை உந்தன் கூந்தலுக்கு…
நட்சத்திர பூ பறித்தேன்…
நங்கை வந்து சேரவில்லை…
நட்சத்திரம் வாடுதடி…

ஆண் : கன்னி உன்னை பார்த்திருப்பேன்…
கால் கடுக்க காத்திருப்பேன்…
ஜீவன் வந்து சேரும் வரை…
தேகம் போல் நான் கிடப்பேன்…
தேவி வந்து சேர்ந்துவிட்டால்…
ஆவி கொண்டு நான் நடப்பேன்…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…

ஆண் : விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…

ஆண் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…


Notes : Vannam Konda Vennilave Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. வண்ணம் கொண்ட பாடல் வரிகள்.


சாதிமல்லிப் பூச்சரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்மரகதமணிஅழகன்

Sathimalli Poocharame Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…

BGM

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

ஆண் : என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்…
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று…
பின்பு கட்டிலில் தாலாட்டு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

BGM

ஆண் : எனது வீடு எனது வாழ்வு…
என்று வாழ்வது வாழ்க்கையா…
இருக்கும் நாலு சுவருக்குள்ளே…
வாழ நீ ஒரு கைதியா…

ஆண் : தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்…
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்…

ஆண் : கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது…
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்…
உன்னை போல் எல்லோருமென எண்ணோணும்…
அதில் இன்பத்தைத் தேடோணும்…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

BGM

ஆண் : உலகமெல்லாம் உண்ணும்போது…
நாமும் சாப்பிட எண்ணுவோம்…
உலகமெல்லாம் சிரிக்கும்போது…
நாமும் புன்னகை சிந்துவோம்…

ஆண் : யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி…
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி…
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி…
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி…

ஆண் : படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா…
படிச்சத நெனச்சு நாம் நடக்கதான்…
கேட்டுக்கோ ராசாத்தி…
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

ஆண் : என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்…
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று…
பின்பு கட்டிலில் தாலாட்டு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…


Notes : Sathimalli Poocharame Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. சாதிமல்லிப் பூச்சரமே பாடல் வரிகள்.