Tag Archives: வாணி ஜெயராம்

மச்சான பாருடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Machana Paaradi Song Lyrics in Tamil


பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…

குழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…

BGM

பெண் : மச்சான பாருடி…
ஆஹா மச்சமுள்ள ஆளுடி…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
குழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆள பாரு நல்லா…
இவர் மீசை வச்ச பில்லா…
ஆஹா வீரம் என்ன கூறு…
அது பூனை மீசை பாரு…

பெண் : காதலுக்கு மாமன்தான்…
ராத்திரியில் வீரன்தான்…
பாம்பு உண்டு பையில…
கன்னத்தோடு கையில…

பெண் : அடக்குடி நாக்க…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : அது ஒரு பேக்கு…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : அடக்குடி நாக்கு…
அது ஒரு பேக்கு…
எங்கிட்ட மோதுனா ஒடை படும் மூக்கு…

பெண் : மச்சான பாருடி…
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே வெட்டனும் வாங்கடி… ஹ்ம்ம்…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆளு ரொம்ப தங்கம்…
இவர் ராஜா வீட்டு சிங்கம்…
ஆஹ் போதும் போடி தங்கம்…
இது என்றும் சைவ திங்கும்…

பெண் : பாயும் புலி தானடி…
பஞ்சணையில் சாதுடி…
டாங்கி போல ஆளுடி…
ஆளக் கொட்டும் தேளுடி…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : மன்மதன் பேரன்…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
மன்மதன் பேரன்…
ஆம்பிளையா இவன் சோதிக்க வேணா…

பெண் : மச்சான பாருடி…
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்…
மச்சமுள்ள ஆளுடி…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே ஹான் வெட்டனும் ஹான் வாங்கடி…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…


Notes : Machana Paaradi Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Vairamuthu. மச்சான பாருடி பாடல் வரிகள்.


வா வா பக்கம் வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Vaa Vaa Pakkam Vaa Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…

பெண் : மன்மத மோகத்திலே… ஹேய் ஹேய் ஹேய்…
வாலிப வேகத்திலே…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா…

பெண் : வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…

BGM

பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில்…
தொடங்கிடும் சுவையாக…
குழு : லலலலலா…

பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில்…
தொடங்கிடும் சுவையாக…
குழு : லலலலலா…

பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி…
மகிழ்ந்திடும் பொதுவாக…
குழு : லலலலலா…

பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி…
மகிழ்ந்திடும் பொதுவாக…
குழு : லலலலலா…

பெண் : மாலை வேளை மையல் வெள்ளை…
மாலை வேளை மையல் வெள்ளை…
ஆடவர் வரலாம்…
அங்கங்களை தொடலாம்…
அன்பில் நீந்தலாம்…

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…

ஆண் : மன்மத மோகத்திலே… ஹ ஹா ஹ ஹா…
வாலிப வேகத்திலே… ஹோ ஹோ ஹோ ஹோ…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா… ஹேய் ஹேய் ஹேய்…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…

BGM

ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை…
வாழ்க்கையில் பெறத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை…
வாழ்க்கையில் பெறத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும்…
காளையர் தொடத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும்…
காளையர் தொடத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : காதல் மானே காவல் நானே…
காதல் மானே காவல் நானே…
ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு…
அருகில் ஓடி வா… பா பா பா பா பா…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : பேபுலஸ் டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : மன்மத மோகத்திலே…
வாலிப வேகத்திலே…
ஏங்குது இளமை இன்பம் தரும் புதுமை…
இனிமை காணவா…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM


Notes : Vaa Vaa Pakkam Vaa Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Muthulingam. வா வா பக்கம் வா பாடல் வரிகள்.


நேராகவே கேட்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்வாணி ஜெய்ராம் & தீபன் சக்ரவர்த்திஜி.கே.வெங்கடேஷ்நெஞ்சில் ஒரு முள்

Neragave Ketkiren Song Lyrics in Tamil


ஆண் : நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
ஏன் இன்னுமே என்னிடம்…
மௌனமோ கண்மணி…

BGM

பெண் : நானாகவே பேசவோ…
பதில் தரும் நான் கொண்ட மௌனமே…
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…

ஆண் : நேராகவே…
பெண் : ஹோ…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஹோ…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…

BGM

ஆண் : செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே…
சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே…
உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது…

BGM

ஆண் : நான் காணவும் நாணமோ…

ஆண் : நேராகவே…
பெண் : ஆஹ்…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஆஹ்…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…

BGM

பெண் : ஆராதனை சின்ன எண்ணம்…
ஆசையில் வந்தேன்…
அன்பால் உனைக் காண…
உள்ளம் ஏங்கி நான் நின்றேன்…
இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்…

BGM

பெண் : ஆனந்தமாய் கேட்கலாம்…

பெண் : நானாகவே…
ஆண் : லலலா…
பெண் : பேசவோ…
ஆண் : லலலா…

பெண் : பதில் தரும் நான் கொண்ட மௌனமே…
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…

ஆண் : நேராகவே…
பெண் : ஆஆ…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஆஆ…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…


Notes : Neragave Ketkiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Mull (1981). Song Lyrics penned by Pulamaipithan. நேராகவே கேட்கிறேன் பாடல் வரிகள்.


கன்னி வண்ணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாஆட்டோராஜா

Kanni Vannam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ…

பெண் : ஆஆஹா… தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தொடுவதில் மலர் இதழ்…
புண்ணாக வேண்டுமோ…

பெண் : தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

BGM

ஆண் : மலரிதழில் சிறு பனித்துளிகள்…
முத்தாரம் தொடுக்கின்றன…
மையல் தரும் கையில்…
மாணிக்க கழுத்தோடு சூட்ட…

பெண் : மலையருவி தமிழ் கவி எழுதி…
வாழ்த்துக்கள் இசைக்கின்றது…
வாழ்த்தும் இசை பாட்டும்…
கல்யாண திருநாளைக் காட்ட…

ஆண் : மன்மதனின் அம்புகளை தாங்காமல்…
தூங்காமல் தள்ளாடும் காலம் எது… ஆஆ…

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…

பெண் : தொடுவதில் மலர் இதழ்…
புண்ணாக வேண்டுமோ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

BGM

ஆண் : மகவரியில் என் முகவரிகள்…
நான் கொஞ்சம் வரைந்தால் என்ன…
மாலை இந்த வேளை சந்திக்க…
கடிதங்கள் தீட்டும் …

பெண் : இலைமறைவாய் அதை எழுதிவிடு…
யாருக்கும் தெரியாமலே…
நீயும் மடல் போடு…
நான் கூறும் இடம் தன்னை கேட்டு…

ஆண் : தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது…
என் கையில் என்னாவது… ஆஆ…

பெண் : தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

ஆண் : ஆஅ… மலர்கள் உன் வடிவிலே…
மாநாடு கூட்டுமோ…

BGM


Notes : Kanni Vannam Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கன்னி வண்ணம் பாடல் வரிகள்.


சின்னப் பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் & எஸ். ஜானகிஇளையராஜாஅறுவடை நாள்

Chinna Ponnu Song Lyrics in Tamil


ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…

ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…

BGM

பெண் : சொந்தம் எல்லாம் சொந்தம் இல்ல…
பந்தம் எல்லாம் பந்தம் இல்ல…
வந்த துன்பம் கொஞ்சம் இல்ல…
இந்த நெஞ்சம் தாங்கவில்ல…

பெண் : ஒன்ன மட்டும் எண்ணி எண்ணி…
உத்தமியா வாழ்ந்த கன்னி…
பாடுறத பாக்கலையா…
பாட்டுச் சத்தம் கேக்கலையா…

ஆண் : கண்ணெல்லாம் வழி மேலே…
கண்ணீரு நதி போலே…

பெண் : தங்க மனம் கொண்டவரே…
தாலி ஒன்னு தந்தவரே…
கண்ணீரு இனி வேணா மாறாதோ துயர்தானா…
நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால…

ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…

BGM

பெண் : எத்தனையோ ஜென்மங்களா…
இஷ்டப்பட்டு சேந்திருந்தோம்…
இப்ப நம்ம சொந்தத்துல…
கண்ணு பட்டுப் போனதையா…

ஆண் : கண்ணு பட்ட பாவத்த நான்…
எண்ணி இப்ப வாடுறேனே…
கண்ட படி ஒன்ன எண்ணி…
காதலுல பாடுறேனே…

பெண் : நீ போட்ட ஒரு தாலி…
என் வாழ்வில் ஒரு கேலி…

பெண் : தங்க மனம் கொண்டவரே…
தாலி ஒன்னு தந்தவரே…
கண்ணீரு இனி வேணா மாறாதோ துயர்தானா…
நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால…

ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…

பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு பாரம்…
எப்போதும் விழி ஈரம்…
யாரு செஞ்ச பாவம்…
எப்படித்தான் தீரும்…

BGM


Notes : Chinna Ponnu Song Lyrics in Tamil. This Song from Aruvadai Naal (1986). Song Lyrics penned by Gangai Amaran. சின்னப் பொண்ணு பாடல் வரிகள்.


ஏதோ மயக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்தங்க கோப்பை

Etho Mayakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…

BGM

பெண் : அன்று தொட்டு நாளும் அந்தி வரும் போகும்…
எனக்கில்லை ராத்திரி…
அந்த காமன் அர்த்த ஜீவன்…
என்னை ஏனிங்கு பகைத்தான்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

BGM

பெண் : கன்னங்கரு வானம் மஞ்சள் நிறம் பூசும்…
அந்தி வரும் போதிலே…
அந்த ஏக்கம் என்னை தாக்கும்…
இளமை தாங்காத கொடுமை…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…

BGM

பெண் : விண்ணில் உண்டு மேகம்…
மண்ணில் இல்லை ஈரம் முகிலுக்கும் தாபமோ…
இன்று மாலை வந்த வேளை…
வருக என்றெண்ணி இருப்பேன்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

பெண் : ஏதோ லாலா லலலா லாலாலாலா…
ம்ஹீம் லாலா லலலா லாலாலாலா…


Notes : Etho Mayakkam Song Lyrics in Tamil. This Song from Thanga Koppai (1984). Song Lyrics penned by Pulamaipithan. ஏதோ மயக்கம் பாடல் வரிகள்.


சுக ராகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்இளையராஜாகன்னி ராசி

Sugaraagame Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுக ராகமே சுக போகமே…
சுக ராகமே என் சுக போகம் நீயே…
கண்ணே கலை மானே…
கதை பேச வருவாயோ…

ஆண் : அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ…
பெண் : இசை ராஜனே உன் இளம் வீணை நானே…

BGM

ஆண் : ருசி மிகுந்த மாங்கனி நீயே…
பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்…
பரவசமாய் பாடிடும் வாயில்…
அதிரசமாய் நீ இனித்தாய்…

பெண் : வளையல்களே வருகையிலே…
வயசு மனம் தாங்காது…
கொலுசுகளும் குலுங்கையிலே…
எவர் மனதும் தூங்காது…

ஆண் : அதிஷ்டம் வந்தாச்சு…
அழைப்பும் தந்தாச்சு…
குயிலே நிஜம்தானே…

பெண் : கண்ணா கலைவண்ணா…
எனை மீட்ட வருவாயோ…

ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே…

BGM

ஆண் : நடந்து வரும் ஓவியம் போலே…
நினைவினிலே வாழ்பவளே…
பருவ மகள் வாலிபக் கோலம்…
எனை மயக்கும் ஓவியமோ…

பெண் : இளயவரே இனியவரே எனதுயிரே நீதானே…
உலகினிலே இனி தினமே…
வலம் வருவோம் நாம்தானே…

ஆண் : ஜொலிக்கும் உன் மேனி எனக்கே எந்நாளும்…
ரதியே இனித்தேனே…

பெண் : கண்ணா கலை வண்ணா…
எனை மீட்ட வருவாயோ…

பெண் : இசை ராஜனே இளம் வீணையே…
இசை ராஜனே உன் இளம் வீணை நானே…

பெண் : கண்ணா கலை மன்னா…
எனை மீட்ட வருவாயோ…
உயிரே உனை நாடி…
இசை தேடி வருவேனே…

ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே…


Notes : Sugaraagame Song Lyrics in Tamil. This Song from Kanni Raasi (1985). Song Lyrics penned by Vaali. சுக ராகமே பாடல் வரிகள்.


கல்யாணமே ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்லலிதா

Kalyaaname Song Lyrics in Tamil


பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : தாயின் வீடு பெண்ணை பெற்று…
தாரை வார்க்கும்வரை…
பெண்ணின் வீடு காலகாலம்…
தலைவன் அழைக்கும் வரை…
அந்த தலைவன் அழைக்கும் வரை…

பெண் : பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…
பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…

பெண் : உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

BGM

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே…
அன்னை மொழி சொன்னது…
அன்னை மொழி சொன்னது…

பெண் : இந்த விளக்கம் எதற்காக சொன்னேன்…
இன்று ஏதாவது…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : நேற்று கதையை நேற்றோடு மறப்போம்…
இன்று முதலிரவு இன்று முதலிரவு…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…


Notes : Kalyaaname Song Lyrics in Tamil. This Song from Lalitha (1976). Song Lyrics penned by Kannadasan. கல்யாணமே ஒரு பாடல் வரிகள்.


யாரது சொல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Yaarathu Sollamal Song Lyrics in Tamil


பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…

BGM

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்… ம்ம்…

BGM

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்…
நேரமே வா…
தேன் தரும் மேகம் வந்து போகும்…
சிந்து பாடும் இன்பமே…

பெண் : ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்…
பார்த்தாலும் போதை தரும்… ம்…

பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…

BGM

பெண் : தாமரை ஓடை இன்ப வாடை…
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா…
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்…
இன்ப சாறும் ஊறுதே…

பெண் : ஆளானதால் வந்த தொல்லை…
காதல் முல்லை…
கண்ணோடு தூக்கம் இல்லை…

பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…


Notes : Yaarathu Sollamal Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. யாரது சொல்லாமல் பாடல் வரிகள்.


நித்தம் நித்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்வாணி ஜெயராம்இளையராஜாமுள்ளும் மலரும்

Nitham Nitham Song Lyrics in Tamil


பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…

பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பச்சரிசி சோறு உப்பு கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு…
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை…
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது…
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பாவக்கா கூட்டு பருப்போட சேத்து…
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு…
சிறுகாலான் வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு…
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா…
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமைய்யா…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பழையதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு…
பொட்டுகள்ள தேங்கா போட்டறச்ச தொவயலு…
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்…
அதுக்கு இணை ஒலகத்துல இல்லவே இல்ல…
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல…

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு…
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு…
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க…
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க…

BGM


Notes : Nitham Nitham Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Gangai Amaran. நித்தம் நித்தம் பாடல் வரிகள்.