Tag Archives: வாணி ஜெயராம்

சுக ராகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்இளையராஜாகன்னி ராசி

Sugaraagame Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுக ராகமே சுக போகமே…
சுக ராகமே என் சுக போகம் நீயே…
கண்ணே கலை மானே…
கதை பேச வருவாயோ…

ஆண் : அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ…
பெண் : இசை ராஜனே உன் இளம் வீணை நானே…

BGM

ஆண் : ருசி மிகுந்த மாங்கனி நீயே…
பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்…
பரவசமாய் பாடிடும் வாயில்…
அதிரசமாய் நீ இனித்தாய்…

பெண் : வளையல்களே வருகையிலே…
வயசு மனம் தாங்காது…
கொலுசுகளும் குலுங்கையிலே…
எவர் மனதும் தூங்காது…

ஆண் : அதிஷ்டம் வந்தாச்சு…
அழைப்பும் தந்தாச்சு…
குயிலே நிஜம்தானே…

பெண் : கண்ணா கலைவண்ணா…
எனை மீட்ட வருவாயோ…

ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே…

BGM

ஆண் : நடந்து வரும் ஓவியம் போலே…
நினைவினிலே வாழ்பவளே…
பருவ மகள் வாலிபக் கோலம்…
எனை மயக்கும் ஓவியமோ…

பெண் : இளயவரே இனியவரே எனதுயிரே நீதானே…
உலகினிலே இனி தினமே…
வலம் வருவோம் நாம்தானே…

ஆண் : ஜொலிக்கும் உன் மேனி எனக்கே எந்நாளும்…
ரதியே இனித்தேனே…

பெண் : கண்ணா கலை வண்ணா…
எனை மீட்ட வருவாயோ…

பெண் : இசை ராஜனே இளம் வீணையே…
இசை ராஜனே உன் இளம் வீணை நானே…

பெண் : கண்ணா கலை மன்னா…
எனை மீட்ட வருவாயோ…
உயிரே உனை நாடி…
இசை தேடி வருவேனே…

ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே…


Notes : Sugaraagame Song Lyrics in Tamil. This Song from Kanni Raasi (1985). Song Lyrics penned by Vaali. சுக ராகமே பாடல் வரிகள்.


கல்யாணமே ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்லலிதா

Kalyaaname Song Lyrics in Tamil


பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : தாயின் வீடு பெண்ணை பெற்று…
தாரை வார்க்கும்வரை…
பெண்ணின் வீடு காலகாலம்…
தலைவன் அழைக்கும் வரை…
அந்த தலைவன் அழைக்கும் வரை…

பெண் : பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…
பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…

பெண் : உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

BGM

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே…
அன்னை மொழி சொன்னது…
அன்னை மொழி சொன்னது…

பெண் : இந்த விளக்கம் எதற்காக சொன்னேன்…
இன்று ஏதாவது…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : நேற்று கதையை நேற்றோடு மறப்போம்…
இன்று முதலிரவு இன்று முதலிரவு…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…


Notes : Kalyaaname Song Lyrics in Tamil. This Song from Lalitha (1976). Song Lyrics penned by Kannadasan. கல்யாணமே ஒரு பாடல் வரிகள்.


யாரது சொல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Yaarathu Sollamal Song Lyrics in Tamil


பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…

BGM

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்… ம்ம்…

BGM

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்…
நேரமே வா…
தேன் தரும் மேகம் வந்து போகும்…
சிந்து பாடும் இன்பமே…

பெண் : ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்…
பார்த்தாலும் போதை தரும்… ம்…

பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…

BGM

பெண் : தாமரை ஓடை இன்ப வாடை…
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா…
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்…
இன்ப சாறும் ஊறுதே…

பெண் : ஆளானதால் வந்த தொல்லை…
காதல் முல்லை…
கண்ணோடு தூக்கம் இல்லை…

பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…


Notes : Yaarathu Sollamal Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. யாரது சொல்லாமல் பாடல் வரிகள்.


நித்தம் நித்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்வாணி ஜெயராம்இளையராஜாமுள்ளும் மலரும்

Nitham Nitham Song Lyrics in Tamil


பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…

பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பச்சரிசி சோறு உப்பு கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு…
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை…
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது…
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பாவக்கா கூட்டு பருப்போட சேத்து…
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு…
சிறுகாலான் வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு…
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா…
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமைய்யா…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பழையதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு…
பொட்டுகள்ள தேங்கா போட்டறச்ச தொவயலு…
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்…
அதுக்கு இணை ஒலகத்துல இல்லவே இல்ல…
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல…

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு…
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு…
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க…
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க…

BGM


Notes : Nitham Nitham Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Gangai Amaran. நித்தம் நித்தம் பாடல் வரிகள்.


நீ கேட்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவாணி ஜெயராம்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Nee Kettaal Naan Song Lyrics in Tamil


பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…

BGM

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : அன்பே உன்னை ஆராதனை…
செய்கின்றவள் மனது…
பொன் போன்றது பூ போன்றது…
எண்ணங்களோ இனிது…

பெண் : அன்பே உன்னை ஆராதனை…
செய்கின்றவள் மனது…
பொன் போன்றது பூ போன்றது…
எண்ணங்களோ இனிது…

பெண் : தாமரை பூவில் தேன் சிதற…
தாமரை பூவில் தேன் சிதற…
நீ கொஞ்ச கொஞ்ச…
நான் கெஞ்ச கெஞ்ச…
நம் இன்பத்தின் எல்லைகள் கண்ணா…
எங்கோ எங்கோ அம்மம்மா…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : கல்லூரியில் கல்லாததை கண் ஜாடையில் பயில…
பல்லாயிரம் பாடங்களும் சொல்லாமலே புரிய…

பெண் : நீ ஒரு காதல் நூல் நிலையம்…
நீ ஒரு காதல் நூல் நிலையம்…
பொன் மாலை தோறும்…
உன் லீலை காணும்…
என் பெண்மைக்கும் மென்மைக்கும் கண்ணா…
நானும் நீதான் சொந்தமோ…

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…

BGM

பெண் : நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…

பெண் : நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்…
சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும்… ஹையா…


Notes : Nee Kettaal Naan Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. நீ கேட்டால் பாடல் வரிகள்.


மடியிலே சுகம் கொடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்மனோஜ் கியான்ஒரு இனிய உதயம்

Madiyinile Sugam Song Lyrics in Tamil


ஆண் : மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…

ஆண் : அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

பெண் : அழைப்பிதழ் அனுப்பட்டும்…
திருமணம் முடியட்டும்…
அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா…

ஆண் : ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை…
பெண் : ஆயிரம் காலத்து ஆராதனை…

பெண் : உனதாகும் என் தேகம்…
என் மன்னவன் கண்களும் கன்னியின் தோட்டத்தில்…

ஆண் : மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

BGM

ஆண் : பூங்காற்றிலே உன் ஆடைகள்…
என் மீது பட்டாலே ஸ்ருதி ஏறுதே…

பெண் : மேலாடையே என்னானதோ…
என் தோளில் நில்லாது சதி செய்யவே…

ஆண் : நான் பாடவா நீலாம்பரி…
பெண் : நீ சூட வா காதம்பரி…

ஆண் : கண் மூட கை போடும்…
பூ மாந்தளிர் மேனியின் மார்கழி கோலங்கள்…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

ஆண் : அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…

BGM

பெண் : நீ கோர்த்திடும் பாமாலைகள்…
காதோடு சொல்லாயோ ஒரு நாழிகை…

ஆண் : நாள் பார்த்திரு தோள் சேர்த்தொரு…
போராட்டம் காணாமல் மறு வேலையா…

பெண் : பாராட்ட வா போராட்டம் ஏன்…
ஆண் : போராட்டமே பாராட்டத்தான்…

பெண் : என்னோடு சந்தோஷம்…
என் பெண் மனக் கோயில் பூஜைகள் ஆயிரம்…

ஆண் : மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…

ஆண் : அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

பெண் : அழைப்பிதழ் அனுப்பட்டும்…
திருமணம் முடியட்டும்…
அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா…

ஆண் : ரர்ராரா… ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை…
பெண் : ஆயிரம் காலத்து ஆராதனை…

பெண் : உனதாகும் என் தேகம்…
என் மன்னவன் கண்களும் கன்னியின் தோட்டத்தில்…

ஆண் : மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…

பெண் : இது என்ன அதிசயம்…
அதற்குள்ளே அவசரம்…
அதுக்கென்ன அவசியம் அய்யய்யா…

BGM


Notes : Madiyinile Sugam Song Lyrics in Tamil. This Song from Oru Iniya Udhayam (1986). Song Lyrics penned by MG. Vallabhan. மடியிலே சுகம் கொடு பாடல் வரிகள்.


மல்லிகை பூவுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்ஊர்க்காவலன்

Malligai Poovukku Kalyanam Song Lyrics in Tamil


BGM

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…

BGM

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…

ஆண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…

BGM

ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…

பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…

BGM

ஆண் : மின்னல் எங்க பொண்ண கண்டா…
கண்ணு கூசும் அம்மாடி…

பெண் : தென்றல் வந்து மாப்பிளைக்கு…
மாலை கட்டும் ஆத்தாடி…

ஆண் : எங்க பொண்ணு தங்கத்துல செஞ்ச செலையா…
பெண் : மாப்பிள்ளையும் வைரத்துல முத்தம் பதிப்பான்…

ஆண் : கோயில போலுங்க…
குழு : வீடு வெளங்க…
ஆண் : ஊரிலும் நாட்டிலும்…
குழு : பேரு வெளங்க…

பெண் : அன்பிலும் பண்பிலும்…
குழு : ஒன்னு கலந்து…
பெண் : ஆயிரம் ஜென்மங்கள்…
குழு : மீண்டும் இருந்து…

ஆண் : இன்றே போல என்றும் வாழ…
சொன்னோம் இங்கே நல் வாழ்த்து…

ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…

BGM

பெண் : ஜல்லி கட்டு காளையோட மல்லு கட்டும் வீரன்டி…
ஆண் : அள்ளி கட்டும் கொண்டைகுள்லே சிக்கிகிட்ட ஆத்தாடி…

பெண் : சிக்கிகிற ஆளே இல்ல ஆம்பள சிங்கம்… ஹா…
ஆண் : பாலும் பழம் தந்த பின்னே பாரடி தங்கம்… ஹா…

பெண் : மங்கள குங்குமம்…
குழு : நெத்தியில் வச்சா…
பெண் : மாப்பிள பையன…
குழு : நெஞ்சுல வெச்சா…

ஆண் : மன்மத பானத்தா…
குழு : கண்ணுல வெச்சான்…
ஆண் : மந்திர வேதத்த…
குழு : கட்டிலில் வெச்சான்…

பெண் : சொல்ல சொல்ல கண்ணுக்குள்ள…
வெட்கம் என்ன ராசாத்தி…

பெண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…

ஆண் : ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…

ஆண் & பெண் : மாலையும் மஞ்சளும்…
நூறு யுகம் வாழோணும்…

BGM


Notes : Malligai Poovukku Kalyanam Song Lyrics in Tamil. This Song from Oorkavalan (1987). Song Lyrics penned by Vaali. மல்லிகை பூவுக்கு பாடல் வரிகள்.


கேள்வியின் நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகாஎம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Kelviyin Nayagane Song Lyrics in Tamil


BGM

பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…

BGM

பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…
பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…

BGM

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…
கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்…
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா…
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா…
கதை எப்படி அதன் முடிவெப்படி…
கதை எப்படி அதன் முடிவெப்படி…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான்…

பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ…
மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ…
செல்வாளோ செல்வாளோ…

பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…

BGM

பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…
பதில் ஏதய்யா…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
பார்த்துக்கொண்டால்…

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன…

பெண் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…

பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…

பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…

பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…

பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…

பெண் : உடல் எப்படி…
ஒன்றில் இருந்தாற்படி…
மனம் எப்படி…
நீ விரும்பும் படி…

BGM

பெண் : கேள்வியின் நாயகியே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா…

பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

BGM

பெண் : பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…
பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…

பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…

பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
திரு முருகா… திரு முருகா…

BGM


Notes : Kelviyin Nayagane Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. கேள்வியின் நாயகனே பாடல் வரிகள்.


ஏழு ஸ்வரங்களுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Yezhu Swarangalukkul Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…

BGM

பெண் : காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்… ம்ம்ம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM

பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…

BGM

பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…

பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…
இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்… ல்ல்ல்ல்…

BGM

பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…

BGM

பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…
நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும்…
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு…
அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று…
நமக்காக நம் கையால் செய்வது நன்று…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…

BGM

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை…
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்…
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM

பெண் : நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…

பெண் : வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல…
வேதனையும் மாறும் மேகத்தைப் போல…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM


Notes : Yezhu Swarangalukkul Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. ஏழு ஸ்வரங்களுக்குள் பாடல் வரிகள்.


சங்கீதம் பாட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Sangeetham Paada Song Lyrics in Tamil


பெண் : சங்கீதம்… ஆஆஆ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்…
மேடை ஏறலாமோ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

{ ஆண் : என் முருகனின் திருவடி தருகிற அருளிது…
மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும்…
ராகம் பாவம் கேளு… } * (2)

ஆண் : நீல குயிலினமும் சோலை கிளியினமும்…
கானம் பாட தினம் யாரை கேட்கிறது…

ஆண் : சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்…
நிறைகுடம் இவன் என புரிந்திடும்…
நிலை வரும் போக போக பாரு…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : ஆஆஆ… ஒன்றல்ல நான் பார்த்த சபை ஊரெல்லாம்…
என் கான மழை நீயும் இன்று கேளு கல்யாணி…

BGM

ஆண் : உன்னைப்போல் நான் மேதையில்லை…
ஆனாலும் நான் பேதையில்லை…
பாடுவதை பாடு கலைவாணி…

பெண் : பத்து தலைமுறை கற்று தெரிந்தவள்…
பாடும் கீதம் தோற்றிடுமோ…

ஆண் : முத்து தமிழ் இசை முற்றும் அறிந்தவன்…
முன்னால் ஏனிந்த தலை கணமோ…

பெண் : சிறு கிளி பருந்தென பறக்காது…
ஆண் : பருந்துகள் கிளியென பேசாது…

பெண் : எதற்கு விளக்கம்…
ஆண் : உனக்கு நடுக்கம்…
பெண் : புகழும்…
ஆண் : பரிசும்…
பெண் : எனக்கே…
ஆண் : எனக்கே…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
ஆண் : நிறைகுடம் இவன் என புரிந்திடும்…
நிலை வரும் போக போக பாரு…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : அலை கடல் அதன் ஆழம் அறியாது…
இறங்கினால் பின்பு மீள முடியாது…
இசை ஒரு பெருங்கடல் போலே…

BGM

ஆண் : தெரிந்து தான் இங்கு பாட துவங்கினேன்…
துணிந்து தான் இசைகடலில் இறங்கினேன்…
நான் ஒரு மீனவன் போலே…

BGM

பெண் : ஸ்வரமும் லயமும் வலையில் விழுமோ…
வீண் ஜாலமும் ஏனோ…

ஆண் : இசையின் வலையில் எவரும் விழுவார்…
நீ கூடத்தான் மானே…

பெண் : என் பாட்டுக்கு நீ கை தட்டும்…
அதிசயம் நடைபெறும் பாரு…

ஆண் : அந்தச்செருக்கு இன்னும் எதற்கு…
வெற்றி பதக்கம் இங்கே எனக்கு…

BGM

பெண் : ஆ ஆ… சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

ஆண் : இதுவரை நடத்திய பரீட்சையில் ஜெயித்த பின்…
இன்னும் என்ன வேண்டும்…
சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்…

BGM

ஆண் : ஆஆஆ ஆஆ… ரப்ப ரப்பா சங்கீதம்…

BGM

பெண் : ச சங்கீதம்…
ஆண் : தின கிட தின கிட சங்கீதம்
பெண் : சங்கீதம்…

BGM

பெண் : ப ப ப க ப…
ஆண் : சுசுசுசுசுசு…
பெண் : த னி த னி த ப பா…
ஆண் : ச ச சச ச…

பெண் : ப தனி தனி ட ப பா…
ஆண் : ரப்பா ப ப ரப்பா ப பா…
பெண் : ரி ச சி ச னி ச…

பெண் : ப த னி ச…
ஆண் : ஹே ஹே ஹே…
பெண் : க ரி ரி…
ஆண் : ஆஹா ஆஆ…
பெண் : ரி ச ச…
ஆண் : ஆஹா ஆஆ…

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
பெண் : சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்…


Notes : Sangeetham Paada Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Vaali. சங்கீதம் பாட பாடல் வரிகள்.